கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், வடகொரியா செவ்வாய்க்கிழமை ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது.
இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் வடகொரியா நடத்தும் இரண்டாவது பெரிய ஏவுகணை சோதனை இதுவாகும். முன்னதாக...
டிட்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் தற்போதைய அவல நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ்சை (Marc-André Franche), மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில்...
2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி 'அரகலய' போராட்டத்தைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளின் போது, வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமைக்காகச் சட்டவிரோதமான முறையில் இழப்பீடு பெற்ற முன்னாள் அமைச்சர்களிடமிருந்து அந்தப் பணத்தை மீளப் பெறுமாறு...
திருகோணமலை கடற்கரையோரப் பாதுகாப்பு வலயத்தில் சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலையொன்றை ஸ்தாபித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று (28)...
அரசாங்கத்தினால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்துமாறுக்கோரி, எதிர்வரும் 2ஆம் திகதி திங்கட்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன்படி, வவுனியா, நெடுங்கேணி பேருந்து நிலையத்துக்கு முன்பாக...
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவையில் உள்வாங்குதல் அல்லது அவர்களது பதவி நிலைகளை முறையாக ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில், இன்று...
அரசு கொண்டு வந்துள்ள பயங்கரவாதத்திலிருந்து அரசை காப்பாற்றக்கூடிய இச்சட்டமானது ஒட்டு மொத்தமாக இலங்கை வாழ் மக்களுக்கு பொறுத்தமற்றது.பயங்கரவாத தடைச் சட்டத்தை எவ்வாறு நீக்க வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்தோமோ, அதே போன்றுதான்...
பண்டத்தரிப்பு கிராம அலுவலர் பிரிவிலுள்ள பிரதேச சபையின் கொல்களம் அமைந்துள்ள காணியானது 2012 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் தற்போது அந்த காணியை விட்டு இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
அங்கிருந்து...
இலங்கையில் ஆட்சி செய்யும் சிங்கள தலைவர்கள் காலத்துக்குக் காலம் ஒவ்வொரு புதிய பெயர்களில் அபிவிருத்தி திட்டங்கள், சமூக கட்டமைப்பு திட்டங்களை அறிமுகப்படுத்துவதும் அதை கைவிடுவதும் வழமை அந்த வகையில் 2024, நவம்பரில் ஆட்சி...
பாகிஸ்தான் - இலங்கை கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் 13-வது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக, பாகிஸ்தான் பிரதமரின் கைத்தொழில் மற்றும் உற்பத்தித் துறைகளுக்கான விசேட உதவியாளர் ஹரூன் அக்தர் கான், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக...
ஈரானின் பொருளாதார பாதுகாப்பு காவல்துறை தலைவர் ஹொசைன் ரஹீமி, 108 ஸ்டார்லிங்க் சாதனங்களைப் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிபிசி பாரசீக சேவையின் தகவல்படி, "சமீபத்திய வழக்கில், குர்திஸ்தான் மாகாணத்தில் முதுகுப்பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த...
மகாராஷ்டிராவில் நேரிட்ட விமான விபத்தில் அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் காலமானார். அவருக்கு வயது 66.
விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்ததை சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஜிசிஏ)...
எந்தவொரு தொழிற்சங்கத்தினதும் அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிப்பனிந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்கப்போவதில்லை எனச் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் செவ்வாய்க்கிழமை (27) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினரை சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ். நகரில் உள்ள தனியார் விடுதியில் ஜனநாயக தமிழ்...
அரசினால் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமித்து நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தை நிறுத்தக்கோரல் தொடர்பில் வவுனியா வடக்கினை சேர்ந்த பொது அமைப்புக்களுடன் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றினைந்து நெடுங்கேணியில் செவ்வாய்க்கிழமை (27.01.2026)...
டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அரசத் தலைவர் டொனால்ட் ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தின் ஓராண்டை சனவரி 20இல் நிறைவு செய்த நிலையில் மறுநாள்...