"எங்கள் பாரம்பரிய காணிகளை உடனே எமக்கு மீள வழங்கு" என அரசை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை (21) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பழைய செயலகத்திற்கு...
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைச் சந்தித்து கலந்துரையாடினர்.
இளைஞர்களை வலுப்படுத்துவதில் உயர்கல்வியின் முக்கிய பங்கு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் பிரிட்டன் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான...
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் ஆலயம் ஒன்றில் வைத்து நேற்று (20) வியாழக்கிழமை இரவு மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவரும் அவரது சகோதரரும் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்...
வங்கதேசத்தின் புதிய அதிபராக ஆளும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) மூத்த தலைவர் மிர்சா ஃபக்ருல் இஸ்லாம் ஆலம்கீர் நேற்று தேர்வு செய்யப்பட்டார்.
வங்கதேச நாடாளுமன்றத்தில் 23-வது புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நேற்று...
வவுனியா மாவட்ட தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்களில் அமைந்துள்ள வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபாடுகளில் ஈடுபடும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று வியாழக்கிழமை (20) வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டுறவு அபிவிருத்தி பிரதி...
இலங்கை அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளமையானது ஒரு ஆரம்பம் மட்டுமே. எதிர்வரும் இரு வார காலத்துக்குள் எத்தனை மனுக்கள் சமர்ப்பிக்கப்படும் என்பதைத் தீர்மானிக்க முடியாது என ஒருங்கிணைந்த கூட்டு...
பல்கலைக்கழகக் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டு விலகும் ஆண் மாணவர்களில் 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையானோர் ஏதேனும் ஒரு போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகப் பேராசிரியர் அமிள இசுரு அதிர்ச்சித் தகவலை...
அனுபவமிக்க மற்றும் அறிவுள்ள நீதிபதிகளின் சேவைகளை மேலும் பெற்றுக்கொள்ள முடியும் எனக்கூறி அரசாங்கம் அவர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளது. நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது தொடர்பான எந்தவொரு...
பெண்களையும், இளம் ஆட்களையும் மற்றும் பிள்ளைகளையும் தொழிலுக்கமர்த்துதல் (திருத்தச்)சட்டமூலம் வியாழக்கிழமை (20) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வியாழக்கிழமை (20) முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு...
கடந்த யுத்த காலத்தின் போது பாதுகாப்புப் பிரிவினரால் கையகப்படுத்தபட்ட, தற்போது விடுவிக்கப்படக் கூடியவை என அடையாளம் காணப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணக் காணிகளை உடனடியாக விடுவித்து, சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கையளிக்குமாறு பாதுகாப்புப்...
இலங்கை குறிப்பிடத்தக்க அளவிலான வெளிநாட்டுக் கடன் கடப்பாடுகளை நிறைவேற்றத் தயாராகி வரும் நிலையில், அந்நியச் செலாவணி மூலங்களைப் பன்முகப்படுத்தவும், அதிக வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்கவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல்...
2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணையில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் வவுனியா பிரிவிடமிருந்த புலனாய்வுத் தகவல்கள் அடங்கிய குறிப்பேடு ஒன்றைக் கைப்பற்றிய அதிகாரிகள், அதை கொழும்பு...
அரச ஊழியர்களின் ஆடை தொடர்பான விதிமுறைகள் அரசாங்கத்தின் சுற்றுநிருபங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகின்றன என்பதால், இதற்காக தமிழ் மக்களையோ அல்லது தமிழ் அதிகாரிகளையோ குற்றம்சாட்டுவது தவறானது என்று பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில்...
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் உள்ளிட்ட 22 பேர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களை நினைவுகூரும் அஞ்சலி...
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவர்களின் இலங்கைக்கான உத்தியோக பூர்வ வருகையின் பொழுது சிறிலங்கா கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பில் இலங்கைத் தமிழர்களுடைய உரிமைகளை வந்துவிட்ட...