சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு ஒருங்கிணைந்த செயற்பாட்டுப் பொறிமுறையை உருவாக்கும் நோக்கில், உயர் மட்ட விசேட கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடல் வளங்களை அழித்து,...
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘முதலில் கச்சத்தீவு செல்ல வேண்டும். அப்போதுதான் இலங்கை விவகாரத்தில் திராவிட முன்னேற்ற கழகம் தொடர்ந்து நாடகம் ஆடுவது...
திருகோணமலை - முத்துநகர் விவசாயிகளின் விவசாய நில அபகரிப்புக்கு எதிரான தொடர் சத்தியாக் கிரக போராட்டம் இன்றுடன் 31ஆவது நாளை எட்டியுள்ளது. குறித்த போராட்டம் மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்று வருகிறது.
இவ்வாறான நிலையில்...
பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வெள்ளிக்கிழமை (17) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில்,
இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரியவை...
திருகோணமலையில் சுமார் 72 சதவீத மக்கள் இன்னும் போதுமான சத்தான உணவைப் பெற முடியாமல் கஷ்டப்படுகின்றனர். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து உணவு பாதுகாப்பையும் சத்துணவையும் உறுதி செய்ய பாடுபட வேண்டும் என...
பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தை அடுத்து அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட ஷேக் ஹசினா, இந்தியாவுக்கு...
ஊழல் அடிப்படையிலான பட்டியலில் இலங்கை 121ஆவது இடத்தைப் பிடித்துள்ளது என்று இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்கா திசாநாயக்க தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர்...
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவர் ஸ்ரீ வோல்ற் மற்றும் சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் ஜஸ்ரின் பொய்யிலற் ஆகியோரை இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான...
கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்மசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி...
யாழ்ப்பாணம் - கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரும் 2 ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
வலி வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு...
"இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் மண் ஒருபோதும் பயன்படுத்தப்படாது" என பிரதமர் ஹரிணி அமரசூரிய டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
மேலும் இறையாண்மைக்...
“போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து தான் தப்பித்துக்கொள்வதற்காக படையினரையும், நாட்டையும் காட்டிக்கொடுத்த இராணுவ தளபதிதான் சரத் பொன்சேகா” என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”...
வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பில் வழக்கை தொடரமுடியாது போனமையால், வழக்கை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்...
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமரிடம், கச்சத்தீவை மீட்பது குறித்து...
அரசாங்கத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தமிழ் அரசியல்வாதிகள் அப்பாவித் தோட்டத் தொழிலாளர்கள், ஒட்டுமொத்த நாட்டினர். அத்துடன் இலங்கையில் உள்ள இராஜதந்திர சமூகம் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் என அனைவரையும் ஏமாற்றியுள்ளனர்.
பண்டாரவளையில்...
இவ்வாரம் எப்படித் தொடங்கியுள்ளது? இரண்டு வருட ஹமாஸ் இஸ்ரேலியப் போர் அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்பின் 20 அம்ச திட்டத்தால் ஓய்ந்து பலஸ்தீனிய மக்கள் பெருமளவில்...