இலங்கையில், எந்தவொரு பிரஜையும் ஆட்சியாளருக்குப் பயந்து வாழ வேண்டியதில்லை. ஆட்சியாளருக்கு அடிபணிந்து ஒரு நாடால் முன்னோக்கிச் செல்ல முடியாது. ஆட்சியாளரைக் கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டு. அத்தகைய சுதந்திரம் மற்றும் மனித...
யாழ்ப்பாணம் மற்றும் பலாலி பகுதிகளில் பாதுகாப்புப் படைகளின் பயன்பாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் காணிகள் தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கூட்டம் பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.
காணி தொடர்பான விவகாரங்கள்...
மின்சார ஆற்றலை ஸ்திரப்படுத்தி நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மேலும் 7 சேமிப்பு அமைப்புகள் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த...
உயர் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக நிலவும் எட்டுக்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்துவதற்கு அனுமதி கோரி, பிரேரணைக் கடிதத்தை சபாநாயகருக்கு சமர்ப்பிக்க எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்...
இலங்கையின் பொருளாதார வரலாற்றை தேயிலைத் தொழிலைத் தவிர்த்து எழுத முடியாது. உலகப் புகழ்பெற்ற “சிலோன் டி” இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய ஏற்றுமதி உற்பத்திகளில் ஒன்றாகும். ஆனால், இந்தத் தொழில்துறையின்...
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சாவகச்சேரி வர்த்தகர்கள் இன்று (26) வெள்ளிக்கிழமை கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து,...
வரி செலுத்துநர் அடையாள இலக்கம் (TIN) பெற்றுக்கொள்வதற்காக யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தில் அண்மைய நாட்களாக காலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் தினமும் நிற்பது...
அண்மையில் பௌத்த பிக்குகளுக்கு எதிராகப் பதிவான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசியல் தலைவர்கள் வாய் திறக்காமல் மௌனம் காப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, பௌத்த தர்மத்தை சீரான வழியில் பாதுகாப்பதற்குரிய...
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவிடம் உள்ள ரகசியமான தேசிய பாதுகாப்புத் தகவல்கள், ஏதேனும் ஒரு விசாரணை அதிகாரியால் பணத்திற்காகப் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு விற்கப்படும் அபாயம் காணப்படுவதாக ஸ்ரீலங்கா...
வவுனியா மாநகர சபை முதல்வர் காண்டீபன், சாவகச்சேரி நகரசபை உதவித் தவிசாளர் ஆகியோரின் பதவி மற்றும் உறுப்புரிமை வடக்கு ஆளுநரால் நீக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சி...
பொருட்களின் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மின்சார கட்டணம் அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு ஆகியவற்றை கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் இன்று (25) வியாழக்கிழமை மருதானையில் எதிர்ப்புப் பேரணியை முன்னெடுத்தது.
இப்பேரணியில் முன்னிலை...
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 971 பேர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) படி,...
வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (25) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இராணுவ படைத்தலைமையகத்தின் முன்பாக புதன்கிழமை (24) காலை 11.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவ...
”ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவே மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். சட்ட நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட வேண்டாம்” என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில்...
அமெரிக்க ஈரான் 60நாள் இடைக்கால அமைதி உடன்படிக்கை பிரான்சில் 52 வது ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு வருகைபுரிந்திருந்த அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்பினால் 1919...