உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த உண்மை வெகுவிரைவில் வெளிவரும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். "நாட்டை...
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்ட எரிபொருள் விநியோகத் தடைகளை சீர்செய்து, விநியோகத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே...
ஆப்கானிஸ்தானில் வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்தியா உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"சமீபத்திய வெள்ளம் மற்றும் நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் மக்கள் இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்," என்று வெளியுறவு...
தேசிய அபிவிருந்தி வங்கியில் (National Development Bank PLC) பெரும் நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உள்ளக மோசடி கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையை மத்திய...
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்ட வரைபு ஒன்றைப் பெற்றுள்ளதாகவும், அது இன்று முதல் நடைமுறைக்கு வந்து ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் ...
இலங்கையின் உள்ளடக்கிய பொருளாதார மீட்சிக்கு தொழிலாளர் சந்தையில் பாலின இடைவெளியைக் குறைப்பதும், முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்களுக்கு சமமான வாய்ப்புகளை வழங்குவதும் மிக முக்கியமானது என ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பின் ஆசிய மற்றும்...
சமூகத்திற்குத் தேவையான வினைத்திறனான விடயங்களை உள்வாங்குவதற்கான ஊக்கத்தினை அதிகாரிகள் வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், தேசிய QR கொடுப்பனவுகளைப்...
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொத்து, ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தேங்காய் எண்ணெய் விலை குறைந்ததைத்...
அமெரிக்காவின் ஏகாதிபத்தியத் தேவைகளுக்காக உலக நாடுகளின் இறையாண்மை சிதைக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் மேற்கொண்டுள்ள இரகசிய இராணுவ...
புதன்கிழமை(1) அமெரிக்க மக்களிடையே ஆற்றிய உரையில், அதிபர் ட்ரம்ப், தற்போது ஐந்தாவது வாரத்தில் இருக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர வொஷிங்டனின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்நாட்டை மீண்டும்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்து வந்த பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளது.
இதற்கமைய இன்று (6) காலை 8 மணியுடன் பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தமது பிரச்சினைகளுக்குத்...
சவூதி அரம்கோ மற்றும் அமெரிக்காவின் மாபெரும் நிறுவனமான டவ் கெமிக்கல் ஆகியவற்றின் 20 பில்லியன் டொலர் கூட்டு நிறுவனமான சதாரா கெமிக்கல், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் ஏற்பட்ட விநியோகச் சங்கிலி இடையூறுகளைக் காரணம்...
நேற்று (5) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு கொள்கலனின் விலை...
சட்டவிரோதமான பாகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் மூலம்...
இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையை கொண்டுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று உதய கம்மன்பில தெரிவித்தார்.
மாறாக, பிரதான சூத்திரதாரியை மாத்திரமே தேடித் திரிகிறார்கள். இஸ்லாமிய அடிப்படைவாத...
ட்ரம்பின் ஈரானை அழிப்பேன் சூளுரைகளும் நெத்தன்யாகுவின் எல்லைவிரிவாக்க மனிதாயமற்ற ஆக்கிரமிப்புக்களும் அனைத்துலக அரசியல் முறைமையை மட்டுமல்ல அனைத்துலக போர்க்கால சட்டங்களையும் கூடச் சீரழித்து இறுதியில் ஐக்கியநாடுகள்...