யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி நடைபெறவிருக்கும் மாநாட்டுக்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கைகொடுத்து ஆதரவளிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத் தலைவி...
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள சுனில் ஜயரத்னவுக்குப் பதிலாக, எதிர்வரும் ஒகஸ்ட் 25 ஆம் திகதி...
இலங்கையின் தலைப்புப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 7.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான வருடாந்த பணவீக்கம், ஜூன் மாதத்தில் 6.5 சதவீதமாக காணப்பட்ட...
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையால் 81,865 பேர் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்தை முன்னெடுத்துள்ளது.
எல் நினோ தாக்கத்தினால் நாட்டில் ஒருசில...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் கடமையாற்றிய பொது சுகாதார பரிசோதகருக்கு அநீதி இளைக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையில், நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை காலை (24) 8.00 மணிமுதல் பொது சுகாதார...
யாழ்ப்பாணம்: இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று பாலாலி சந்தி மற்றும் வசாவிளான் பகுதிகளில் தொடர்ந்து இடம்பெற்று வரும் காணி விடுவிப்பு போராட்டங்களை நேரில்...
இந்து சமுத்திர பிராந்தியத்தின் மூலோபாய மையப் புள்ளியாக விளங்கும் இலங்கைத் தீவு, உலகளாவிய வல்லரசுகளின் பாதுகாப்பு, வர்த்தக மற்றும் பூகோள அரசியல் நகர்வுகளின் முக்கியமான தளமாக மீண்டும் மாறியுள்ளது.
அண்மையில் இந்து சமுத்திரப்பிராந்தியத்துக்கான அவுஸ்திரேலிய...
மூளைச் செல்களின் சேதத்தைத் தூண்டுவதாக நம்பப்படும் செயல்முறைகளில் ஒன்றான நாள்பட்ட அழற்சி யைக் குறிவைக்க, ஒரு புதிய இரத்த வடிகட்டுதல் நுட்பத்தைப் பயன்படுத்தி, அல்சைமர் நோய்க்கான தனது வகையான முதல் சிகிச்சை உத்தி...
இந்த கோடையில் ஐரோப்பாவைத் தொடர்ச்சியான வெப்ப அலைகள் தாக்கியதைத் தொடர்ந்து, விளைச்சலில் கடுமையான சரிவு ஏற்படும் என ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் உள்ள விவசாய உற்பத்தியாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த இழப்புகள் வரும் மாதங்களில்...
இனப்படுகொலையைப் புரிந்தவர்களே அவர்கள் இழைத்த குற்றங்களை விசாரணை செய்ய முடியாது என்றும் எனவே செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சான்றுகளைச் சேகரிப்பதற்கும், மரபணு மாதிரிகள் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கும் ஏதுவான ஒரு சுயாதீன...
சூடானின் கோர்டோஃபான் (Kordofan) பிராந்தியத்தில் கடந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்து தீவிரமடைந்துள்ள மோதல்களால் 2,00,000-க்கும் மேற்பட்ட மக்கள் புதிதாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது; அதேவேளையில், அப்பிராந்தியத்தின் மிகப்பெரிய நகரமான எல்-ஓபெய்தில் (el-Obeid)...
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் காணப்படுவது கடந்த காலத்தில் இடம்பெற்ற கவலைக்குரிய யுத்தத்தின் மிகப் பெரும் பாதிப்புகளில் ஒன்றாகும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மீண்டும் ஒருபோதும் அவ்வாறான...
இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகள் தாமாக முன்வந்து மீண்டும் தாயகம் திரும்புவதை எளிதாக்கும் வகையில் குடியுரிமை நடைமுறைகளை இலங்கை அரசு தளர்த்தியுள்ளதை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது.
1983 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இனக்கலவரம்...
அரசியலமைப்பிற்காக முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது திருத்தச் சட்டம், மக்களின் இறையாண்மைக்கு நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்துவதால், அதனை சர்வஜன வாக்கெடுப்பிற்கு உட்படுத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை...
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று (23) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், 23,048 குடும்பங்களைச் சேர்ந்த...
மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைதல் என்பது இங்கிலாந்து வாழ் இசட் பரம்பரையினரின் கோரிக்கையாகவுள்ளது. இதனை “எனது பரம்பரையினர் பிரிக்ஸ்ட் நடைபெற்றபொழுது குரலாக இருக்கவில்லை – ஆனால்...