“மலையகத் தமிழர்களை வெறும் தோட்டத் தொழிலாளர் வர்க்கமாகச் சுருக்கிப் பார்ப்பது முறையற்றது. அவர்கள் 15 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஓர் இன அடையாளமுள்ள சிறுபான்மை தேசிய இனமாகும்” என்று தமிழ் முற்போக்குக்...
தற்போது நிலவிவரும் கடுமையான வெப்பத்தை நீரிழிவு நோய், இதய நோய்கள், புற்றுநோய்கள் போன்ற நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் உட்பட பொதுமக்கள் எவரும் அலட்சியப்படுத்த வேண்டாம் எனத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் சமூக மருத்துவ...
"ஹோர்மூஸ் நீரிணையின் எதிர்காலத்தை ஈரானும் ஓமனும் மட்டுமே தீர்மானிக்கும்," என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி புதன்கிழமையன்று தெரிவித்தார்.
அவரது இந்தக் கூற்று, உலகின் பல்வேறு நாடுகளில் அமைந்துள்ள ஈரான்...
லெபனானில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் ஆரம்பமானதில் இருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,318 ஆக உயர்ந்துள்ளது.
அந்த நாட்டின் சுகாதார அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி , லெபனானின் அரச ஊடகம்...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (02) காலை 8 முதல் நாளை (03) காலை 8 மணி வரை 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தைத் ஆரம்பித்துள்ளது.
சட்டவிரோத இடமாற்றங்களைக் கண்டித்து, நாடளாவிய...
ஈரானுடனான போர் 2 அல்லது 3 வாரங்களில் நிறைவடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான போர் குறித்த முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ட்ரம்ப், அமெரிக்க நேரப்படி புதன்கிழமை (01)...
இலங்கையில் போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் சிறு அளவிலான விற்பனை தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டில் போதைப்பொருள் வர்த்தகமானது பிரதானமாக ஐந்து முக்கிய போதைப்பொருள் கடத்தல் மன்னர்களால் கட்டுப்படுத்தப்படுவதாக காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது.
மத்திய...
2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் தாயக தமிழ் மக்கள் மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்துள்ளனர். பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 'A' சித்தியை...
ஒற்றுமை என்னும் விடயத்தில் சிங்கள கட்சிகளை விட தமிழ் தேசிய கட்சிகள் பலமாக உள்ளதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஒற்றுமையென்னும் விடயத்தில் சிங்கள கட்சிகளை விட தமிழ் தேசிய...
அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது நீண்டகாலமாக பல்வேறு மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய சட்டங்களை அர்த்தமுள்ள வகையில் திருத்தியமைப்பதற்குப் புதிய நிர்வாகத்துக்கு இருக்கும் தயக்கத்தைக் காண்பிக்கிறது என்று நெதர்லாந்தின்...
மட்டக்களப்பு மாவட்டத்தினை பரபரப்பாக்கியுள்ள கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக எந்த சட்டத்தரணியும் ஆஜராகக்கூடாது என்பதை வலியுறுத்தி புதன்கிழமை (01) மட்டக்களப்பு நகரில் கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பில் நடைபெற்ற...
அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
"பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எந்த நேரத்திலும் ஒரு நேரடி சந்திப்பு...
முல்லைத்தீவு உட்பட வடபகுதி கடற்பரப்புக்களில் அதிகரித்துள்ள இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளை கடற்படையினர் கட்டுப்படுத்த தவறுவதாக குற்றஞ்சாட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்படையினரது கண்காணிப்புக் கருவிகள் பழுதடைந்துள்ளனவா எனவும் கேள்வி...
உள்நாட்டுச் சந்தையில் தற்போது நிலவி வரும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டுக்குத் தீர்வாகவும், நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையிலும் மாற்று அரிசி வகைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி...
அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலி மற்றும் இலக்கு மின்னிதழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய ‘தாயக களம்’ நிகழ்வில் மதிப்புக்குரிய ஆய்வாளர் காதர் மாஸ்டர் அவர்கள் கலந்துகொண்டு, தற்போதைய மத்திய கிழக்கு போர்ச் சூழல்...
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குட்டரஸ் அவர்கள் “ மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறிவிட்டது. உலகம் தற்போது ஒரு பெரிய...