தற்போதைய ஜனாதிபதியின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.
இன்று நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம்...
வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று திருகோணமலையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதனை திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. திருகோணமலை உட்துறை முக...
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை காலை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கப்பாடு கண்டுள்ள ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, மக்களுக்கு சார்பானதாக திருத்தம் செய்து, தற்போதைய வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கான ஐக்கிய மக்கள் சக்தி வகுத்துள்ள திட்டம் குறித்து...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பெருந் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக நாளை புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்படும். இறுதிக் கிரியைகள் அவரின் சொந்த இடமான திருகோணமலையில் எதிர்வரும்...
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவை இந்தியாவுக்கு வருகை தருமாறு அந்த நாட்டு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...
கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் இலங்கையின் பொருளாதார விவகாரங்களுக்கு மேலும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை நேற்று நிதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே, அமெரிக்கத் திறைசேரியின்...
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடலை இறுதி மரியாதைக்காக நாளை 3ஆம் திகதி புதன்கிழமை பி.ப 2 மணி முதல் மாலை 4 மணி வரை பாராளுமன்ற வளாகத்தில் வைப்பதற்கு பாராளுமன்ற...
இரண்டு குழுக்களாக பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு முன்பாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கு அரசாங்கத்திலிருந்து...
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் திலித் ஜயவீரவின் மவ்பிம ஜனதா கட்சியுடன் இணைந்து உருவாக்கிய சர்வஜன பலய கூட்டணி எதிர்பார்த்தளவில் மக்கள் ஆதரவை பெறாமையால் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொள்ள...
முன்னணி செயற்பாட்டாளா் ரஜீவ்காந்த் செவ்வி
இரண்டு வருடங்களுக்கு முன்னா் இலங்கையில் இடம்பெற்ற “அரகலய” போராட்டத்தில் பங்காளிகளாக இருந்த அமைப்புக்கள் இணைந்து “மக்கள் போராட்ட முன்னணி” என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளன. இதில் முக்கியமான ஒருவராகச்...
யாழ்ப்பாணம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு நாட்டுப் படகுகளில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களே கடற்படையினரால்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் மறைவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவரின் இரங்கல் செய்தியில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ச.குகதாசன் நியமிக்கப்படுவார்.
இலங்கை தமிழ் அரசுக் கடசியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன் நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு காலமானார். இதையடுத்து,...
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் தனது 91ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் கொழும்பில் காலமானார்.
வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால்...
26.06.2024 அன்று பிரான்சின் தலைநகராகிய பாரிஸில் 2.5 பில்லியன் டொலர்களைச் சிறிலங்காவுக்குக் கடனாகக் கொடுத்த யப்பான், சிறிலங்காவின் 2022 ம் ஆண்டு வங்குரோத்து அறிவிப்புக்கு முன்னர் 450 மில்லியன் டொலர்களும் பின்னர் 3.8...