கொலம்பியா நாட்டின் தெற்குப் பகுதியில் விமானப்படை விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதில் 66 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான அந்த விமானத்தில் 114 இராணுவ வீரர்கள்...
புவியின் காலநிலை இதுவரை கண்டிராத ஒரு அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மனித நடவடிக்கைகளால் ஏற்படும் பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தால் உலகம் "மீள முடியாத" அழிவை நோக்கிச் செல்வதாகவும் உலக வானிலை அமைப்பு...
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக...
கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அந்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும்...
யாழ்ப்பாணம், வசாவிளான் கிழக்கு பகுதியில் சுமார் 36 வருட காலமாக இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 2 ஏக்கர் தனியார் காணிகள் இன்று உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளன.
ஒட்டகப்புலம் தேவாலயத்திற்கு அருகில் இராணுவப் பயன்பாட்டிற்காக கையகப்படுத்தப்பட்டிருந்த இந்தக்...
இலங்கையின் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு நீண்டகால மற்றும் நிலையான தீர்வாக, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாகப் புனரமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்து 'த இந்து'...
.சிதறிக் கிடக்கும் தமிழ் அரசியல் சக்திகளை ஒரே நேர்க்கோட்டில் அணிதிரட்டி, தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பயணத்தை வலுப்படுத்தும் நோக்கில் வடகிழக்கு ஆயர் மன்றம் புதிய முயற்சியொன்றை கையில் எடுத்துள்ளது.
அண்மையில் வவுனியா, இறம்பைக்குளம்...
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வலுசக்தி விநியோகச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த மக்கள் மற்றும் அதிகாரிகள் ஒன்றிணைய வேண்டும் என...
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி காரணமாக இலங்கையில் இன்று (23) நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகள் மற்றும் பொருட்களின் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, டீசல் விலை...
ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்திக்கும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெதிவ் டக்வொர்த்திற்கும் (Matthew Duckworth) இடையிலான சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும்...
பேருந்துக் கட்டணங்களை இன்று திங்கட்கிழமை (23) நள்ளிரவு முதல் 12.19 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதித்த தெரிவித்தார்.
இதன்படி, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 27 இலிருந்து ரூ....
வடகிழக்கில் தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை கண்டித்து இன்று மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடகிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இன இழிவுபடுத்தல்,வெறுப்பு பேச்சுகளை தமிழ் அரசியல்வாதிகளே...
இலங்கையின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு கியூபா அரசாங்கம் தனது அதிகபட்ச ஆதரவை வழங்கும் என இலங்கைக்கான புதிய கியூபா தூதுவர் அதிமேதகு பற்ரிசியா லாசரா பெகோ குவேரா (Patricia Lázara Pego Guerra) தெரிவித்துள்ளார்.
கியூபாவின்...
வெறுப்பு பேச்சுக்களை பேசும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் போராட்டமொன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக இன்று காலை ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம் மற்றும் பிரதேச, சாதிய...
இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இணைந்து பாகிஸ்தானின் 86-வது தேசிய தினத்தை மிக விமரிசையாகக் கொண்டாடின.
பாகிஸ்தானை ஒரு வலிமையான, துடிப்பான, முற்போக்கான, ஜனநாயக மற்றும் நலன்புரி அரசாக...
இன்றைய உலக அரசியலில் உணர்ச்சியைத் தூண்டுவதால் இறைமை ஒடுக்கமும் சகோதரப்பகையைத் தூண்டுவதால் தேசிய ஒடுக்கமும் நாளாந்த அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை சமகாலப் போர்க்களங்களாக உள்ள ஈரான் முதல்...