முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கடந்த 10 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட அகழ்வில் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுடையது என சந்தேகிக்கப்படும் 12 மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஜூலை...
பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைக்கும் முகமாக மன்னார் மாவட்டத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும்,...
திபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று காலை முதல் விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.
19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் உரிய வகையில் நிறைவேற்றப்படாததால் அதனை பொதுமக்கள் கருத்து...
சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவையும் பிரதமராக நாமல் ராஜபக்ஷவையும் நியமிப்பதற்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் இணங்கியுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்...
விடுமுறையில் சென்ற வைத்தியர் அர்ச்சுனா, விடுமுறை முடிய மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வந்து பதில் அத்தியட்சகருக்கு உரிய ஆசனத்திலும் அமர்ந்துள்ளார்.
இதனால் வைத்தியசாலையில் பரபரப்பான சூழல் காணப்படுவதால், பாதுகாப்புக்காக பொலிஸார் வைத்தியசாலை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
புதிய...
இந்தியாவின் உயர் மட்ட பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் இலங்கை வருகின்றது.
இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் உட்கட்டுமான, அபிவிருத்தி திட்டங்களின் நிலை குறித்து கண்டறியவே இந்தக் குழு இங்கு வருகிறது.
இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட...
நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதோடு, பொருளாதாரம் மற்றும் நாட்டின் பொருளாதாரப் போக்கு பற்றி மக்கள் நம்பிக்கையாக உணர்வதாக வெரிட்டே ரிசர்ச்சின் ஆய்வில்...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றி பேச்சுவார்த்தைக்காக 5நாள் விடுமுறையில் கொழும்பில் சுகாதார அமைச்சிற்கு சென்றிருந்த வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் இன்று 14 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் சாவகச்சேரி...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை பயன்படுத்தி சிறீலங்கா பொதுஜன பெரமுனவால் புதிய நிபந்தனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் கட்சியின் வேட்புமனுவை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவை பிரதமராக...
எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரத்தை தேர்தல் ஆணைக்குழு பெற்றுக்கொள்ளும். நாளை 16 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் தேர்தல் திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கவுள்ளது.
1981...
இலங்கைத் தமிழரசுக் கட்சி தொடர்பான நீதிமன்ற வழக்குகளினால் கட்சி முடக்கப்படவில்லை. கட்சியினுடைய செயற்பாடுகள் எதுவும் முடங்கவில்லை. கட்சியின் சின்னம் முடக்கப்படவில்லை. கட்சி முழுமையாக செயற்பட்டுக்
கொண்டே இருக்கின்றது. கட்சியின் சின்னத்தின் கீழ் எந்த தேர்தலையும்...
மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சேனையூர் நெல்லி குளம் மலை பகுதியில் உள்ள முருகன் கோயிலில் விசேட பூஜை இடம் பெற்றது .அண்மையில் இந்த பகுதியில் உள்ள மலையை உடைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்ட...
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான படுகொலை...
தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபையின் மாதாந்த கூட்டம் இன்று மட்டக்களப்பில் ஊரணி அமெரிக்க மிஷன் மண்டபத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் தமிழர் தாயகத்தின் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த...
“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு நன்றியுள்ள ஒரு நபராக அவரது வெற்றிக்காக என்னை அர்ப்பணிப்பேன்” என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
கம்பஹா, உடுகம்பொல பிரதேசத்தில் நேற்று...
காலனித்துவ பிரித்தானியா கைப்பற்றிய தங்கள் இறைமையின் அடிப்படையில் தங்களுக்கான தன்னாட்சியை ஏற்படுத்தி பாதுகாப்பான அமைதியான வாழ்வையும் வளர்ச்சிகளையும் ஈழத்தமிழர்கள் மீளப் பெறுதல் என்கின்ற ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினை இன்று அனைத்துலக வல்லாண்மைகள் பிராந்திய...