பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் வருகை மற்றும் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் இலங்கை வருகை என்பன இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நாட்டிற்கு...
தமிழ் தேசத்தினுடைய அரசியல் அபிலாஷைகளை பாதுகாப்பதற்கும், அந்த அரசியல் அபிலாஷைகளை முழுமையானதொரு அரசியல் தீர்வை வலியுறுத்துவதற்குமான கலந்துரையாடல் ஒன்று நேற்று (15) இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு...
இலங்கையின் முன்னாள் இராணுவ உத்தியோகத்தர்கள் மீது பிரித்தானிய விதித்த தடைகள் குறித்து புதிய அரசாங்கம் எவ்வாறு பதிலளித்தது என்பைதை விளக்க வேண்டும் என்று உலகளாவிய இலங்கை மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் யசஸ் தர்மதாச...
எமது நாட்டுக்கு பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் தேவையில்லை, அதேபோல புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள சட்டமும் அவசியமில்லை என யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைமுறையில் உள்ள மற்றும்...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாளை செவ்வாய்க்கிழமை (17) இந்தியாவுக்கு பயணம் செய்கிறார்.
செயற்கை நுண்ணறிவை...
சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா இன்று திங்கட்கிழமை (16) உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்குப் பயணம் செய்துள்ளார்.
கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன் மேலும் மூன்று தூதுக்குழு உறுப்பினர்களும் வருகை தந்துள்ளனர்.
வெளிவிகார...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டாம் கட்ட அணுசக்தி பேச்சுவார்த்தை ஜெனிவாவில் தொடங்குகிறது. இரு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாகப் பயனளிக்கும் வகையில் புதிய உடன்படிக்கையை எட்ட விரும்புவதாக ஈரான் தூதரக அதிகாரி ஹமீத்...
இலங்கை மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் அண்மையில் சந்தித்து, வான் பாதுகாப்புத் துறையில் எதிர்கால ஒத்துழைப்பும் திறன் மேம்பாட்டும் குறித்து கருத்து பரிமாறிக் கொண்டனர்.
இலங்கையின் பாதுகாப்பு பிரதி...
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் மறைந்த கலிதா ஜியாவின் மகனான தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.
இதன் மூலம் சுமார் 17 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்களாதேஷில் பி.என்.பி ஆட்சி அமைய...
40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குதல் நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்ட நிலையான மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி...
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்றும் (15) இன்றும் (16) இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக கடற்படை ஊடகப்...
அண்மைய நாட்களாக தமிழர் அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ள விடயம் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் முன்னெடுத்த தமிழ்க் கட்சிகளை ஒரு தளத்தில் கொண்டுவருவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தான்.
குறிப்பாக, தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள கட்சிகள்...
சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டமைக்கு நீதி கோரி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட அதிகாரிகள் சங்கம் தனது முழுமையான ஆதரவை...
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) சிவராத்திரி தின பூசை வழிபாடுகள் எவ்வித இடையூறுகளுமின்றி சுமூகமான முறையில் இடம்பெற்றதுடன் குறித்த பூசைவழிபாடுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...
2024 நவம்பர் 14 பொதுத் தேர்தல் இடம்பெற்று 159 அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது 15 மாதங்கள் கடந்தும் மாகாணசபை தேர்தலை நடத்தாமல் சாக்கு போக்கு கூறி...
உண்மைக்கும் மீள்நல்லிணக்கத்திற்குமான முயற்சி என்பது சமூகத்திடையிருந்தும் அர சாங்கத்திடை இருந்தும் எழவேண்டிய முயற்சி எனவும் அப்படி ஒரு முயற்சிக்குத்தான் பிறநாடுகளால் உதவ முடியுமென்று சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலியத்...