ஏப்ரல் 19ஆம் திகதியை விசேட பிரார்த்தனை தினமாக கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை பேராயர்...
தேசிய மக்கள் சக்தி அரசின் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களைச் சுமத்துவதன் மூலம் இந்த ஆட்சியை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எதிர்க்கட்சிகளினால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் அரசியல்...
வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை வட்டுக்கோட்டை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொல்புரம் கொட்டடியம்பதி ஆதி முத்துமாரியம்மன் கோயிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் கு.மயூரன்...
அமெரிக்கா ஈரானில் தனது கடற்படை முற்றுகை தொடங்கிய போதிலும், ஈரான் தொடர்புடைய நான்கு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையைக் கடந்துள்ளதாக கூரப்படுகின்ரது.
மரைன் ட்ராஃபிக் தகவல்படி, அந்த நான்கு கப்பல்களில் இரண்டு ஈரான் துறைமுகங்களுக்குச் சென்று...
சித்திரை புத்தாண்டு தினமான இன்று செவ்வாய்கக்கிழமை (14), நாட்டில் மின்சாரத்திற்கான தேவை வழமையை விடக் கணிசமாகக் குறைந்துள்ளதால், தேசிய மின்கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணும் பொருட்டு சூரிய சக்தி மின் உற்பத்தி உரிமையாளர்களுக்கு அவசர...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள காணியில், விடுதலை புலிகளால் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று திங்கட்கிழமை (13) அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு நீதவான்...
ஈழத் தமிழரின் உரிமைப் போராட்டம் முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயுத மெளனிப்பின் பின், வடக்கில் நிலம் மற்றும் கடல்வளம் சூறையாடப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது! குறிப்பாக கடல்வளம் அந்நிய நாட்டு மீனவர்களா...
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை குறித்த ஊகங்கள் தொடர்கின்றன. இதற்கிடையில், யுரேனியம் செறிவூட்டலுக்கு ஐந்தாண்டு காலத் தடை விதிக்க ஈரான் முன்மொழிந்துள்ளது, ஆனால் அமெரிக்கா இந்த முன்மொழிவை நிராகரித்து,...
அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படைத் தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் இராணுவ வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய கூட்டுத் திறன்களின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (Susan Coyle),...
எழுந்துள்ள சவால்களைத் துணிவுடன் எதிர்கொண்டு, வளமான நாடு - அழகான வாழ்க்கை எனும் இலக்கை அனைவருக்கும் உரித்தாக்குவதற்குச் சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சித்திரை புத்தாண்டுக்கான தமது...
“இன்று இரவு ஒரு முழு நாகரிகமும் அழிந்துவிடும்” என்று அச்சுறுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கிட்டத்தட்ட பேரழிவு போன்ற சொல்லாடல், திடீரென பதற்றம் தணிவதற்கு வழிவிட்டது. ஏப்ரல் 7 ஆம் தேதி...
இலங்கை அரசாங்கத்தின் அமைச்சரவை அண்மையில் வெளியிட்ட தீர்மானம், பல தசாப்தங்களாகப் புறக் கணிக்கப்பட்டிருந்த பெருந்தோட்ட மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாக மாறியுள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய முதுகெலும்பாக...
யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு, நைனாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு போன்ற நிலப்பரப்புடன் இணைக்கப்படாத தீவுகளில் பணியாற்றும் 174 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இடர் கொடுப்பனவை கல்வி அமைச்சு இரத்து செய்துள்ளது.
கல்வி அமைச்சின் புதிய சுற்றறிக்கை...
அமெரிக்கா தனது துறைமுகங்களைத் முற்றுகையிட முயன்றால், தக்க பதிலடி கொடுப்போம் என்று ஈரானிய இராணுவம் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த மிரட்டல்கள் 'சட்டவிரோதமானவை' என்றும், இது ஒரு 'கடற்கொள்ளைச் செயல்' என்றும் ஈரான் குறிப்பிட்டுள்ளது....
தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணிகள் காணப்படுபவர்கள் தமது காணி உறுதிகள் உள்ளிட்ட ஆவணங்களுடன் வருகை தந்து காணிகளை அடையாளம் காட்டுமாறு, காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுக்கும் ,...
50 ஆண்டுகளுக்கு முன்பு 1976 ஈழத்தமிழர்களின் அன்றைய அரசியல் தலைமைகளில் முக்கியமானவராக விளங்கிய தமிழரசுக்கட்சியின் அக்காலத் தலைவரும் முன்னாள் காங்கேசன்துறைப் பாராளுமன்ற உறுப்பினருமான சாமுவேல் யேம்ஸ்...