பிரித்தானியாவில் கல்வி கற்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024-2025 ஆண்டுகளுக்கு இடையில் பிரித்தானியாவில் பயிலும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை 6 வீதம் குறைந்து 685,565 ஆக பதிவாகியிருந்தது.
2025 இல்...
வங்கதேசத்தின் ‘டார்க் பிரின்ஸ்’ என்றழைக்கப்படும் தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகள் தலைமறைவுக்குப் பிறகு நாடு திரும்பியவுடன் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார்.
வங்கதேசத்தின் 13-ஆவது நாடாளுமன்றத் தோ்தலில் முன்னாள் பிரதமா் கலீதா ஜியாவின் மகன் தாரிக்...
“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்'' என இலங்கைத்...
இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு (PSTA) எதிராகவும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக நீக்கக் கோரியும் கொழும்பில் உள்ள நீதி அமைச்சுக்கு முன்பாகப் பாரிய...
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் இவ்வருடம் சிவராத்திரி விழா எவ்வித தடையுமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்தின் போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்...
இலங்கையின் பொருளாதார முதுகெலும்பாகத் திக ழும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டின் அந்நியச் செலாவணி ஈட்டலில் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றனர். இருப்பினும், அந்த துறையில் உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம்...
இலங்கையின் அபிவிருத்தி செயல்முறைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் என்றும், பல ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட வலுவான பங்காளித்துவத்தின் அடிப்படையில் இலங்கையுடனான உறவுகளை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஆசிய...
பூமியை வெப்பமாக்கும் வாயுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக விளங்கும் ஒபாமா காலத்து முக்கிய அறிவியல் விதிமுறைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரத்து செய்துள்ளார்.
2009-ஆம் ஆண்டின் 'ஆபத்து கண்டறிதல்'...
இலங்கையின் நல்லிணக்கப் பயணத்துக்கு அவுஸ்திரேலியா தனது ஆதரவை வழங்கும். இது குறித்து அரசாங்கம் அளித்துள்ள சில அறிக்கைகள் எங்களுக்கு மிகுந்த ஊக்கமளிக்கின்றன.
இலங்கை அரசாங்கத்துக்கு பயனுள்ள வகையில் எந்த வகையிலும் உதவ நாங்கள் தயாராக...
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தைக் காட்டிலும் பாரதூரமான வகையில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டவரைவு சட்டமானால் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் சவப்பெட்டிக்குள் செல்லும்.சட்டமூலத்தை...
பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர் வீடமைப்பு, சமூக அபிவிருத்தி அறக்கட்டளை ஆகியன இணைந்து இந்த ஆண்டில் (2026) விசேட செயற்திட்டங்களை...
இலங்கையின் முழு கனிம வளங்களையும் ஆராய்தல், பகுப்பாய்தல், வெட்டியெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல் ஆகியவற்றை இந்திய மாநில நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது.காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் திருகோணமலைத் துறைமுகம் ஆகிய...
அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் மீது நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கு முழுவதும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து...
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நான்காம் மாடி சித்திரவதை முகாம். மனித குலத்துக்கு எதிரான வகையில் அரசாங்கம் உத்தேச பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டவரைவு தயாரிக்கப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கொழும்பு மாநகர சபைக்குப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருந்த திருமதி முஹம்மது புகாரி பாத்திமா சுஹரா (Mrs. Mohamed Buhari Fathima Sohara), தனது உறுப்பினர் பதவியை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில்...