பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில், ஈரான் மற்றும் அமெரிக்க தூதுக்குழுக்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் சனிக்கிழமை மாலை ஆரமிக்கப்பட்டது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையேயான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு தகவலின்படி, ஆரம்பகட்டப்...
மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து, காணி உரிமையாளர்களை அடையாளம் கண்டு அவற்றை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக...
2009 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து ஜனாதிபதி செயலாளர் செய்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த இலங்கை நிலக்கரி...
அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இரு நாடுகளின் பேச்சுவார்த்தை குழுவினரும் பாகிஸ்தான் வந்தடைந்துள்ளனர்.
இந்த நிலையில் நீடித்த பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதியை...
மேற்காசியப் பிராந்தியத்தில் தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டமையை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறித்தும் அரசாங்கம் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற...
இலங்கையில் தற்போதைய உர விநியோக நிலைவரம் குறித்து விவசாயிகள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மொரகொல்லாகம விவசாய சேவை மத்திய...
50 ஆண்டுகளுக்கு முன்பு 1976 ஈழத்தமிழர்களின் அன்றைய அரசியல் தலைமைகளில் முக்கியமானவராக விளங்கிய தமிழரசுக்கட்சியின் அக்காலத் தலைவரும் முன்னாள் காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினருமான சாமுவேல் யேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களின் காங்கேசன்துறை முதல்...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 386 | இலக்கு-இதழ்-386 | சனி, 11 ஏப்ரல், 2026
Ilakku Weekly ePaper 386 | இலக்கு-இதழ்-386...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.
இதேவேளை, அமெரிக்காவுடனான போர் நிறுத்தப்...
இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் மசூத் இமாத் (Masood Imad) மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (10) நாடாளுமன்ற வளாகத்தில்...
2009 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பாக முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரி, ஜனாதிபதி செயலாளர் இன்று (11) முற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
இலங்கைக்கு நிலக்கரி...
வெடுக்குநாறி மலை தொடர்பாக பௌத்த சாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்த கருத்துக்களுக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றியத் தலைவர் ச.சிவயோகநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
வெடுக்குநாறி மலை தொடர்பாக பௌத்த சாசன...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் தனது சொத்துக்கள் தொடர்பான பிரமாணப் பத்திரத்தை வெள்ளிக்கிழமை (10) சமர்ப்பித்துள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு, தனது சொத்து விவர அறிக்கையை...
நிலவுக்கு மனிதர்களை மீண்டும் அனுப்பும் முயற்சியின் ஒரு முக்கிய கட்டமாக, நாசா மேற்கொண்ட ஆர்டெமிஸ்-2 ( Artemis II) திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், Orion spacecraft விண்கலம் மூலம்...
வலுசக்தி அமைச்சர் ஊழல் நோக்கத்தில் நிலக்கரி விடயத்தில் செயற்பட்டார் என்று எங்கேயும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஊழல் நோக்கத்தில் இது நடந்தது என்பதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு நடந்திருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு...
50 ஆண்டுகளுக்கு முன்பு 1976 ஈழத்தமிழர்களின் அன்றைய அரசியல் தலைமைகளில் முக்கியமானவராக விளங்கிய தமிழரசுக்கட்சியின் அக்காலத் தலைவரும் முன்னாள் காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினருமான சாமுவேல் யேம்ஸ்...