ஒருதொகை தொலைத்தொடர்பு உபகரணங்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த 09 சீனப் பிரஜைகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணினி நிதி குற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் சந்தேகநபர்கள் குறித்த பொருட்களை கொண்டுவந்துள்ளதாக விமான...
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று(15.4.2026) இரவு நடத்திய சரமாரி ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானம் (Drone) தாக்குதல்களில் சிறுவன் உட்பட குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சுமார் நான்கு ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப்...
லெபனானும் இஸ்ரேலும் 10 நாள் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு இந்தப் போர்...
எல்லை நிர்ணய மீளாய்வு குழு இரண்டு மாதங்களுக்குள் மீளாய்வு அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்திருந்தால் மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் சட்ட சிக்கல் ஏற்பட்டிருக்காது.இந்த சிக்கலுக்குத் தீர்வு காண்பற்கு கடந்த காலங்களில் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன....
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு பின்னால் இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த சிலர் இருந்துள்ளார்களா என்ற சந்தேகம் எழுகிறது. அதனால் இது தொடர்பில் உடனடியாக விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என கேட்கிறோம்....
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள் கடத்தல் மற்றும் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபர்கள் நால்வரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை,...
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் இதனை உறுதிப்படுத்தினார்.
சுகயீனம் காரணமாக நேற்று (15) பிற்பகல் அவர்...
தாம் தமிழரசுக் கட்சியிலேயே உள்ளதாகவும் தம்மை யாரும் கட்சியில் இருந்து கலைக்கவில்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அவ்வாறு கட்சியிலிருந்து தம்மை கலைத்தால் சேர்ந்து பயணிப்பதா இல்லையா என்று முடிவெக்கவுள்ளதாகவும்...
வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலை, தமிழர்களின் பூர்வீக நிலமாகும். புத்தசாசன அமைச்சரின் கருத்து பௌத்தமயமாக்கலின் வெளிப்பாடே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். தவபாலன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று...
மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர், கச்சா எண்ணெயுடன் வரும் முதலாவது கப்பல் நாளை (17) நாட்டை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் மூலம்...
ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் நாளை (17) செயற்படாது என அந்தத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கணினி அமைப்பில் திடீர் கோளாறு...
மத்திய கிழக்கில் நிலவிவரும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், இலங்கையில் மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் எவ்வித தடையுமின்றி தொடரும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளார்.
களுத்துறையில் ஊடகவியலாளர்களை...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரிஆரச்சி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கெஸ்பேவ நீதவான் நீதிமன்றினால் பெறப்பட்ட சோதனையிடல் பிடியாணையின் அடிப்படையில், அவரது வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இரண்டு ரி-56 ரக...
ஈழத் தமிழர்களின் உரிமைக்காகவும், போரை நிறுத்த வலியுறுத்தியும் இந்திய அமைதிப்படைக்கு எதிராக அறப்போர் புரிந்து உயிர்நீத்த தியாகத் தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், நினைவு ஊர்திப் பயணம் இன்று...
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்யும் பணிகளுக்கு காணி உரிமையாளர் சம்மதம் தெரிவித்தால், அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக நிலைமைகள் தொடர்பாக நேற்றைய தினம் புதன்கிழமை (15) மாலை கலந்துரையாடப்பட்டது.
தையிட்டி காணி...
50 ஆண்டுகளுக்கு முன்பு 1976 ஈழத்தமிழர்களின் அன்றைய அரசியல் தலைமைகளில் முக்கியமானவராக விளங்கிய தமிழரசுக்கட்சியின் அக்காலத் தலைவரும் முன்னாள் காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினருமான சாமுவேல் யேம்ஸ்...