உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் தன்னைக் கைது செய்வதைத் தடுக்குமாறு உத்தரவு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டது.
குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று...
பாலியல் குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்கு ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளின் பிரகாரம், மசசூசெட்ஸில் (massachusetts) உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பௌத்த மதகுருவாகக் கடமையாற்றிய 32 வயதான...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முழுமையான விசாரணைத் தரவுகளை தற்போதைய...
இலங்கை மற்றும் இந்திய தமிழக கடற்றொழிலாளர்களுக்கிடையில் நீடித்து வரும் கடல் எல்லைப் பிரச்சினைக்கு இராஜதந்திர ரீதியில் தீர்வு காணும் நோக்கில் எதிர்வரும் ஜூலை மாதத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர்...
சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான குறைந்தபட்ச வயதை 15ஆக நிர்ணயித்து ஐக்கிய அரபு இராச்சியம் வியாழக்கிழமை ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடக அலுவலகம் அறிவித்துள்ளது.
இத்தகையதொரு நடவடிக்கையை அறிமுகப்படுத்திய முதல் அரபு...
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் இலங்கை எக்ஸ்போ - 2027 குறித்த இராஜதந்திர விளக்கக் கூட்டம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தூதரகப் பணியகங்களின் தலைவர்கள்,...
ஈரானுடனான ஒப்பந்தம் இறுதியானது அல்ல. ஒழுங்காக நடந்துகொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது மீண்டும் குண்டு மழை பொழிவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்...
திருகோணமலை மாவட்ட செயலகத்தில், மாவட்டத்திலுள்ள குளங்கள் மற்றும் பாசன அமைப்புகள் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று (17) புதன்கிழமை நடைபெற்றது.
குளங்கள் வெறும் நீர்நிலைகள் அல்ல. அவை விவசாயம், உணவு...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரும் புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்றுக்கொண்டமை தொடர்பான...
இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா இம்மாதம் முதல்வாரம் 2026, யூன்,02, ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு பல்துறைசார் விஜயமொன்றை மேற்கொண்டார். நிலை யானதொரு எதிர்காலத்துக்கு வலுவூட்டும் நோக்கில் அவருடைய பயணமும் பார்வையும், அபிவிருத்திக்கான...
தற்போதைய அரசாங்கம் மத்திய கிழக்கு போரை காரணமாகக் காட்டி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளது எனக் கூறி இலங்கையிலும் எரிபொருட்களின் விலைகளை கூட்டியது. ஆனால் இன்றைய நிலரவரப்படி போருக்கு முந்தைய...
கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் ஏற்பாட்டின் கீழ் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று வியாழக்கிழமை (18) உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
“அரசியல் வேண்டாம், பக்கச்சார்பு வேண்டாம்” என்பதை...
இலங்கையில் தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலையின் அசைக்க முடியாத சாட்சியாக செம்மணி மனிதப் புதைகுழி உருவெடுத்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
தமிழர்கள் மீது புரியப்பட்ட இந்த இனப்படுகொலையைச்...
மலையகத் தமிழ் சமூகத்தின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் முறையானதொரு தேசிய கொள்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொழும்பில் புதன்கிழமை (17) விசேட...
எமது கடற்கரையின் 75 சதவீதமான பகுதியை தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளின் அகழ்வாராய்ச்சி நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முற்படுவது பற்றி கவலை வெளியிட்டுள்ள சிவில் செயற்பாட்டாளர்கள், மீளமுடியாத சேதம் ஏற்படுவதற்கு முன்பதாக உரிய நடவடிக்கை...
கடந்த வாரத்தில் ‘ தமிழ் புலம்பெயர் செய்திகள்” ஈழத்தமிழ்க்கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமாரை உடனடியாக விடுதலை செய்ய அவரது சட்ட உரிமைகள் மற்றும் நியாயமான நடைமுறைகளை உறுதி...