2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட மரண...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனம் தெரிவித்துள்ளது.
நிலுவையில் உள்ள நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கடந்த மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு இச்சங்கம்...
இறக்குமதி செய்யப்படும் மக்காச் சோளத்தின் மீது விதிக்கப்படும் விசேட வியாபார பண்ட் வரி ஒரு கிலோ கிராமுக்கு 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, திருத்தப்பட்ட...
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜே. விஜய் அவர்களுக்கு, ஈழத் தமிழ் மக்களின் சார்பாக தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழக...
கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு வழங்கவேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
இன்று (6) பாராளுமன்றத்தில் இவ்வாறு கூறிய...
திருகோணமலை, கறுமலையூற்று கடற்கரைப் பகுதிக்கு மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு விமானப்படையினரால் விதிக்கப்பட்டுள்ள தடையானது மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தையும் சுதந்திரத்தையும் பறிக்கும் செயலாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்...
2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று (06) நடைபெறவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று மாலை 03.00 மணி வரை கொழும்பு பண்டாரநாயக்க...
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்றிரவு முழுமையாக வெளியாகியிருந்தன. தமிழக அரசியல் வரலாற்றை மாற்றும் வகையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக...
இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கிலான மூன்றாவது சந்திப்பு தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் புதன்கிழமை (6) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இனப்பிரச்சினைக்கான...
இலங்கையில் மதுசார விலைகளில் முறையான விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமையினால், மக்கள் மத்தியில் மதுசாரத்தைக் கொள்வனவு செய்யும் வசதி அதிகரித்துள்ளதோடு, அதன் விளைவாக மதுப்பயன்பாடும் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம்...
இலங்கையின் அரச வைத்தியசாலை கட்டமைப்பை நவீன உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்ப வசதிகளுடன் வலுப்படுத்துவது குறித்து விசேட அவதானம் செலுத்தப்படும் என ரஷ்ய குடியரசின் சுகாதார அமைச்சர் மிஹைல் முராஷ்கோ தெரிவித்துள்ளார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ...
உயர் கல்விக்காக அவுஸ்திரேலியா செல்ல விரும்பும் இலங்கை மாணவர்களின் வீசா விண்ணப்பங்கள் பெருமளவில் நிராகரிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் தனது குடியேற்றக் கொள்கைகளை அண்மையில் கடுமையாக்கியதே இதற்குக் காரணம் எனத்...
இலங்கை தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டம் - 2026-2030' இற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி சமர்ப்பித்த முன்மொழிவுக்கே இவ்வாறு அனுமதி கிடைத்துள்ளது.
ஏற்றுமதி போட்டித்தன்மையை...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், பிரபல நடிகருமான விஜய்க்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது...
தமிழ் நாட்டின், திராவிட முன்னற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்...
முதலில் அனைவருக்கும் மேதின வாழ்த்துக்கள். ஈழத்தமிழர்கள் அனைத்து தொழிலாளர்களும் சமத்துவமாகச் சகோதரத்துவமாக சுதந்திரமாகத் திறமைக்கான உழைப்பும் உழைப்புக்கான கூலியும் பெறும் சமுகமாக தங்கள் சமுகத்தை கட்டியெழுப்ப...