“இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழிந்துவிடும்” என்று அச்சுறுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கிட்டத்தட்ட பேரழிவு போன்ற சொல்லாடல், திடீரென பதற்றம் தணிவதற்கு வழிவிட்டது. ஏப்ரல் 7 ஆம் தேதி...
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை அண்மையில் வெளியிட்ட தீர்மானம், பல தசாப்தங்களாகப் புறக் கணிக்கப்பட்டிருந்த பெருந்தோட்ட மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாக மாறியுள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய முதுகெலும்பாக...
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நைனாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு போன்ற நிலப்பரப்புடன் இணைக்கப்படாத தீவுகளில் பணியாற்றும் 174 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடர் கொடுப்பனவை கல்வி அமைச்சு இரத்து செய்துள்ளது.
கல்வி அமைச்சின் புதிய சுற்றறிக்கை...
அமெரிக்கா தனது துறைமுகங்களைத் முற்றுகையிட முயன்றால், தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரானிய இராணுவம் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த மிரட்டல்கள் 'சட்டவிரோதமானவை' என்றும், இது ஒரு 'கடற்கொள்ளைச் செயல்' என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளது....
தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணிகள் காணப்படுபவர்கள் தமது காணி உறுதிகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் வருகை தந்து காணிகளை அடையாளம் காட்டுமாறு, காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் ,...
இலங்கைக் கடற்பரப்பில் அண்மையில் இடம்பெற்ற ஈரானிய கப்பல் மீதான தாக்குதல் குறித்த விவாதங்கள் தற்போது சர்வதேச மட்டத்தில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ள ஈரானிய படையினரை மீண்டும் தாயகம் அனுப்புவது குறித்து...
இலங்கையில் எந்தச்சூழ்நிலையிலும் எரிபொருள் நெருக்கடி ஏற்படுவதற்கு சீனா அனுமதிக்காது என்று இலங்கைக்கான சீனத் தூதர் கி சென்ஹாங் தெரிவித்துள்ளார்.
கண்டி, அஸ்கிரியாவில் உள்ள ஸ்ரீ சந்தானந்த பௌத்த கல்லூரியில், அப்பகுதியைச் சேர்ந்த 350 ஏழைக்...
நிதி கொடுக்கல் வாங்கல்கள் சார்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மூன்று சட்டமூலங்களையும் அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தியுள்ள மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம், ஜனநாயக சுதந்திரத்தைப் பாதுகாப்பதுடன் நிறைவேற்றதிகாரத் துஷ்பிரயோகத்தைத் தடுக்கும் வகையில் இச்சட்டமூலங்கள் தொடர்பில்...
மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.
30,000 மெட்ரிக் தொன் பேர்னஸ் எண்ணெயுடன் இந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
நேற்று...
இலங்கை பாராளுமன்ற ஜனநாயக வரலாற்றில், ஒரு அரசாங்கத்தின் தார்மீகப் பொறுப்புக்கூறலையும் அதன் நிர்வாகத் திறனையும் உரசிப் பார்க்கும் முக்கிய நிகழ்வுகளாகவே நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் அமைகின்றன.
அந்த வகையில், அண்மையில் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய...
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடைபெற்று வரும் போரின் காரணமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20...
போர் எப்படித் தொடங்கியது என்பதன் உள்விவரங்கள், அனைவரும் கற் பனை செய்ததை விட மிகவும் மோசமானவை. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ட்ரம்பின் முடிவு குறித்து இதுவரை இல்லாத மிக விரிவான ஒரு...
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சு அடுத்த மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகள் புதிய கட்டத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது....
1875-ல் கட்டப்பட்டதிலிருந்து, மும்பையின் சசூன் துறைமுகம், வளைகுடாவிற்கான ஒரு முக்கிய வர்த்தக நுழைவாயிலாக இருந்து, ஜவுளி, மசாலாப் பொருட்கள் மற்றும் அபின் ஆகியவற்றிற்கான ஒரு வணிக மையமாக உருமாறியுள்ளது. சமீபத்திய தசாப்தங்களில், இது...
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் அன்னை பூபதியின் நினைவு ஊர்தி காவல்துறையினரால் தடுக்கப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்று மருதங்கேணி காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், குறித்த...
50 ஆண்டுகளுக்கு முன்பு 1976 ஈழத்தமிழர்களின் அன்றைய அரசியல் தலைமைகளில் முக்கியமானவராக விளங்கிய தமிழரசுக்கட்சியின் அக்காலத் தலைவரும் முன்னாள் காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினருமான சாமுவேல் யேம்ஸ்...