பூகோள நிலைமை தற்போது அமைதியற்ற நிலையில் காணப்படுகின்ற தன்மையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் (TO LAM) தெரிவித்தார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு...
2009ஆம் ஆண்டு முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நிலக்கரி இறக்குமதி தொடர்பான முறைகேடுகளைக் கண்டறிய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணை ஆணைக்குழு, தனது ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது
நிலக்கரி...
இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆரம்பமாகி பத்து நாட்களுக்குப் பின்னர், கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளது.
செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியிலிருந்து...
வியட்நாம் எயார்லைன்ஸ் இந்த ஆண்டு இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமானச் சேவைகளைத் தொடங்கும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வியட்நாம் ஜனாதிபதி டோ...
தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமையைக் கருத்திற்கொண்டு, நான்கு பாடசாலைகளைத் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்த நிலையில் தொற்றுநோயியல் பிரிவின் விசேட...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது 2 மில்லியன் அமெரிக்க...
தையிட்டியில் போராட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக பலாலி பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்கொண்டு செல்வதற்கு வழக்கில் தீர்மானிக்கப்பட்டது.
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட வேலன் சுவாமிகள், வலிகாமம்...
போலந்து அரசாங்கம் இலங்கை மீது ஐரோப்பிய ஒன்றியத்திடம் உத்தியோகபூர்வமாகப் முறைப்பாடளிக்க தயாராகி வருவதாக முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா கூறியுள்ளார்.
ஈ-கடவுச்சீட்டு (e-passport) விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக்...
ஈரான் மீதான போர் "விரைவில் முடியும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கணித்துள்ளார், மேலும் ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் தனது இலக்கை பெரும்பாலான மக்கள் "புரிந்துகொள்கிறார்கள்" என்றும் கூறுகிறார்.
போரை...
சாய்ந்தமருது நகர சபை சட்டரீதியானது என்றும் 2 மாதங்களில் எல்லை நிர்ணயம் செய்து, பின்னர் கல்முனை மாநகர மற்றும் சாய்ந்தமருது நகர சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்நிலையில்...
ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை ஆதரவு இன்னும் பெறப்படவில்லை என, தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் விஜயிடம் தெரிவித்ததாக, ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர்,...
சுற்றுலாத்துறை சேவை கைத் தொழிலை மேம்படுத்தும் பொருட்டு அமெரிக்கா, பிரித்தானியா, சீனா,இந்தியா,அவுஸ்ரேலியா உட்பட பிரதான 40 நாடுகளுக்கு 30 நாட்களுக்கு இலவச விசா வழங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்மானம் 06 மாதத்துக்கு ஒருமுறை மீள்பரிசீலிக்கப்படும்...
தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகள் அவசரமாக மூடப்பட்டுள்ளது.
தெனியாய பகுதிகளில் தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இவ்வாறு குறித்த பாடசாலைகளில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களிடையே வைரஸ் தொற்று பரவுவதை...
பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் சமாதான முயற்சிகளைப் பாதிக்கும், முக்கிய எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள் உட்பட, மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் சமீபத்தில் நிகழ்ந்த மோதல்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த வருத்தங்களை வெளியிட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சு...
கடந்த மூன்று ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 12,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (07) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வினா ஒன்றிற்கு பதிலளிக்கும்...
முதலில் அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள். ஈழத்தமிழர்கள் அனைத்து தொழிலாளர்களும் சமத்துவமாகச் சகோதரத்துவமாக சுதந்திரமாகத் திறமைக்கான உழைப்பும் உழைப்புக்கான கூலியும் பெறும் சமுகமாக தங்கள் சமுகத்தை கட்டியெழுப்ப...