2018-ல் இருந்து 2022 வரைக்கும் சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்ட வழக்கு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் இதுவரை பதிவு செய்யப்பட்டிருப்பதாக புத்தளம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதிய...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு...
இலங்கையில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமயத் தலைவர்களால் இழைக்கப்படும் பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு எதிராக கண்டனத்தையும் நீதிக்கான கோரிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் மன்னார்...
மயிலிட்டியில் உள்ள தங்கள் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என கோரி கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க...
இலங்கை தமிழ் இனப்படுகொலை ஒன்று இடம்பெற்றதாக வெளியாகும் அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி 'சர்வஜன அதிகாரம்' ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதம் ஒன்று...
காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் நிலுவையில் உள்ள 11 ஆயிரம் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை தொடர்கதையாக்க முடியாது. நாடளாவிய ரீதியில் 15 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த ஆண்டு 5000 முறைப்பாடுகளையும், அடுத்த...
அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு நீதி வழங்கப்படவேண்டும் என வலியுறுத்தி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினரால் வெள்ளிக்கிழமை (29) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அனுமதிக்காக...
கொழும்பு, கொஹுவல வுட்லண்ட் மாவத்தையில் அமைந்துள்ள சிறி சுமனாராம விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட "தாது மந்திர்" திறப்பு விழா வியாழக்கிழமை (28) நடைபெற்றது.
அமரபுர தர்ம ரக்ஷித மகா நிகாயவின் அநுநாயக்கர், சாஸ்திரபதி வணக்கத்திற்குரிய...
மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கை பல தசாப்தங்களாக ஒரு நிரந்தர அசாதாரண நிலை யிலேயே தொடர்கிறது. இயற்கை அனர்த்தம், பொருளாதார நெருக்கடி, தோட்ட நிர்வாகங்களின் அலட்சியம், காணி உரிமையின்மை, பாதுகாப்பற்ற குடியிருப்புகள், குறைந்த...
பொதுமக்களின் வாக்குரிமை, அரசியலமைப்பின் ஊடாக நிறுவப்பட்டுள்ள கட்டமைப்புக்களின் இயங்குகை மற்றும் இந்தியாவுடனான ஒப்பந்தத்தின் ஓரங்கமாகக் காணப்படும் அரசியல் தீர்வு என்பவற்றில் நேரடியாகத் தாக்கம் செலுத்தக்கூடிய மாகாணசபைத்தேர்தல் விவகாரம் தொடர்பில் அரசின் முறையான கட்டமைப்புக்கு...
இலங்கையின் கடன் ஸ்திரத்தன்மை இன்னமும் அச்சுறுத்தல் நிலையிலேயே இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி இவான் பபஜோர்ஜியோ Evan Papageorgiou) சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர், அண்மையில் இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட...
முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 55பொதுமக்களின் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடிதமொன்றினை அனுப்பிவைத்திருந்தார்.
குறிப்பாக கேப்பாப்பிலவு காணிவிடுவிப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட...
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பான 5 ஆம் மற்றும் 6 ஆம் கட்ட மீளாய்வுகளுக்கு நாணய நிதியத்தின் இயக்குநர் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் இலங்கைக்கு மேலும் 695 மில்லியன் டொலர்...
காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளைக் காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் முற்றாக நிராகரித்துள்ளது.
அத்துடன், வருடாந்த பாதீட்டுத் திட்டம் மற்றும் நிர்வாக ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, காணாமல் போனோர் தொடர்பான...
உலக அரசியல் வரலாற்றில், இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் உலகின் மூத்த குடிகளில்...