முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்ய ஒரு திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக புதிய மக்கள் முன்னணி தலைவர் சுகிஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குறித்த பாடகரை யாழ்...
செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் 19வது நாளான இன்று 318 மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வு பணிகளில் 318...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரி இலங்கை தமிழ் அரசுக் கட்சி - மன்னார் கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை (11) காலை...
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை உடனடியாக விடுவிக்கக் கோரி வவுனியா பழைய பேருந்து நிலையப் பகுதியில் இன்று (08) கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா கலைஞர்களின்...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று (08) கொழும்பு கோட்டை புகையிரத நிலைய...
இஸ்ரேல் மீது ஞாயிற்றுக்கிழமை இரவு ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இன்று (ஜூன் 8) ஈரான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தொடுத்தது. இத்தகைய சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்...
மாகாண சபை தேர்தல்களுக்கு தடங்கலாக இருக்கும் சட்ட சிக்கல்களை தாண்டுவதற்கு பாராளுமன்றத் தெரிவு குழுவுக்கு முன்வைக்கப்பட்ட சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அரசு தேர்தல்களை விரைந்து நடத்தவேண்டும் என ரெலோ...
எத்தியோப்பியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட சர்வதேச குற்ற கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டு, பிணைக் கைதிகளாக சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை பிரஜைகள் மூன்று பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கை மற்றும் எத்தியோப்பிய அதிகாரிகளால்...
தெற்கு பிலிப்பைன்ஸின் மிண்டனாவோ பகுதிக்கு அப்பால் இன்று (8) அதிகாலை 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த...
இந்தியப் பெருங்கடலின் மையப்பகுதியில் அமைந்து ள்ள இலங்கைத்தீவு, வரலாற்று ரீதியாகவே சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாயப் பாதைகளின் சந்திப்புப் புள்ளி யாக விளங்கி வருகிறது.
அண்மையக் காலங்களில் இலங்கையின் முப் படைகளுக்கும், பொலிஸாருக்கும் சர்வதேச...
நேபாளப் பிரதமர் பாலன் ஷா, தனது நாட்டிற்கும் அதன் பெரிய தெற்கு அண்டை நாடான இந்தியாவிற்கும் இடையிலான நீண் டகால எல்லைப் பிரச்சினையை மீண்டும் கிளறியுள்ளார். இந்தப் பேச்சுவார்த் தையில் ஐக்கிய இராச்சியமும்...
யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு கலாசார அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ள போதிலும், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அதற்கு மறுப்புத் தெரிவிப்பதாக இந்து பௌத்த அமைப்பின்...
ரஷ்யாவின் தனிப்பயனாக்கப்பட்ட புற்று நோய் தடுப்பூசி திட்டத்திற்காக தற்போது 40-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். முதல் சிகிச்சைகளே ஏற்கெனவே வலுவான நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கி வருகின்றன என்று ரஷ்ய கூட்டாட்சி மருத்துவ-உயிரியல்...
வடக்கு மாகாண சபைக்குக் காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்கும் தேசத்துரோக நடவடிக்கையை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுக்கமாட்டார் என தாம் நம்புவதாக முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே...
தனது தேசிய மக்கள் சக்தி ஆட்சி, மாற்றத்துக்கான ஆட்சி என்று ஈழத்தமிழர் தாயகத்தில் தேர்தல் காலங்களில் உறுதி கூறி வாக்குப்பெற்று பதவிக்கு வந்த சிறிலங்காவின் இன்றைய...