பாலஸ்தீன கைதிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை அனுமதிக்கும் இஸ்ரேலின் புதிய சட்டத்திற்கு இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு (ஓஐசி) கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசஸ்ட் நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தின்படி, ''தீவிரவாத தாக்குதல்களில் தண்டிக்கப்படும் பாலத்தீனர்களுக்கு...
இலங்கைத் தமிழரசுக் கட்சி என்பது தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட ஜனநாயகப் பண்புமிக்க ஒரு கட்சி. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் சமஷ்டிக் கொள்கையைக் கைவிடப்போவதில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்...
ரஷ்ய வெளிவிவகார பிரதி அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko) ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (31) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அவருடன், ரஷ்ய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உயர்மட்ட...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரிகள் யார் என்பதை இன்று நாட்டு மக்கள் அறிந்துக்கொள்ளபோவதாக பிவிதுரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இன்று...
குருக்கள்மடம் மனிதப்புதைகுழியில் இரண்டாம் நாளாக இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள் ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில்...
இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வரட்சியான வானிலை காரணமாக, அடுத்த 2 முதல் 3 வாரங்களுக்கு ஒரு நாளைக்கு சில மணிநேரம் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்று...
மண்டைதீவு படுகொலையின் வழக்கு இன்றைய தினம் (31) ஊர்காவற்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் அது எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை நீதிமன்றில் நீதவான் அனீபா ரஜீவ் முன்னிலையில்...
ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமைகள் பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்.நல்லூர் ஆலய பின் வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (31) போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பெண்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் குரல் கொடுப்போம் என்ற கருப்பொருளில்...
மின்சாரக் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து, இன்று நள்ளிரவு முதல் உணவகப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, பொதி செய்யப்பட்ட சோறு, ப்ரைட் ரைஸ்...
தந்தை செல்வாஎன அழைக்கப்படும் சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் 1898,மார்ச்,31.ல் பிறந்து 1977,ஏப்ரல்,26,ல் இயற்கை அடைந்தார். அன்னாரின் 128, வது ஜனன தினம் எதிர்வரும் 2026,மார்ச்,31,ம் நாளாகும்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அங்குரார்ப்...
ஈழத் தமிழர்களின் அரசியல் பிதாமகன் எனப் போற்றப்படும் தந்தை செல்வா எனப்படும் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் 128-வது ஜனனதினம் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ். நகரில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு,...
பாலஸ்தீன கைதிகளுக்கு இராணுவ நீதிமன்றங்கள் ஊடாக மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை இஸ்ரேலிய பாராளுமன்றம் நேற்று (30) நிறைவேற்றியுள்ளது.
இது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தீவிர வலதுசாரிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையாக...
மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடி நிலைமையையடுத்து, நாட்டில் யூரியா உரக் கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உள்ளதால், நெற்செய்கைக்கு மாத்திரம் யூரியா உரத்தை வழங்கப்படும். இந்த வருடத்தின் சிறுபோக செய்கைக்காக நெற்செய்கைக்கு மாத்திரம் கலப்பற்ற...
ஏர் கனடா: டெல் அவிவ் மற்றும் துபாய்க்கான அனைத்து விமானங்களும் செப்டம்பர் 7 வரை இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏர் பிரான்ஸ் / கேஎல்எம்: ஏர் பிரான்ஸ், பெய்ரூட் மற்றும் டெல் அவிவ்வுக்கான விமானங்களை ஏப்ரல்...
இலங்கை உள்ளடங்கலாக இயற்கை அனர்த்தங்களினால் மிகமோசமாகப் பாதிக்கப்படும் நாடுகளால் பெறப்படும் கடன்கள் அந்நாடுகளின் பெரும்பாகப்பொருளாதாரத்தை மிகமோசமானப் பாதிப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய நாடுகள் கிளை அமைப்புக்களின் பிரதிநிதிகள், எனவே அவ்வழுத்தங்களைக் குறைப்பதற்கு ஏதுவான பாதுகாப்பு...
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குட்டரஸ் அவர்கள் “ மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறிவிட்டது. உலகம் தற்போது ஒரு பெரிய...