ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் தனது ஆதரவாளர்களுடன் உரையாடுவது போன்ற வீடியோவை ஈரான் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதலில் ஈரான் உச்ச...
வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய, மீன்பிடி மற்றும் சிறு, நடுத்தர தொழில்துறைப் பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு விரைவாகவும் போட்டித்தன்மையுடனும் கொண்டு செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதில் ஸ்மார்ட் மரைன் லங்கா தனியார் நிறுவனம்...
தற்போது நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் காணப்பட்டாலும், இது பரவலான அல்லது கணிசமான மழைவீழ்ச்சி அல்ல எனவும்,...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இன்று (10) வந்தபோதே கைது...
நாட்டில் அண்மைகாலமாக சிறைச்சாலைகளில் இடம்பெறும் பதற்றமான சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, அது தொடர்பிலான அனைத்து நிறுவன பிரதானிகளையும் அழைத்து கலந்துரையாடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு...
இலங்கைச் சிறைச்சாலைகளில் மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதாகவும், கைதிகள் மிருகங்களை விடவும் மோசமாக நடத்தப்படுவதாகவும் முன்னாள் இராணுவ மேஜரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அஜித் பிரசன்ன விசனம் வெளியிட்டுள்ளார்.
சிறைக்கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவினால் நேற்று...
'டித்வா' சூறாவளி காரணமாகக் கடுமையாகச் சேதமடைந்த கிராமப்புற வீதிகளின் புனரமைப்புப் பணிகளுக்காக இந்தியா மேலும் ஒரு தொகுதி பெய்லி பாலங்களை இலங்கையிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளது.
250 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான எடையுள்ள இந்தப் புதிய...
கடந்த ஜூலை 31ம் திகதி வெபினார் (webinar) நிகழ்ச்சி ஒன்று ஒலிபரப்பப்பட்டது, இதில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தினால் “ செம்மணி மனித புதை குழி” நாங்கள் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறோம்”...
கடந்த சில தினங்களாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக மத்திய மற்றும் சப்ரகமுகவ மாகாணங்கள் வெகுவாக பாதிக் கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த இரண்டு மாகாணங்களிலும் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் 8...
தமிழ்பேசும் மக்களின் அரசியல் பேரவையில் இணைந்துகொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்...
அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமை யகமான பென்டகன் கொள்கைத் தலைவர் எல்பிரிட்ஜ் கோல்பி, பெய்ஜிங்கிற்கு ஒரு அதிகாரப்பூர்வப் பயணத்தை ஏற்பாடு செய்ய பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறார், ஆனால் சீனா இதுவரை அவரை...
இலங்கையின் சமீபத்திய அரசியல் மாற்றங்கள் தென் னாசியப் பிராந்தியத்தில் புதிய இராஜதந்திர மூலோ பாயக் கோலத்தை வரைந்துள்ள போதிலும், புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான இருதரப்பு உறவில் காணப் படும் இடைவெளி நாளுக்கு நாள்...
இலங்கையில் மனிதப்புதைகுழிகள் விவகாரத்தில் பிரித்தானிய துறைசார் நிபுணர்களின் பங்கேற்பு உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும், மூதூர் படுகொலைகள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும் என்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் உமா...
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் அமெரிக்கா முழு வதும் எரிபொருள் விலைகள் உயர்வா
கவே நீடிக்கக் காரணமாக அமைவதாக ‘தி அட்லாண்டிக்’ (The Atlantic) இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. விரைவில் போர்நிறுத்தம் ஏற்பட்டாலும், எரிபொருள்...
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லையை அதிகரிக்கும் வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் உத்தரவுக்கு அமைவாக, 22 ஆவது...
கடந்த வாரத்தில் 2008 முதல் 2011 வரை இந்தியாவின் சிறிலங்காவுக்கான பிரதித் தூதுவராகப் பணிப்பொறுப்பில் இருந்த விக்ரம் மிஸ்ரி அவர்கள் இந்திய வெளிவிவகாரச் செயலாளராக இலங்கைக்கு...