நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை அரசியலமைப்பின் மூலம் மேன்முறையீட்டு...
மாத்தறை நீதிமன்றம் விதித்த வழக்கில் முன்னிலையாகத் தவறியதற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு, தற்போது அமெரிக்காவில் உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை, அமெரிக்க நீதிமன்ற உத்தரவின்படியே, இலங்கைக்கு திரும்பக் கொண்டுவர முடியும் என்று முன்னாள்...
நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் நோக்கில் இரகசியமான முறையில் அரசியலமைப்பை திருத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் உண்மையானவை என்றால், அது நாட்டின் நீதித்துறை சுயாதீனத்திற்கும் ஜனநாயக ஆட்சிமுறைக்கும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என...
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான ஓகஸ்ட் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான முன்னாயத்த கலந்துரையாடல் இன்று (27) நடைபெற்றது.
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில்,...
வலிகாமம் வடக்கு காணி விடுவிப்புத் தொடர்பாக, மயிலிட்டி மக்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன் விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
பலாலி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தை முன்னிறுத்தி, மயிலிட்டி மக்களின்...
நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட...
அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து, கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடர் மீட்புப் பணிகள் மற்றும் இந்து சமுத்திரத்தினை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுதல் ஆகியவற்றுக்கு உதவியாக, தமது கடற்படைகள் ஒன்றிணைந்து பணியாற்றும் திறனை பலப்படுத்தும்...
இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொண்டுள்ள ஐக்கிய அமெரிக்கா நாட்டின் (United States) இலங்கைக்கான அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள், திங்கட்கிழமை (27) காலை மன்னாரிற்கு விஜயம்...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தைக்கு இடமளிக்கும் வகையில் இது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க தேசத்தின் ஐ.நா தூதர் கூறியுள்ளார்.
மேற்காசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே...
சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இரு கை கூப்பி கும்பிட்டும் கேட்டுவிட்டோம், இனி எவ்வாறு கேட்பது எனத் தெரியவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன்...
உலக அளவில் பசியால் வாடுவோர் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கூட, கொரோனா பரவலுக்கு முந்தைய காலத்தைவிட சற்று அதிகமாகவே இருக்கிறது என்று ஐ.நா. ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
‘உலகின் உணவுப் பாதுகாப்பு மற்றும் சரிவிகித...
2027ஆம் ஆண்டுக்கான வரவு,செலவுத் திட்ட முன்மொழிவுகளில் இரண்டாம் நிலை சொத்து வரியை அறிமுகப்படுத்துவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
குறித்த விடயம் சம்பந்தமாக ஆங்கில ஊடகமொன்று...
உலகளவில் இலங்கை இன்றளவும் ஒரு தனித்துவமான சிறப்பிடத்தைப் பெற்றிருக்கிறது என்றால், அதற்குத் தேரவாத புத்த தர்மத்தைப் பாதுகாத்து வரும் நாடு என்பதே முக்கிய காரணமாகும் என களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தரும், அஸ்கிரிய...
இலங்கை முழுவதும் பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது.
அதன்படி நாட்டின் பொதுச் சுகாதாரத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம், சுகாதார...
கடந்த காலத்தில் இந்த அரசாங்கம் சொன்னது என்ன? ஜனாதிபதி தேர்தலில் சொன்னபடி செய்தார்களா என்ற அடிப்படையில் திருகோணமலை சிவன் கோயிலடிக்கு முன்னால் அடையாள உண்ணாவிரதம் நேற்று (26) இடம்பெற்றது.
திருகோணமலை மக்கள் சமூக செயற்பாட்டாளர்...
பிரித்தானியாவின் புதிய பிரதமர் மாண்பமை அன்டி பேர்ணம் அவர்களுக்கும் புதிய அமைச் சரவைக்கும் பிரித்தானியாவில் இருந்து எழும் சமுக ஊடகம் என்ற உரிமையுடன் இலக்கு ஆசிரிய...