மனிதநேயம் நிறைந்த மக்கள் வாழும் ஒரே நாடு இலங்கை என்ற நாமத்தை உலகிற்கு கொண்டு சென்றுள்ளோம். இலங்கையை உலகில் மனிதநேயம் மிக்க நாடாக மாற்றுவதே தமது எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...
மலையகத்தில் எமது பரம்பரைகளை உருவாக்கிய மலையக பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக காணி உரிமை வழங்கப்பட வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற...
ஈரான் உடனான போரை எப்போது முடிவுக்குக் கொண்டு வருவது என்பது குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கப்படும் ஒரு பரஸ்பர முடிவாக இருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...
இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் எப்போதும் சர் வதேச அரசியலின் அதிகார மையமாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், 2026 பெப்ரவரி 28இல் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் வெடித்த நேரடிப் போர், அமைதிப் பிராந்தியமாக கருதப்பட்ட...
ஐரோப்பிய ஒன்றியம் தனது இறக்கு மதியைத் தடை செய்யும் வரை காத் திருக்காமல், ரஷ்யா ஐரோப்பிய எரிவாயு சந்தையில் இருந்து விலகி, அதன் விநியோகங்களை வேறு இடத்திற்கு திருப்பிவிடலாம் என்று ரஷ்ய ஜனாதிபதி...
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்ற நிலை காரணமாக சந்தையிலிருந்து தினமும் 20 மில்லியன் பீப்பாய்களின் மசகு எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக உலகளாவிய ரீதியிலான மசகு எண்ணெய்...
ஈரானிய நிபுணர்கள் சபையின் உறுப்பினரான அஹமது அலமொல்ஹோடா, அந்நாட்டின் புதிய அதிஉயர் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஈரானிய செய்தி ஊடகமான மெஹர் வழங்கும் தகவலின்படி, நிபுணர்களின் சபை தலைமை செயலகத்தின் தலைவரான ஹுசைனி புஷெஹ்ரி...
ஈரானின் தலைநகரான டெஹ்ரானில் "பல எரிபொருள் சேமிப்பு வளாகங்களை" தாங்கள் தாக்கியதை இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் உறுதிபடுத்தியுள்ளன. அங்கு தற்போதும் தீப்பற்றி எரிந்து வருகிறது. இந்த தீயால் அமில மழை பெய்யலாம் என...
இன்றைய வாழ்வியல் திருப்பத்தில் பெண்ணியம் சுதந்திரம் அடைந்திருக்கிறதா என்றால் அது ஒரு கேள்வியாகவே எழுகின்றது. தொழில் நுட்பம் வளர்ந்து உலகம் கைகளுக்குள் சுருங்கிய போதும் உலகெங்கும் வாழும் பெண்களின் பாதுகாப்பு பூரணப் படுத்தப்பட்டதா?...
ஈரானிய கப்பல் விவகாரத்தில் பல்தரப்பு உறவுகளுக்கான அதன் அர்ப்பணிப்பு, நடுநிலைமை மற்றும் அமைதிக்கான கடப்பாடு என்பவற்றுக்கு மதிப்பளித்து, சர்வதேச பிரகடனங்களின் அடிப்படையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் மனிதாபிமான உதவி குறித்த நிலைப்பாட்டை வரவேற்பதாக...
கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிவிவகார பிரதிஅமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
எனினும், அவர்கள் நால்வருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அவர்...
தமிழ் நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமின் தலைவர் சிவக்குமார் என்ற இலங்கைத் தமிழர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முகாமிற்குள் புகுந்த குழுவொன்று,...
ஈரானியக் கப்பல்கள் மற்றும் அதன் மாலுமிகள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை முழுமையாக மதிப்பதாகவும், அதனை அங்கீகரிப்பதாகவும் அமெரிக்கா உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
கடல்சார் விவகாரங்களில் இலங்கை எடுக்கும் தன்னாதிக்க முடிவுகளுக்கு அமெரிக்கா தனது...
''அண்டை நாடுகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல்களுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். எங்கள் தலைவர்கள், தளபதிகள் கொடூரமான தாக்குதலில் உயிரிழந்தனர். தங்கள் தளபதிகள் இல்லாத நிலையில் தேவையான நடவடிக்கைகளை எடுத்தன'' என ஈரான்...
மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக, இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பில் ஏற்படக்கூடிய தாக்கத்தை முகாமைத்துவம் செய்வதற்கான, உணவுக் கொள்கை மற்றும் உணவுப் பாதுகாப்புக் குழுவின் விசேட...