ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சர் மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வருகை தர உள்ள நிலையில் இலங்கை மற்றும் ரஷ்யாவின் சுகாதார அமைச்சகங்களுக்கு இடையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய...
மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் தற்போது இராணுவத்தின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களிடம் பல இடங்களை இழந்த இராணுவம் தற்போது கட்டாய இராணுவச் சேர்க்கை...
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு புதிய கட்டாய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம்...
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (1) வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் மேதினக் கூட்டங்கள் பெரும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றன.
அதற்கமைய 'தன்னாட்சி அதிகாரத்துக்காகவும், வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் ஒன்றிணைவோம்' எனும் தொனிப்பொருளில்...
ஈரானின் இஸ்பஹானைச் சேர்ந்த 21 வயதான சசன் ஆசாத்வர் ஜோங்கானி தூக்கிலிடப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட அவர், இஸ்பஹானின் தஸ்த்கார்ட் சிறையில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.
அவரது குடும்பத்திற்கு...
வலுசக்தி துறையில் ஒருவித நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட மே தினப் பேரணையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு...
யாழ்ப்பாணம் , வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மயிலிட்டி பகுதியிலுள்ள இராணுவத் தளபதிகளின் தங்குமிடத்துக்கு முன்பாக நேற்றைய...
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் ஐந்தாம் நாளான நேற்று (01) மூன்று மனித எச்சங்கள் வெளிப்பட்டுள்ளன.
இன்றைய அகழ்வுடன் மொத்தமாக 244 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு...
04. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உளவுத்துறை தகவல்கள் முன்கூட்டியே தெரிந்திருந்ததாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
வழக்கில் சாட்சியமளித்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ...
இலங்கைத்தீவின் ஆட்சியதிகாரமானது சிங்கள பௌத்த பேரினவாதிகளது கைகளுக்குச் சென்றதிலிருந்து அவ் அதிகாரத்தினைப் பயன்படுத்தி, தமிழர் தேசத்திற்கு எதிராகத் தீவிரப்படுத்தப்பட்ட திட்டமிட்ட இனவழிப்பானது 77 ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றது என்று தமிழ்த் தேசியப் பேரவை...
19-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் சிகாகோ வீதிகளில் தொழிலாளர்கள் சிந்திய இரத்தத்திலிருந்து கிடைத்ததே இந்த சர்வதேச மே தினமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தொழில் வளர்ச்சி, 18ம் நூற்றாண்டில் துரிதமானது.
வளர்ச்சியடைந்த நாடுகளில் 24...
யாழ்ப்பாணம் - சிந்துப்பாத்தி செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் நான்காம் நாள் இன்று (30) யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழ்வுப் பணியின்...
76 வருட காலமாக தொழிலாளர்களைத் தூண்டிவிட்டு, அவர்களது உழைப்பைச் சுரண்டி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள், ஆட்சியின் 77வது ஆண்டில் உழைக்கும் மக்களை முற்றாக மறந்து செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தெல்தெனிய தொகுதி அமைப்பாளர்...
தற்போதைய அரசாங்கம் மக்களைக் குழப்பி, தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளப் பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டி வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கடுமையாகச் சாடியுள்ளார்.
பௌர்ணமி தின விடுமுறை உள்ளிட்ட...
இன்றைய உலகில் எல்லை விரிவாக்கம் என்பதே நாடுகளை ஆளுங்கட்சிகளின் தலைமை அரசியல் நோக்காகவுள்ளது. பொருளாதார வளத்தைப் பெருக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இதனை ஒவ்வொரு நாடும் ஏதோ...