ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சர்வாதிகார ஆட்சியில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தைத் தோற்கடித்து, நாட்டின் நீதித்துறை மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி எப்போதும் முன்னிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர்...
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை எதிர்வரும் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த...
இலங்கையில் தற்போதைய பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய அடுத்த கட்ட கடன் மதீப்பீட்டிற்காக இலங்கை தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள்...
இலங்கை அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்படி, குறித்த சட்டமூலத்திற்கு சர்வசன...
செங்கலடி பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், மயிலத்தமடு - மாதவணை பண்ணையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்கள், தமது கால்நடைகள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு...
தமிழ் ஊடகவியலாளர்கள் மீது அரசினுடைய அதிகார பின்னணியில் விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல்களை தாங்கள் வன்மையாக கண்டிப்பதாகவும் இப்படியான விடயங்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினுடைய கோர முகத்தினை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கும் தேசிய மக்கள்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின் சுகாதார நிலைமை குறித்தும், அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்து தங்கிச்...
யாழ்ப்பாணம் - வலி வடக்கு பகுதியில் விடுவிக்கப்படாத மக்களுடைய காணிகளின் ஒரு தொகுதியினை இம்மாத இறுதியில் விடுவிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருவதாக கடற்றொழில் அமைச்சரும் யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு...
இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற பாரிய குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியான தன்மை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் மிகவும் மெத்தனப் போக்கில்...
வவுனியா வடக்கு, நெடுங்கேணி கமநலசேவை நிலையத்தின்கீழுள்ள, மாறயிலுப்பை கமக்கார அமைப்பு பிரிவில் வனவளத் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புதுக்குளத்தையும், அதன்கீழான தமது பூர்வீக விவசாயக் காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, காணிகளுக்குரிய விவசாயிகள் வன்னிமாவட்ட...
அத்தியாவசிய மருந்துகளை தடையின்றி மற்றும் திறம்பட நாட்டு மக்களுக்கு வழங்குவதை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துடன் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு நேற்று புதன்கிழமை (02) சிறப்பு ஒப்பந்தம்...
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ரே பிரான்ஞ்சேவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று புதன்கிழமை (02) பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னிணியின் தலைமையகத்தில்...
மகாவலி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படவுள்ள கிவுல் ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்தினால் ஏற்படவுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக தெளிவூட்டல் மற்றும் கூட்டுக்கலந்துரையாடல் ஒன்று 01.09.2026 அன்று வவுனியா வடக்கு, நெடுங்கேணி பகுதியில் பிரதேசசபை கேட்போர்...
புலமைப்பரிசில் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் குழந்தைகளைத் தண்டிப்பவர்கள் அல்லது மனரீதியாகத் துன்புறுத்துபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு எச்சரித்துள்ளது.
மாணவர்களின் தேர்வு செயல்திறன் காரணமாக...
இலங்கையில் நிலையான அமைதிக்கும் நல்லிணக்கத்துக்கும் இன்றியமையாத வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்கு வலுவான அரசியல் தன்முனைப்பும் அர்ப்பணிப்பும் அவசியமாகும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம்...
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கோர்டன் பிறவுண் “ சுற்றியுள்ள உலகில் பிரிவினை மற்றும் அபாயகரமான அரசியலை மக்கள் நிராகரிக்கின்றனர். நாங்கள் இது முடியுமெனக் கட்டாயம் கட்டியெழுப்ப...