'ட்ரைடென்ட் கெம்பார்' (Trident Chemphar) நிறுவனத்துடனான நிலக்கரி கொள்வனவு ஒப்பந்தத்தின் போது இடம்பெற்ற பாரிய நிதி முறைகேடுகள் மற்றும் சட்ட விதிமீறல்கள் காரணமாக நாட்டுக்கு 2.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் கணக்காய்வாளர்...
தற்சமயம் நடைமுறையில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களின் எல்லைகளைத் தொடர்ந்தும் பேணுவதா என்பது குறித்து மீண்டும் மறுபரிசீலனை செய்து தேவைக்கு ஏற்ற வகையில் அவற்றின் எல்லைகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர...
தென்மேற்கு பருவமழைக் காலத்தில் எல்-நினோ நிலை ஏற்பட்டால், வரும் செப்டம்பர் மாதம் வரை வறட்சியான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (09) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 110 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் இன்று (09) நிறைவேற்றப்பட்டது.
இப்பிரேரணைக்கு ஆதரவாக 137 வாக்குகளும், எதிராக 27 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
ஐக்கிய மக்கள் சக்தி,...
நடத்துனர்களின் மோசடிகளால் இலங்கை போக்குவரத்துச் சபை நாளொன்றுக்கு சுமார் 20 மில்லியன் ரூபாயை இழந்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த...
அமெரிக்காவினால் கியூபா மீது போடப்பட்ட மிகப்பெரிய பொருளாதார தடையை நீக்கக்கோரி இலங்கை பூராவும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் வவுனியா, இலுப்பையடியில் குறித்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தினை கியூபாவை...
லெபனான் மீது நேற்று (08) நடத்தப்பட்ட தாக்குதல்களில் இலங்கை பெண் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த பெண் தற்போது நலமுடன் இருப்பதாக பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளினால்...
இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் குறித்து திருப்தி வெளியிட்டுள்ள சர்வதேச நாணய நிதியம் , விரிவாக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான (EFF) ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆய்வுகளை நிறைவு செய்வதற்காக, பொருளாதாரக்...
லெபனான் முழுவதும் இஸ்ரேல் நடத்திய பாரிய தாக்குதல்களை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
இந்தத் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.
பொதுச்செயலாளர் சார்பில் அறிக்கை...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இன்று (09) நடத்தவிருந்த கலந்துரையாடல் நடைபெறாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் வைத்திய பணிப்பகிஷ்கரிப்பு குறித்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், "இவ்வாறான முறையில்...
59 ஆவது தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
மகா சங்கத்தினரின் ஆசீர்வாதத்துடன் ஆரம்பமான இந்த மாபெரும் கலாசார விழாவின் போது, விவசாயிகள் மிகுந்த பக்தியுடன் தயாரித்த தமது முதற்போக அறுவடையை...
சர்வதேச அளவில் தற்பொழுது நிலவும் போர்ச் சூழலை மைய மாக வைத்து, அதன் வரலாற்றுப் பின்னணியைப் பற்றிவிவாதிக்க இருக்கிறோம். குறிப்பாக, Petrol Dollars மற்றும் அதன் பின்புலம் குறித்து உரையாட, கொழும்பு பல்கலைக்கழகத்தின்...
அமெரிக்கா தனக்கு போர்நிறுத்தம் வேண்டுமா அல்லது போர் வேண்டுமா என்பதை தேர்வு செய்ய வேண்டும், ஏனெனில் இரண்டும் ஒன்றாக நடக்க முடியாது என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்திய அலுவலகம் மற்றும் இந்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சு என்பன இணைந்து புதுடில்லியில் விசேட நிகழ்வொன்றை ஏற்பாடு...
அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (09) முற்பகல் 8 மணி முதல் 48 மணித்தியாலங்களுக்கு நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளது.
சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்த நிபந்தனைகளை மீறி, பயிற்சிக்கு பிந்தைய வைத்திய...
ட்ரம்பின் ஈரானை அழிப்பேன் சூளுரைகளும் நெத்தன்யாகுவின் எல்லைவிரிவாக்க மனிதாயமற்ற ஆக்கிரமிப்புக்களும் அனைத்துலக அரசியல் முறைமையை மட்டுமல்ல அனைத்துலக போர்க்கால சட்டங்களையும் கூடச் சீரழித்து இறுதியில் ஐக்கியநாடுகள்...