கடந்த சில தினங்களாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மற்றும் சப்ரகமுகவ மாகாணங்கள் வெகுவாக பாதிக் கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த இரண்டு மாகாணங்களிலும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் 8...
தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணைந்துகொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்...
அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமை யகமான பென்டகன் கொள்கைத் தலைவர் எல்பிரிட்ஜ் கோல்பி, பெய்ஜிங்கிற்கு ஒரு அதிகாரப்பூர்வப் பயணத்தை ஏற்பாடு செய்ய பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறார், ஆனால் சீனா இதுவரை அவரை...
இலங்கையின் சமீபத்திய அரசியல் மாற்றங்கள் தென் னாசியப் பிராந்தியத்தில் புதிய இராஜதந்திர மூலோ பாயக் கோலத்தை வரைந்துள்ள போதிலும், புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான இருதரப்பு உறவில் காணப் படும் இடைவெளி நாளுக்கு நாள்...
இலங்கையில் மனிதப்புதைகுழிகள் விவகாரத்தில் பிரித்தானிய துறைசார் நிபுணர்களின் பங்கேற்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும், மூதூர் படுகொலைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் அமெரிக்கா முழு வதும் எரிபொருள் விலைகள் உயர்வா
கவே நீடிக்கக் காரணமாக அமைவதாக ‘தி அட்லாண்டிக்’ (The Atlantic) இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. விரைவில் போர்நிறுத்தம் ஏற்பட்டாலும், எரிபொருள்...
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவுக்கு அமைவாக, 22 ஆவது...
அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ள ஒரு நீதிபதி, குழந்தைகளின் மன நலத்தைப் பாதித்ததற்கு முகநூல் நிறுவனமே காரணம் என்று கண்டறிந்த தைத் தொடர்ந்து, முகநூல் மற்றும் இன்ஸ் டாகிராமின் உரிமையாளரான மெட்டா நிறுவனம்...
ஏமனின் ஹத்ரமௌத் மற்றும் மரிப் மாகாணங்களில் உள்ள அரசு இராணுவ முகாம்கள் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் குறைந்தது 30 அரசுப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர் என்று...
'இந்த ஆண்டிற்குள்ளாகவே' அல்லது 'மிக விரைவில்' தேர்தல் நடத்தப்படும் என்று அரசு கூறியதைத் தாண்டி வேறு எந்த உறுதியான அறிவிப்பையும் வெளியிடாத நிலையிலும், வடக்கு அரசியல் வட்டாரங்களில் தற்போது மாகாண சபைத் தேர்தலில்...
சிறைச்சாலைகளில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் மோதல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக அண்மையில் ஓய்வுபெற்ற 1,000 இராணுவ சிப்பாய்களை சிறைக் காவலர்களாக நியமிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறைச்சாலை அமைப்பில் பாதுகாப்பை...
இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இந்த வாரம் இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்த ஆண்டில் இதுவரை 119 இந்திய மீனவர்கள் கைது...
தாயகச் செயலணி அமைப்பின் ஏற்பாட்டில் 'நீதியின் ஓலம்' எனும் தலைப்பில் எதிர்வரும் 14 - 17 ஆம் திகதி வரை தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதியைக் கோரி வடக்கில் தொடர் கவனயீர்ப்புப்போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
செம்மணி மனிதப்புதைகுழியில்...
சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக நிகழும் மோதல்கள் மற்றும் குழப்பங்கள் என்பன அரசாங்கம் தனது நிர்வாகக் கட்டுப்பாட்டை இழந்துவிட்டதை வெளிப்படையாகக் காட்டுவதாக பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில்...
கடந்த வாரத்தில் 2008 முதல் 2011 வரை இந்தியாவின் சிறிலங்காவுக்கான பிரதித் தூதுவராகப் பணிப்பொறுப்பில் இருந்த விக்ரம் மிஸ்ரி அவர்கள் இந்திய வெளிவிவகாரச் செயலாளராக இலங்கைக்கு...