இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக தமிழ் அரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட 5 பேருக்கு...
மனிதக் கட்டுப்பாட்டுக்கு அப்பால் இயங்குகின்ற அல்லது மனிதர்களை நேரடியாக இலக்குவைக்கக்கூடிய தானியங்கி ஆயுதங்களுக்கு உறுப்புநாடுகள் வலுவான தடைகளை விதிக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பக்க நிகழ்வில் ஜெனீவாவுக்கான இலங்கையின்...
இலங்கைக்கான புதிய சீனத் தூதுவர் வெய் ஹுவாஷியாங் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (16) சந்தித்தார்.
கொழும்பு, ஃப்ளவர் வீதியில் அமைந்துள்ள ரணிலின் அலுவலகத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் சீனத் தூதரகத்தின் பிரதி...
சிறுவர்களின் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் நல்லாரோக்கியம் தொடர்பில் சமூகத்தின் கவனத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் திகதி முதல் ஒக்டோபர் 1ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை 'சிறுவர் தின...
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் பொது வெளியில் கூறப்படும் கருத்துக்களுக்கு எம்மால் பதிலளித்துக் கொண்டிருக்க முடியாது. நீதிமன்றத்தால் என்ன தீர்ப்பு வழங்கப்பட்டாலும், அதனை ஏற்றுக் கொள்வதற்கு நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம் என அமைச்சரவை...
ஏமனின் தெற்குப் பகுதியில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 13 பொதுமக்கள் காயமடைந்ததை அடுத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சவுதி அரேபியா எச்சரித்துள்ளது.
ஏமனில்...
தெற்காசிய நாடுகளிலேயே எல்-நினோவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இலங்கை மாறி வருகிறது.
இந்த நிலையில் இலங்கையின் 6 மாகாணங்களைச் சேர்ந்த 7 பிரதான மாவட்டங்கள் மிக மோசமான நேரடிக் குடிநீர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளன. அனுராதபுரம்,...
அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில், தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகக் கூறி குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தில் செய்யப்பட்ட முறைப்பாடு, மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத...
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தற்போதைய பிரதி காவல்துறை மா அதிபர் ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர்...
தமிழ் மக்களின் உரிமைக்காக 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி ஈகைச் சாவைத் தழுவிக்...
வங்கதேச தலைநகர் டாக்காவில் மாணவர் போராட்டத்தின்போது வன்முறையை தூண்டிய குற்றச்சாட்டில் ஹேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 7 தலைவர்களுக்கு வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தலைநகர்...
இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டின் பொரு ளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை மனித உரி மைகளில் மிக முக்கியமானது தமக்கான சொந்த நில உரிமையாகும். 2023ஆம் ஆண்டில் பூனாகலை...
மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி சித்தாண்டி பிரதான வீதியில் நடத்திவரும் போராட்டத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இன்றைய தினம் (15) சித்தாண்டியில் மாபெரும்...
நடப்பாண்டில் இதுவரை இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்...
சர்ச்சைக்குரிய மிக் (MiG) போர் விமானக் கொள்முதல் தொடர்பில், முன்னாள் விமானப்படை தளபதி எயார் சீஃப் மார்ஷல் டொனால்ட் பெரேரா தற்போது நிதி மோசடி விசாரணை பிரிவில் (FCID) வாக்குமூலம் அளித்து வருகின்றார்.
ஒரு நாட்டினுடைய தொழில்நுட்பத்தை புத்தாக்கம் செய்தல், தொழில்நுட்ப செயல்திறன், நாட்டின் தன்னிறைவுத்தன்மை என்பனவற்றை நேரடியாகவே நாட்டின் தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி சமுக உறுதிப்பாடு என்பவற்றுடன்...