கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்மசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி...
யாழ்ப்பாணம் - கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரும் 2 ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
வலி வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு...
"இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இலங்கையின் மண் ஒருபோதும் பயன்படுத்தப்படாது" என பிரதமர் ஹரிணி அமரசூரிய டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.
மேலும் இறையாண்மைக்...
“போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து தான் தப்பித்துக்கொள்வதற்காக படையினரையும், நாட்டையும் காட்டிக்கொடுத்த இராணுவ தளபதிதான் சரத் பொன்சேகா” என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
”...
வடக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் சார்பில் வழக்கை தொடரமுடியாது போனமையால், வழக்கை தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்...
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமரிடம், கச்சத்தீவை மீட்பது குறித்து...
அரசாங்கத்தில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தமிழ் அரசியல்வாதிகள் அப்பாவித் தோட்டத் தொழிலாளர்கள், ஒட்டுமொத்த நாட்டினர். அத்துடன் இலங்கையில் உள்ள இராஜதந்திர சமூகம் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் என அனைவரையும் ஏமாற்றியுள்ளனர்.
பண்டாரவளையில்...
இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை இன்று (16) காலை புது டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பு குறித்த எக்ஸ் பதிவில்...
முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா இறுதியுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார் என்றால் சர்வதேச குற்றவியல் விசாரணை நடாத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற...
நாடு முழுவதும் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, களுத்துறை, காலி, கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் 112 குடும்பங்களைச் சேர்ந்த 369...
இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த இலங்கையர்கள் நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் ஆண், பெண் பிள்ளைகள் என நான்கு பேர் தாயகம்...
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் ஒற்றுமையாகப் போட்டியிட்டு எவ்வாறு வட மாகாணத்தைக் கைப்பற்றுவது என்பது தொடர்பிலான சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் வட...
எந்த கொம்பனாக இருந்தாலும், உலகில் எந்த மூலையில் பதுங்கி இருந்தாலும் தவறிழைத்தவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் மாபியாக்களுக்கு முடிவு கட்டப்பட்டுவருகின்றது என்று கடற்றொழில், நீரியல்...
பெருந்தோட்ட மக்களுக்காக உள்ள அரச அமைப்புகளில் முக்கிய இடம் வகிக்கும் மலையக அதிகார சபை என்ற பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீள்கிறது. இந்த அதிகார...
மடகாஸ்கரில் அரசு கட்டுப்பாட்டை தாங்கள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மடகாஸ்கர் ராணுவ பிரிவான CAPSAT, அதிபர் ஆன்ட்ரி ராஜோலினாவை ஆட்சியிலிருந்து அகற்றி, அரசு கட்டுப்பாட்டை கைப்பற்றியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய...
இவ்வாரம் எப்படித் தொடங்கியுள்ளது? இரண்டு வருட ஹமாஸ் இஸ்ரேலியப் போர் அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்பின் 20 அம்ச திட்டத்தால் ஓய்ந்து பலஸ்தீனிய மக்கள் பெருமளவில்...