காசா பகுதியில் குண்டுவீச்சு நடத்துவதை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை (03) இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளார்.
2023 ஒக்டோபர் 7 அன்று தொடங்கிய சுமார் 2 வருடங்களாக நீடிக்கும் போரை முடிவுக்குக்...
“பல சாட்சியாளர்களும், மீறல்களிலிருந்து உயிர் தப்பியவர்களின் குடும்பத்தினரும் வயது முதிர்வடைந்திருப்பதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் அச்சத்திலும், நம்பிக்கை இழந்தும் வாழ்ந்து வருகின்றனர். எனவே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதியை நிலைநாட்டும் வகையில் இலங்கை...
வடக்குக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகளால், மயிலிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த மீனவர்களின் வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினம் இரவு அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் மீன்பிடிப்...
பெருந்தோட்ட மக்களின் உரிமைகள் குறித்து அவதானம் செலுத்தும் போது அதில் முக்கிய பங்கு வகிக்கும் மலையக அதிகார சபை என்ற பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை தொடர் பான கருத்தாடல்கள்...
மன்னார்-பேசாலை காவல் நிலைய தடுப்பு காவலில் இருந்த சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், நேற்றைய தினம் (03) அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா கூமாங்குளத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கபிலன் (வயது-34)...
புதிய எல்லை நிர்ணய செயல்முறைக்குப் பின்னர், மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமானால், எல்லை நிர்ணயப்பணிகளை விரைவில் ஆரம்பிப்பது வரவேற்கத்தக்கது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டால், அதற்கு சுமார் ஒரு...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் உள்ள தனியார் விருந்தகத்தில் நேற்றிரவு (02) எதிர்க்கட்சி அரசியல் கட்சித் தலைவர்களின் சந்திப்பும் இரவு விருந்துபசாரமும்...
இறக்குமதிகளுக்கான வரிகளை அமெரிக்கா அதிகரித்துள்ள நிலையில், இந்திய -இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையான எட்கா தொடர்பில் இலங்கை இந்தியாவுடன் புதிய பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தடைகளை தீர்க்க ஒரு தலைமை...
மதுப்பாவனை காரணமாக, இலங்கையில் தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர் என்று போதைப்பொருள் தடுப்பு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆதலால். மதுப்பாவனையைக் கட்டுப்படுத்த எதிர்வரும் பட்ஜெட்டில் நட வடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த...
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.இம்மாத இறுதிக்குள் அந்த நடவடிக்கை முழுமைபெறும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாத இறுதிக்குள் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படும்...
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று அதிகாரப்பூர்வமாகத்...
பிரிட்டனில் யூதர்களின் தேவாலயம் ஒன்றிற்குக்கு அருகில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.
பிரிட்டன், வட மான்செஸ்டர், க்ரம்சால் பகுதியில் ஹீட்டன் பார்க் ஹீப்ரு காங்கிரஸ் என்ற யூத தேவாலயம்...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து வைத்திருந்தமை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்து வெளியிடும் போதே அவர்...
ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் இரத்தாகும் SVAT நமது நாட்டின் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். SVAT வசதியை இரத்துச் செய்யும் நடவடிக்கையை கைவிடுமாறும், நமது நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு நன்மை...
உலகளாவிய ரீதியில் பாலின சமத்துவத்தில் அடைந்த முன்னேற்றங்கள் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றன. பெண்கள் பொது வாழ்க்கையிலிருந்து அழிக்கப்படுகின்றனர்; அவர்களின் உரிமைகளும் குரல்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சட்டங்கள், கொள்கைகள், திட்டங்கள் பெண்களை ஒதுக்கி அமைதியாக்குகின்றன....
ஐக்கியநாடுகள் சபையின் 80வது ஆண்டுத் தொடக்க அமர்வு அது மக்கள் இறைமைக்கு முக்கியத்துவம் கொடுக்காது அரச இறைமைக்கு முக்கியத்துவம் கொடுத்த வரலாற்றால் அதனது செயலை இழந்த...