உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பம் ஆகிறது. தனது பல கட்சி அரசியல் ஜனநாயகம் காரணமாக, இந்தியா, உலக பரப்பில் மிக உயரத்தில் வைத்து மதிக்க படுகிறது என...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது
அதன்படி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் மே...
தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் நேற்று மாலையுடன் பிரச்சாரம்...
இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான யோசனை அமைச்சரவையில்...
மூவினமக்களினாலும் மிகவும் ஆழமாக நேசிக்கப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் எம்.பி.யான பாலித தெவரப்பெரும, மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ள நிலையில் தனது மரணத்ழத முன் கூட்டியே உணர்ந்து தனது...
இந்தியாவையும் அமெரிக்காவையும் மையப்படுத்தியே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீதான சதித் திட்டம் முன்னெடுக்கப் படுவதாகவும் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சதியில் சிக்கியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த...
நாட்டில் 40 வீதமான வாக்காளர்கள் யாருக்கும் வாக்களிக்காதிருக்கும் தீர்மானத்திலேயே இருக்கின்றனர் என்று சுயாதீன எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
சிங்கள இணையத்தள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர்...
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து பல்வேறு கட்சிகள் தங்களுடைய கூட்டணிகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் வேலைத் திட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் ஜனாதிபதியுடன் இணைந்து...
அரசியல் கைதிகள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கொழும்பு -...
புதிய வீசா முறைமைய இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தகமானி வெளியிடப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய புதிய வீசா முறைமை, பூர்த்தி செய்யப்பட வேண்டிய தேவைகள் மற்றும்...
கொழும்பில் உள்ள இந்திய தூதுவரை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையை இந்திய தூதரகம் நிராகரித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நிராகரிப்பினை தொடர்ந்து, இந்திய தூதுவரை சந்திப்பதற்கு பிறிதொரு கால அவகாசம்...
பிவித்துரு ஹெல உறுமய (PHU) தலைவர் உதய கம்மன்பில, கச்சத்தீவு தீவை இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு வழங்குவது தொடர்பான உத்தியோகபூர்வ ஆவணங்களை வெளிவிவகார அமைச்சிடம் கோரியுள்ளார். அவர் ஏப்ரல் 11 அன்று தகவல் அறியும்...
இந்தியாவில் அகதிகள் முகாமில் உள்ள இலங்கை பெண் ஒருவருக்கு, நீண்ட சட்டப் போராட்டத்தின் பின் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. 38 வயதான நளினி கிருபாகரன், தனது கனவு நனவாகியிருப்பதாகவும்...
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயல்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம்...
நாட்டில் ஊழல் மோசடிகளுக்கு எதிரான சட்ட நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஜேர்மனி அதிருப்தி வெளியிட்டுள்ளது. ஜேர்மனி வர்த்தக மற்றும் கைத்தொழில் விவகாரங்களுக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி மாரியா அன்டொனியா வொன் சோன்பொர்க் இந்த விடயத்தை...
எதார்த்தத்தை ஏற்றுச் செயற்படுதலுக்கான கொள்கை ஆய்வுகூடத்தால் இறைமையை நிலைப்படுத்தல் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 282
"2040 இல் உலகம்: UK அனைத்துலக விவகாரங்களை அணுகுவதைப் புதுப்பித்தல்" என்கின்ற முக்கியமான...