நாட்டில் பிறந்தது முதல் 19 வயது வரையிலான வயதிற்குட்பட்ட 900 முதல் 1,000 எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் வருடாந்தம் பதிவாவதாக சமூக வைத்திய நிபுணர் வைத்தியர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டத்திற்கு...
தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சி மற்றும் நீண்ட நாட்களாக நீர் திறக்கப்படாததன் காரணமாக முரசுமோட்டை பகுதியில் உள்ள கால்நடைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக புலிங்கதேவன் கமக்காரர் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, கிளிநொச்சி...
தமிழினப் படுகொலைக்குச் சர்வதேச நீதிகோரியும், இனப்பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கோரியும் முன்னெடுக்கப்படும் பேரணிக்கு வலுக்சேர்கும் வகையில் தமிழ்தேசிய பேரவையால் நல்லூரில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
தமிழ்த்தேசிய பேரவையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...
இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (09) புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை வரவேற்றுள்ளதாக திரிபுப்படுத்தப்பட்ட வகையில் செய்தி வெளியிடப்படுகின்ற போதிலும் உயர்ஸ்தானிகர் தனது வெளிப்படுத்தலில் இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில்...
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை பாதுகாக்கும் பொறுப்பை சர்வதேசத்திடம் ஒப்படைக்குமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.
தமிழ் தேசிய பேரவையின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த போராட்டத்தில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், வான் பாதுகாப்புத் திறன் மேம்பாடு, இராணுவக் கல்வி மற்றும் இளைஞர் ஒத்துழைப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய மூன்று புரிந்துணர்வு...
மோதல்களின் முடிவானது சவால்களின் முடிவல்ல, மாறாக ஒன்றுபட்ட தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான நீண்ட மற்றும் கடினமான பயணத்தின் தொடக்கத்தையே குறிக்கிறது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிடம் இலங்கை தனது நிலைப்பாட்டை...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் வலியுறுத்தப்படுவது போன்று, தேசிய பொறிமுறையை இலங்கை நடைமுறைப்படுத்திக் கொண்டே இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன் காரணமாகவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்...
பொது சுகாதாரத் துறையில் இலங்கை அடைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு முக்கிய சாதனைகளைப் பாராட்டி, உலக சுகாதார அமைப்பினால் இலங்கைக்கு உயர் உத்தியோகபூர்வ அங்கீகார சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
திமோர் லெஸ்தேயின் டிலி நகரில்...
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (09) கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இப்பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய கூட்டுறவை...
சர்வதேச சட்டங்களுக்கு முரணான மிகமோசமான மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலில் எட்டப்படும் முன்னேற்றங்களை ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடர்ந்து கண்காணிப்பதுடன் அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய அழுத்தங்களை ஐ.நா மனித...
கிராஞ்சி.வேரவில்.வலைப்பாடு. ஒன்றுபட்ட மக்கள் அமைப்பின் தலைவர் ஒய்வுபெற்ற ஆசிரியர் சங்கரப்பிள்ளை ஆனந்தநடராஜன் மீது வனவளத்திணைக்களத்தினர் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் யாழ்போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் ...
முக்கிய வழக்கு விசாரணைகளில் குறிப்பிட்டுக்கூறத்தக்க முன்னேற்றங்கள் எவையும் எட்டப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு நிறைவேற்றப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
ஜெனிவாவில்...
பேரழிவு தந்த வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளின் சுவடுகள் மறைவதற்குள், நேபாளத்தின் வடமேற்கு முஸ்தாங் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (08) இரவு 5.3 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய பூமியதிர்ச்சி...
உலக அரசியலில் நாடுகளில் ஆட்சியில் உள்ளவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைப்பதிலும் ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கும் தந்திரோபாய முயற்சிகளைச் செய்கின்ற மாதமாக 2026 செப் டெம்பர் மாதம் ஆரம்பமாகியுள்ளது.
அமெரிக்காவின்...