நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களில் உள்ள 1,113 குடும்பங்களைச் சேர்ந்த 3,475 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.
அத்துடன் 489 குடும்பங்களைச் சேர்ந்த...
திருமுறிகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார். ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம் இன்று...
முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகி வருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.
அவ்வாறு கல்விளான் மக்கள் மாற்று இடங்களில்...
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் மென்பொருள் ஒன்றை நிறுவும் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பாக, அந்தத் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் கட்டுப்பாட்டாளரான கே. ஹேரத்...
இந்திய – இலங்கை மீனவர்களை அழைத்து தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும் என அகில இலங்கை மீனவ மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பின் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்திய...
இலங்கைக்கு தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று முற்பகல் 9.30 மணிக்கு வௌியிடப்பட்ட...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இரண்டு நாள் பயணத்துக்காக புதன்கிழமை சீனத் தலை நகர் பெய்ஜிங் சென்றடந்தார்.
இந்த நிலையில், வியாழக்கிழமையன்று பெய்ஜிங்கில் உள்ள 'கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்' எனும் அரச...
ரஷ்யாவின் I.Y. Yakovlev பெயரிடப்பட்டுள்ள The Chuvash State Pedagogical University பல்கலைக்கழகத்தின் சிறப்பு தூதுக்குழு நேற்று (2026.05.13) திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர்...
எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் இலக்கு எமக்கு உள்ளது. ஏனெனில் அதிக விலைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யப்படும் போது, பழைய நுகர்வு முறையே தொடர்ந்தால் டொலர்கள் வெளியேறும் அளவு அதிகரிக்கும். நுகர்வைக் குறிப்பிட்ட அளவு...
முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மூதூர் கிழக்கு - அம்மன்நகர் பகுதியில் புதன்கிழமை (13) மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
இதன்போது முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிரிழந்தவர்களுக்காக தீபச்சுடர் ஏற்றப்பட்டு,மலர்தூவி ஒரு...
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையம் தொடர்பான நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த...
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட மே 18 ஆம் திகதியை இனப் படுகொலை தினமாக அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதலமைச்சர்...
தவறான ஆட்சேபனையை தாக்கல் செய்தமைக்காக தமிழரசு கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் மற்றும் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் வழக்குச் செலவாக தலா பத்தாயிரம் ரூபாவை வழக்காளியான பொன்னம்பலம் இராசேந்திரத்துக்கு செலுத்த வேண்டுமென யாழ். மாவட்ட...
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகள் மற்றும் 2006ம் ஆண்டு ஏ9 வீதி தாண்டிக்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட விவசாயக் கல்லூரி மாணவர்கள் ஆகியோருக்கு வவுனியாவில் உணர்வுப்பூர்வமான முறையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
வவுனியா, திருநாவற்குளம் 03ம் ஒழுங்கையில்...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய தினம் புதன்கிழமை (13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
இதன்போது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக அல்லைப்பிட்டி பங்குத்...
இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பு 17.05. 1946 இல் பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம் தனது அரசமன்றக் கட்டளையாக (Order in Council promulgating new Constitution)...