ஹோர்முஸ் நீரிணையில் மூன்று வணிக கப்பல்கள் அடையாளம் தெரியாத ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கப்பலில் இருந்து புகை கிளம்பி வரும் புகைப்படங்கள் வெளியான நிலையில் கப்பலில் இருந்த 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
இத்துடன்...
ஹோர்முஸ் நீரிணை செயலற்ற முறையில் மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகத் தடையைச் சமாளிக்க, 400 மில்லியன் பீப்பாய் எண்ணெயை விடுவிக்க சர்வதேச எரிசக்தி முகவரகம் ஒப்புதல் அளித்துள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாத்திஹ்...
சர்வதேச ரீதியில் நிலவும் பொருளாதார சவால்கள் மற்றும் வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில், இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும் பொதுமக்களின் நலனை உறுதிப்படுத்தவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட 'பொருளாதார கண்காணிப்புக் குழு'...
ஐக்கிய நாடுகள் சபையின் கொடியுடன் கூடிய நவீன கடல் ஆராய்ச்சி கப்பலான R/V Dr. Fridtjof Nansen இன்று (11) கொழும்பை வந்தடைந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் பிரத்யேகப் பொருளாதார வலயத்தில் பாரிய...
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது ஒரு திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல் என்று பாராளுமன்ற உறுப்பினர்...
இலங்கையின் கடல் எல்லைக்குள் நிலவும் பதற்றமான சூழலில், அரசாங்கம் ஒரு நடுநிலையான கொள்கையையே பின்பற்றுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக்...
நெதர்லாந்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் நடைபெற்று வரும் 'உலகப் பத்திரிகைப் புகைப்படக் கண்காட்சியில்' இடம்பெற்றுள்ள யுக்ரைன் போர் தொடர்பான புகைப்படங்களை நீக்குமாறு கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகம் அழுத்தம் கொடுப்பதாக நெதர்லாந்து தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.
இது...
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர்...
வீடியோவை பகுப்பாய்வு செய்த நிபுணர்களின் கூற்றுப்படி, தெற்கு ஈரானில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளிக்கு அருகிலுள்ள இராணுவத் தளத்தின் மீது அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை தாக்கியுள்ளது.
இதில் சுமார் 110 குழந்தைகள் உட்பட 168...
தனித்தனியாக அல்லாமல் கூட்டாகச் செயல்பட்டு, மத்திய கிழக்கு போர்ச் சூழலால் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெல்வோம். விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்காலத்தில் உருவாகியுள்ள புதிய பொருளாதார வாய்ப்புகளை இலங்கைக்குள் கட்டியெழுப்புவதே தற்போதைய...
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும்போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு அங்குள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான அபாயம் காணப்படுவதால், இலங்கைத் தொழிலாளர்கள் இது...
மத்திய கிழக்கு போர் சூழலில் இலங்கை மத்தியஸ்த வெளியுறவுக் கொள்கையையே பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ள அரசாங்கம், சர்வதேச சமுத்திரவியல் சட்டங்களுக்கு அமைவாகவே ஈரானிய கடற்படையினரின் சடலங்களை ஒப்படைக்கும் பணிகள் மற்றும் காயமடைந்தவர்களுக்கான பராமரிப்பு நடவடிக்கைகள்...
ஈரான் உள்ளடங்கலாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் குடும்ப உறவுகளைத் தொடர்புகொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டிருக்கும் இலங்கைப்பிரஜைகளுக்கு உதவும் வகையில் இலங்கை செஞ்சிலுவை சங்கம் அவசர தொடர்பு இலக்கமொன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்ற நிலைமைகள் காரணமாக, அங்கு வசிக்கும் இலங்கையர்களுக்கு அவசர வசதிகளை வழங்குவதற்காக தூதரகங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக மத்திய...
ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஆரம்பகட்டத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தனது தந்தையார் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு,...