தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் "நீதியின் ஓலம் 2" எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாக தாயகச் செயலணி அறிவித்துள்ளது.
யாழ்....
இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் பொதுச்செயலாளர் ஆகியோர் தங்களது பதவிகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்று கோரி, காங்கேசன்துறை தொகுதிக்கிளை உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழுமையடையாமல் கைவிடப்பட்டுள்ள அரசாங்க வீடமைப்புத் திட்டங்கள் குறித்து அரசாங்கம் புதிய கணக்கெடுப்பொன்றை ஆரம்பித்துள்ளது.
கடந்தகால அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களின் கீழ் சுமார் ஆறாயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாக வீடமைப்பு,...
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளன.
இதன்போது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியூதின் கருத்து தெரிவிக்கையில், தமிழ்...
மத்தளை விமான நிலையத்தில் முதலீடு செய்வதற்காக 19 உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு முதலீட்டாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக வழங்கப்பட்ட கால அவசாசம் கடந்த 10ம் திகதி...
இலங்கை மற்றும் உஸ்பெகிஸ்தான் குடியரசுக்கு இடையிலான முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்த இருதரப்பு ஒத்துழைப்பை...
நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை மற்றும் அதனோடு இணைந்த நடைமுறைகளில், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திருகோணமலை மாவட்டத்தின் அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் பொது மருத்துவ அதிகாரி அலுவலகங்களில், 2019ஆம் ஆண்டு...
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு அரசியல் கட்சிகள் இடையே அம்மக்கள் எதிர்கொள்ளும் பொதுவான விடயங்களில் இணைந்து செயற்படுவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த ஆறு...
கடந்த 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 112,000ஆல் குறைவடைந்துள்ளது என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர், முதியோர் எண்ணிக்கை அதிகரித்து...
வேளாண்மைத் துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் கொண்டதாக தாங்கள் நம்பும் ஜனாதிபதி நேரடியாக வேளாண்மை அமைச்சை பொறுப்பேற்க வேண்டும் என உள்ளூர் விவசாயிகளின் குரல் (தேசிய கோவி ஹட) அமைப்பு தெரிவித்துள்ளது.
நுவரெலியாவில் நடைபெற்ற...
சிறைச்சாலைகள் குற்றவாளிகளைத் திருத்தும் சீர் திருத்தக் கூடங்களா அல்லது மனித உயிர்களைப் பலிகொள்ளும் மரணப் பொறிகளா என்ற கேள்விகள் தற்போது நீர்கொழும்பு சிறைச்சாலையில்; அரங்கேறிய இரத்தக்களரியை அடுத்து வெகுவாக மேலெழுந்துள்ளன.
கடந்த ஜூலை 5...
பதுளை - பசறை - ஹொப்டன் தோட்டப் பகுதியில் தரிசு நிலத்தில் முன்னாள் தொழிலாளி ஒருவரால் நடப்பட்ட பாக்கு மரங்கள், நூற்றுக்கும் அதிகமான தேயிலை செடிகள் மற்றும் தவறணையில் இருந்த 300 செடிகள்...
2027 நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
நிதி அமைச்சின் தகவல்களின்படி, ஒவ்வொரு அமைச்சிற்குமான செலவின மதிப்பீடுகளைக் கோடிட்டுக் காட்டும் நிதி ஒதுக்கீட்டு...
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் மோத லால் ஏற்பட்ட எரிசக்தி விநியோகப் பாதிப்பின் “நீடித்த விளைவுகளை” சுட்டிக் காட்டி, சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது 2026-ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வளர்ச்சி முன்னறிவிப்பை இந்த...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட...
இன்றைய உலகில் ஆழத்தாக்கும் வான்வழி தன்னியக்க போர்க்கருவிகள் வழியாக நாடுகளின் பாதுகாப்புப் பலமும் அரசுக்களின் கூட்டாண்மை பங்காண்மைப் பொருளாதாரம் வழியாக அரசுக்களின் நிதிப்பலமும் உறுதிப்படுத்தப்படுகின்றன. இதனால்...