தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் எல்லாவற்றிலும் தலையிட முயற்சிப்பதன் மூலம் அரசாங்கம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றும் கடுமையாக முயற்சி செய்தாலும், தோல்வியடைந்து வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் டிட்வா புயலால்...
இந்திய இராணுவம் ஜம்மு-காஷ்மீரின் தோடாவில் கிராம பாதுகாப்பு காவலர்களுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளது, உள்ளூர் பாதுகாப்பை அதிகரிக்க ஆயுதங்களைக் கையாளுதல் மற்றும் தற் காப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என இந்திய தகவல்கள்...
2026ஆம் ஆண்டு இலங்கையைப் பொறுத்தவரை வெறும் நாட்காட்டி மாற்றமல்ல பொதுப்படையில் அதுவொரு தேசத்தின் எதிர்காலம் குறித்த மிக வரலாற்று மைல் கற்கள் நிறைந்ததாகும். தமிழர்களைப் பொறுத்தவரையில் அபிலாசைகளை அடைவதற்கான 7தசாப்தப் பயணம் நீளப்போகின்றமைக்கு...
ஹொலிவூட் படங்களின் பாவனையில் ஜேர்மனியில் உள்ள வங்கி ஒன்றின் சுவரில் துளைபோட்டு இரகசியமாக உள்நுளைந்த திருடர் கூட்டம் கிறிஸ்து மஸ் பண்டிகையின் போது ஸ்பார்க்காஸ் வங்கியின் பெட்டகத்தை உடைத்து, 95% வாடிக் கையாளர்களின்...
தேசிய அரசு பேரவையின் 1977ஆம் ஆண்டு 1ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதிய சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் ஆணையின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டம்...
புலம் பெயர் தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர்களை கைது செய்து சிறையிலடைத்துக் கொண்டிருக்கிறது. என்னையே கைது செய்தாலும் எமது அரசியல் பயணத்தை இவர்களால் தடுத்து நிறுத்த முடியாது...
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி இலங்கை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இருநாள் உத்தியோகபூர்வ வருகையின் போது, அவர்...
கல்வி மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறாகவே முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கல்வி திட்டம் அல்ல. 40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடிக் கொண்டிருப்பதாக...
பயங்கரவாதத்தடைச்சட்டம் நிராகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த பல்வேறு அடிப்படைக் கூறுகள், அதற்குப் பதிலீடாகப் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன.
ஜனநாயகக் கோட்பாடுகள் வலுவிழப்பதைப் புறந்தள்ளிவிட்டு, தேசிய பாதுகாப்பை மாத்திரம் தனித்து முன்னிலைப்படுத்த முடியாது. எனவே இப்புதியவரைவை...
நோர்வே நாட்டுக்கு பயணம் செய்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் குழுவினர் இவ்வாரம் முழுவதும் அங்கு பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளனர்.
மேற்படி பயணத்தில் பங்கேற்றுள்ள தமிழ்த்தேசிய...
திருகோணமலை வெல்வேரி பகுதியில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களுடைய காணிகளை விரைவில் அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உறுதியளித்தார்.
இன்று ஞாயிற்றுக்கழமை (04) வெல்வேரி கிராமத்திற்கு...
வெனிசுவேலாவிற்கு எதிரான அமெரிக்காவின் இராணுவத் தலையீட்டை கடுமையாகக் கண்டித்து, வொஷிங்டன் இறையாண்மையை மீறுவதாக மக்கள் விடுதலை முன்னணி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (04) மக்கள் விடுதலை முன்னணி அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
அந்த...
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குச் சொந்தமான கிறேட்வெஸ்டன் தோட்டத்தில் உள்ள ஒரு லயன் தொகுதி வீடுகள் கடந்த மோசமான காலநிலை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயகரமான வெடிப்பு காணப்பட்டதால் குறித்து வீடுகளில் வசித்த 67...
வெனிசுவேலா மீது அமெரிக்கா 'பெரிய அளவிலான தாக்குதலை' நடத்தியதாகவும், 'அதன் தலைவர், அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைபிடித்ததாகவும்' அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க...
விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று ஸ்ரீ...
தாய்வான் நாட்டை தன்னுடைய ஆட்சிக்குட்பட்டதாகவே என்றும் கருதும் சீனா, தாய்வான் தீவைச் சுற்றியுள்ள கடலில் போர்ப்பயிற்சிகளை நவீன போர்க்கப்பல்கள் போர்விமானங்களுடன் நிழல் யுத்தம் போலவே கடந்த...