செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 44ஆவது நாளான 05ஆம் திகதி புதன்கிழமை 08 என்பு கூடுகள் புதிதாக அடையாளம்...
இலங்கையில் சிறு கடனாளிகளுக்கு கடுமையான சட்டம் பின்பற்றப்படுவதாகவும் கோடிக்கணக்கில் கடன் பெற்று செலுத்தாதவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய தினம் (05) பாராளுமன்றத்தில் இந்தக் குற்றச்சாட்டை அவர்...
வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோருக்கு வல்வெட்டித்துறையில் சிலை அமைப்பதற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது.
குட்டிமணி, தங்கத்துரை ஆகியோருக்கு சிலை அமைப்பதற்கு எதிராக வல்வெட்டித்துறை காவல்துறையினரால்...
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளரை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினர் இன்று (05) சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (5) காலை இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி இலங்கையை வந்தடைந்தார்.
அவரை விமான நிலையத்தில் வைத்து இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா வரவேற்றார்.
விக்ரம் மிஸ்ரி இன்றைய தினம்...
நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இன்று (05) புதன்கிழமை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர...
செம்மணியில் அகழ்ந்தெடுக்கப்படுகின்ற எலும்புக்கூடுகளின் தரவுகளோடு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மரபணு மாதிரிகளை ஒப்பிட்டு ஆய்வு செய்யவேண்டிய சட்டத் தேவைப்பாடு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களின்...
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, தனது கொழும்பு விஜயத்தின்போது வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய மற்றும் முன்னுரிமை பெற்ற துறைகளில் தற்போதைக்கு மேற்கொள்ளப்பட்டு...
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (05) முற்பகல் ஆஜரான நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கொடி தாங்கிய கப்பல், யேமன் கடற்கரைக்கு அருகில் தாக்குதலுக்கு இலக்கானதில் கப்பல் கவிழ்ந்து மூழ்கியுள்ளது.
எம்.எஸ்.வி ஃபேஸ் நூர்-ஏ-ஒலியா என்ற கப்பலில் இருந்த 13 இந்தியர்கள் உட்பட 14 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக...
இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (05) இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களால் இந்திய வெளியுறவுச் செயலாளர் வரவேற்பளித்து ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
இந்த...
கடந்த 2023, நவம்பர் 22-ம் திகதி அன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசா பகுதியில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், அந்த தாக்குதலில் உயிரிழந்த 112 பேரின் உடல்களுக்கு கூட்டு இறுதிச்...
வட பகுதி மக்களின் காணி போராட்டம் எத்துணை நியாயமானது என்பதை தெற்கு மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும் என சம உரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
சம உரிமை இயக்கத்தின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (03) நடைபெற்ற...
நாட்டில் நீதித்துறை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த நீண்ட காலமாக முன்மொழியப்பட்டு வந்த நிலையில் புதிய சீர்திருத்தங்களை மக்களுக்காகவே கொண்டு வரப்படுகிறது என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை...
திருகோணமலை - மூதூரில் 17 நிவாரணப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உண்மையையும் நீதியையும் இழப்பீட்டையும் காலதாமதமின்றி உடனடியாக வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள்...
இன்றைய உலகில் ட்ரம்பிசம் அமெரிக்க அரசியலில் கூட்டாட்சியின் பலத்தை ஒடுக்கி அரச அதிப சர்வாதிகாரத்தை மக்கள் வாக்குப்பலத்தின் வழியாகவே வெளிப்படையாக முன்னெடுக்கிறது. இதன் வெளிவிவகாரக் கொள்கையாக...