மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு–மாதவனைப் பகுதியில் விவசாயப் பயிர்ச் செய்கைகளுக்காக கால்நடைகளின் மேய்ச்சல் தரைகள் உழவுபடுத்தப்பட்டு சேதமாக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பண்ணையாளர்களின் கூற்றுப்படி, செவ்வாய்க்கிழமை (30) அன்று அப்பகுதிக்குச்...
06. கனடா போன்ற நாடுகளில் வாழும் இலங்கையின் புலம்பெயர் சமூகத்தினர் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் பங்களிக்கக்கூடிய மிகப்பெரிய பலமாகவும், மாபெரும் சாத்தியக்கூறாகவும் விளங்குகின்றனர் என்று முன்னாள் நிதித்துறை இராஜாங்க அமைச்சரும் இலங்கை கிரிக்கெட்...
நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், நேற்று (1) ஒரே நாளில் மட்டும் 1,025 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதனையடுத்து,...
இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
அத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான பிரத்தியேக சட்டமூலம் இன்னும் இரண்டுமாத...
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே குறித்து நீதிமன்றிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன.
வழக்கு விசாரணையில் திறந்த நீதிமன்றத்தில் 23 பக்க உத்தரவை வாசித்த நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்புலவில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டம் இன்று வியாழக்கிழமை (2) ஒன்பதாவது நாளாகவும்...
ஆறாவது இலங்கை - பாகிஸ்தான் பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் முஹம்மது அலி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.
நேற்று (01)...
இலங்கையில் பல்வேறு விபத்துகள் காரணமாக நாளாந்தம் சுமார் 30 மனித உயிர்கள் பலியாவதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த, சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப்...
2026 ஜூலை 1 முதல், உலக வங்கி (World Bank) இலங்கையை மீண்டும் “மேல்-நடுத்தர வருமான நாடு” (Upper Middle-Income Country) என்ற பிரிவில் வகைப்படுத்தியுள்ளது. இந்த வகைப்பாடு, 2025 ஆம் ஆண்டின்...
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 105வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில், இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஜென்ஹோங் (Qi Zhenhong) உரையாற்றினார். அப்போது, இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் உறவுகளை...
ஹார்முஸ் நீரிணை “முழுமையாகத் திறந்திருக்கிறது” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றம்ப்பதி விட்ட சில நாட்களிலேயே, பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்வதாகக் கூறப்பட்ட ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், சிங்கப்பூர் கொடியுடன் சென்ற சரக்குக்...
தையிட்டி விகாரை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரை போராட்டம் நடைபெற்ற போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமர்ந்திருந்த கூடாரங்களை உடைத்து எறிந்ததாக காட்டி முகநூலில் காணொளி...
கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய இளைஞர், யுவதிகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எச்.ஐ.வி மற்றும் பாலியல் ரீதியாக பரவக்கூடிய நோய்களின் பரவலில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கும், பரவலைத் தடுப்பதற்கும் அரசாங்கம்...
பொது அவசரகால நிலையினை இம்மாதம் முதல் மேலும் நீடிக்கப்போவதில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...
சட்டவிரோத மீன்பிடி, இழுவைமடித் தொழில்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டமூலங்கள் இறுதி அனுமதிக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதன்படி ஒளிப்பாய்ச்சு மீன்பிடிக்கும் செயற்பாட்டுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "சிறு...
ஐக்கிய இராச்சியம் 23.06.2016ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கான மக்களாணையைப் பெற்று பத்தாவது ஆண்டு கடந்த வாரம் 23.06. 2026 ம் நாளில் நிறைவு...