ஆயுத மோதலின் இறுதி மாதங்களில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட "கொடூரமான குற்றங்களை" உலகம் நினைவுகூர்கிறது என அவுஸ்திரேலிய செனட்டர் டேவிட் ஷூபிரிட்ஜ் (David Shoebridge) தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய செனட் சபையில் இடம்பெற்ற 'தமிழ்...
02. தமிழின அழிப்பு நாளான மே 18ஆம் திகதியை நினைவு கூரும் வகையிலான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் இன்றைய தினம் (18) நினைவு கூரப்படவுள்ளது.
அதற்கான ஏற்பாடுகள் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன்...
முன்மொழியப்பட்டுள்ள "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்" தொடர்பான திருத்தப்பட்ட புதிய சட்ட வரைவின் தயாரிப்புப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட வரைவை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிவிப்பின்படி, திருத்தப்பட்ட இந்த...
மத்திய கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு காங்கோ. இந்நாட்டில் எபோலா வைரஸ் நோய்(ரத்த இழப்பு சோகை காய்ச்சல்) தீவிரமாக பரவி வருகிறது. எபோலா உலகிலேயே மிகக் கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகும். இது...
திருகோணமலை, முத்துநகர் கிராமத்தில் சூரிய சக்தி மின் திட்டத்தை முன்னெடுப்பதாகக் கூறி, பல தலைமுறைகளாக மக்கள் விவசாயம் செய்து வந்த பாரம்பரிய காணிகள் துறைமுக அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் நூற்றுக்கணக்கான...
இலங்கையின் சுற்றுலாத்துறையை சர்வதேச ரீதியில் மேம்படுத்துவதற்கான விசேட டிஜிட்டல் ஊக்குவிப்பு விளம்பர திட்டமொன்று எதிர்வரும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலா அமைச்சில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற...
வெளிவிவகார அமைச்சின் மின்னணு ஆவணச் சான்றளிப்பு முறைமையில் (e-DAS) ஏற்பட்டுள்ள அவசர தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அனைத்து ஆவணச் சான்றளிப்புச் சேவைகளும் மறுஅறிவித்தல் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், பத்தரமுல்லையில்...
1980களின் இறுதிப் பகுதியில், இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை நிலைநிறுத்தப்பட்டிருந்த காலத்தில், படுகொலை செய்யப்பட்ட அல்லது பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்ட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களின் பெயர்கள் மற்றும் விபரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...
யாழ். பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "நினைவாயுதம்" ஓவிய, புகைப்பட மற்றும் ஆவணக் கண்காட்சி இன்று (16) ஆரம்பமாகிறது.
யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள்...
மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு பிள்ளையாரடியில் உள்ள புரவி பிள்ளையார் ஆலயத்தின் முன்றலில் சனிக்கிழமை (16) காலை 8.30 மணியளவில் படுகொலைச் சம்பவத்தில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றி...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மல்வானை பகுதியில் அமைந்துள்ள இல்லத்தில், அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மூன்றாவது நாளாகவும் தங்கியிருந்து தமது போராட்டத்தை இன்றும் (16) தொடர்கின்றனர்.
நேற்று...
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியில் ஒரு மில்லியன் ரூபாயில் வீடு அமைக்க முடியாது எனச் சுட்டிக்காட்டிய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் செயற்படுத்தப்படும் ஒரு மில்லியன்...
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதித் தீர்வை வரியின் மீது 50% மேலதிக வரியை (Surcharge) விதிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி,...
இலங்கை அரசால் இனப்படுகொலைக்கு உள்ளான ஈழத்தமிழர்கள் நினைவாக 'முள்ளிவாய்க்கால் நினைவு இல்லம்' அவுஸ்திரேலியாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் Cumberland நகர சபை முதல்வர் பங்கேற்று, நினைவுத் தூபியை திறந்துவைத்தார்.
சிட்னியில் உள்ள Pendle Hill Civic...
இன்றைக்கு 80 ஆண்டுகளுக்கு முன்பு 17.05. 1946 இல் பிரித்தானியக் காலனித்துவ அரசாங்கம் தனது அரசமன்றக் கட்டளையாக (Order in Council promulgating new Constitution)...