போா் முடிவுக்கு வந்த பின்னா் முல்லைத்தீவை சிங்கள மயப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலுடன் அரசாங்கம் செயற்படுகிறது. இதற்காக, தமிழா்களின் காணிகளை அபகரித்தல், சிங்களக் குடியேற்றங்கள் என்பன தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த வாரமும் கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி...
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் பெண் தளபதி மேஜர் சோதியாவின் தாயாரான மைக்கல் ராசாமேரி காலமானார்.
வடமராட்சி - கரவெட்டியில் தனது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு காலமானார்.
மேஜர் சோதியா தமிழீழ விடுதலைப் புலிகள்...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவி தொடர்பில் சர்ச்சைகள் தொடரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நேற்றைய தினம் கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்திற்கு சென்றுள்ளார்.
5 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக நேற்றைய தினமே...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்கூட்டியே பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு மீண்டும் அழுத்தத்தை கொடுக்க ஆரம்பித்திருப்பது கொழும்பு அரசியலில் குழப்பமான ஒரு நிலையை உருவாக்கியிருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற...
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடக்குமாக இருந்தால் ஸ்திரமற்ற பாராளுமன்றம் உருவாகி நாடு மேலும் மோசமான நிலைக்குள் தள்ளப்பட்டுவிடும் என்று பிவித்துறு ஹெல உறுமய கட்சித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் உதய...
இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுனவினர் கடும் அழுத்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மே 15ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்தால் ஜுன் இறுதியில் அல்லது...
வௌிநாட்டவர்கள் இந்நாட்டுக்கு வரும் போது 30 நாட்களுக்கான விசாவுக்காக ஒருவரிடம் அறவிடப்பட்ட 50 டொலர்கள் என்ற பழைய கட்டணத்தை தொடர்ந்தும் பராமரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம்...
திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலை பல குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகவும் இதனை சுகாதார அமைச்சு உடனடியாக சீர் செய்து கொடுக்க வேண்டும் எனவும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன்...
கிராம உத்தியோகத்தர்களின் சுகயீன விடுமுறை காரணமாக பொது மக்கள் தினமாகிய இன்று பொது மக்கள் ஏமாற்றத்துடன் வீடு சென்றனர் .
நாடளாவிய ரீதியில் கிராம உத்தியோகத்தர்கள் இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து, இன்று...
பத்தாம் குறிச்சி அறிவு ஒளி மையத்தின் பயன்பெறும் மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிப் பட்டறை நேற்று திருகோணமலை நகரசபை வளாகத்தில் உள்ள நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்...
மாகாண சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மாகாண சபை கட்டிட வளாகத்திற்குள் அடைத்து, நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் இன்று கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வடமத்திய...
அண்மையில் இலங்கை வந்த சீன துணை அமைச்சர் தலைமையிலான குழுவினர் பியகம தேர்தல் தொகுதியில் ஜனாதிபதித் தோ்தலில் யாா் வெற்றிபறுவாா்கள் என்பதை அறிவதற்காக நேரடியாக கருத்துக் கணிப்பை நடத்தினர் என்று தெரியவந்துள்ளது.
உத்தியோகபூர்வ பயணமாக...
வடக்கு, கிழக்கில் இன்னமும் 23 சதுர கிலோ மீற்றர் பகுதியிலேயே மிதிவெடி மற்றும் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளன என்று சர்வதேச கண்ணிவெடி ஒழிப்பு தொடர்பான மாநாட்டில் இலங்கை தெரிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற இந்த...
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மற்றும் அந்தந்த நாடுகளில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் காரணமாக இரட்டைக் குடியுரிமையைப் பெற முடியாதவர்கள் விரைவில் இங்கு வசிக்கவும் வேலை செய்யவும் புதுப்பிக்கத்தக்க நிரந்தர வதிவிடவிசாவைப் பெற முடியும்...
அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் முற்றாகத் தோல்வியடைந்துள்ள நிலையில், வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக பாரிஸ் கிளப் தொடர்பான ஒரு வேலைத் திட்டத்தையும் சீனாவுடன் மற்றொரு...
இறைமையுள்ள ஈழத்தமிழரை சமூகமாக மடைமாற்றம் செய்த சிங்கள மேதினக் கூட்டங்கள் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 285
மே தினம் என்பது உலகப் பொதுமையில் தொழிலாளர் உரிமைக்குரல். ஆனால் சிறிலங்காவில்...