யுத்தத்தின் போது, அங்கீகரிக்கப்பட்ட இறங்கு துறைகள் ஊடாகவும் மற்றும் முறையான கடவுச்சீட்டைப்; பயன்படுத்தாமல், நாட்டிலிருந்து வெளியேறி, இந்தியாவில் அகதிகள் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டுள்ளவர்கள் தமது இலங்கையர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளவர்கள், சுயமாக எமது நாட்டுக்கு...
கொழும்பு, ஆகஸ்ட் 11 (டெய்லி மிரர்) – கொழும்பில் உள்ள அரசுக்குச் சொந்தமான பல பங்களாக்களை 30 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் வணிக ரீதியாக அபிவிருத்தி செய்து நடத்துவதற்காக, தனியார் துறையிடமிருந்து...
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, சீனா கம்யூனிகேஷன்ஸ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் (CCCC) நிறுவனத்தின் ஜாங் பிங்னான் தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவை நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பின்போது, கொழும்பு துறைமுக...
இலங்கை அரசியல் களத்தில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகள், நிலங்கள் மற்றும் அரசியல் தீர்வு என்பன பல தசாப்தங்களாகத் தீர்க்கப்படாத வினாக்களாகவே நீடித்து வருகின்றன. ஆட்சி மாறினாலும், ஆட்சியில் அமரும் தலைவர்களின் அணுகுமுறைகள்...
செம்மணி புதைகுழி அகழ்வின் போது, என்புக்கூடென்றின் இடுப்பு பகுதியில் இருந்து தாயத்து ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், ஒரு ரூபாய் நாணய குற்றி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் 103 ஆவது நாள் அகழ்வு பணிகள்...
செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு...
11 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அடுத்த வருடம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவர் அரசர் அருளாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை, யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்...
ட்த்வா புயல் அனர்த்தத்தின் பின்னரான புனரமைப்புக்கள் மற்றும் வாழ்வாதார உதவித்திட்டங்களை' அமுல்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றையதினம் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும்...
இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் காணி உரிமை தொடர்பில், அரசு பேசிய பேசியே காலத்தை கடத்துகிறது. இப்போது புதிய, "மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை” (Central Highlands Protection Authority) என்ற ஒரு புதிய...
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற “ரதம ஏகத” (நாடு ஒன்றுபடும்) தேசிய நடவடிக்கைக் குழுவின் கூட்டத்தின்போது,...
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து விவாதிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு நாளை பிற்பகல் 1 மணிக்கு சந்திப்பொன்றை வழங்கியுள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது...
கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதிகளவிலான உயிரிழப்புகள் ரிசாரல்டா (Risaralda) மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், காளி (Cali)...
கொலம்பியாவில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: சோக்கோ பிராந்தியத்தில் கட்டிடங்கள் சேதம், தேவாலயம் இடிந்தது. 20 பேர் பலி, எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகின்றது.
இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற் கொண்டு இலங்கை சிறையில் உள்ள தமிழக கடற்றொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கமாறு வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மற்றும் இந்திய...
கடந்த வாரத்தில் 2008 முதல் 2011 வரை இந்தியாவின் சிறிலங்காவுக்கான பிரதித் தூதுவராகப் பணிப்பொறுப்பில் இருந்த விக்ரம் மிஸ்ரி அவர்கள் இந்திய வெளிவிவகாரச் செயலாளராக இலங்கைக்கு...