கடந்த இரண்டு வருடங்களாகப் பதிவான ஏறத்தாழ 5 சதவீத வளர்ச்சிப் போக்கிற்கு இணங்க, 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியிலும் இலங்கையின் பொருளாதாரம் சீரான வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதாக மத்திய வங்கி...
அநுராதபுரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தொடர்பில் அவதூறான கருத்துக்களை வெளியிட்ட நபர் அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
குறித்த சிறுமிக்கு அவதூறு ஏற்படும் வகையில் முன்னாள்...
01. நீண்டகாலமாகத் தாமதமடைந்து வரும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவது மற்றும் அதற்கான தேர்தல் முறைமைகள் குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில்...
பலாலி வீதியை மேலும் ஒரு மணி நேரம் திறந்து விடுவதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கிறது. குறித்த...
மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பெளத்த அறநிலையங்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பௌத்த தேரர்களின் ஒழுக்கப்...
2017 முதல் இதுவரை மூன்று ஜனாதிபதிகளின் கீழ் — நல்லாட்சிக் காலத்தில் மைத்திரிபால சிறிசேன, அதன் பின்னர் 2019இல் கோட்டாபய ராஜபக்ஷ, பின்னர் இடைக்கால அரசில் ரணில் விக்ரமசிங்க — இந்த மூவரும்...
அனுராதபுரத்தில் பௌத்த துறவியால் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி நல்லூர் ஆலய பின்புறத்தில் வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டமைப்பினால் போராட்டம் நடத்தப்பட்டது.
அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய...
யாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள பெருமளவான காணிகளை விடுவிக்க மிக விரைவில் நடவடிக்கை எடுப்போம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் வடமாகாண ஆளுநர்...
மாகாண சபைத் தேர்தலுக்காக பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கு வேட்புமனு தாக்கலின்போது 25% ஒதுக்கீட்டை வழங்க எழுத்துமூலமாக இணக்கம் தெரிவித்துள்ளோம் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான...
எபோலா வைரஸ் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், இந்தியாவின் பெங்களூரு தொழில்நுட்ப மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பெண்ணுக்கு எபோலா தொற்று இருப்பது உறுதி...
விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் குறித்த 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகள் தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆராய்வதற்கு புதன்கிழமை (27) நாணய நிதியத்தின் இயக்குநர்...
இலங்கையில் கடந்த 10 ஆண்டு காலப்பகுதியில் மாத்திரம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் காவல்துறையினரது சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் ஆகியவற்றில் உத்தியோகப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் எண்ணிக்கை...
மாகாண சபைத்தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெறாது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, தன்னிச்சையாக அறிவித்திருப்பது மக்களின் இறையாண்மையை அப்பட்டமாக உதைத்துத் தள்ளும் ஒரு சர்வாதிகாரச் செயலாகும் என நாடாளுமன்ற...
ஐக்கிய அரபு அமீரகத்தின் பராக்கா அணுமின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என பாதுகாப்பு...
வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குறித்த பிரதேசங்களை இன்று (26) பார்வையிட்டார்.
பலாலி இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள இராணுவ...
உலக அரசியல் வரலாற்றில், இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் உலகின் மூத்த குடிகளில்...