வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று (10) காலை...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் மரணங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இடமாற்றம்...
நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழு இன்று (10) தீர்மானித்தது.
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகள்...
கடந்த வாரம் இடம்பெற்ற வன்முறையைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து மாற்றப்பட்ட இரண்டு கைதிகளின் மரணங்கள் குறித்து அவசர மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
வியாழக்கிழமை (9)...
தற்போது முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர்...
உயர் நீதிமன்றத்தில் நிலவும் 4 வெற்றிடங்களையும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலவும் 4 வெற்றிடங்களையும் நிரப்புவதில் ஏற்பட்டுள்ள நீண்ட கால தாமதம் குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
உயர் நீதிமன்ற...
ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளை இலக்கு வைத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் மூலம் வளைகுடாப்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுசெயலாளர் டில்வின் சில்வா ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் பெலவத்த தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட்...
யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் 9ஆம் திகதி வியாழக்கிழமை மாலை சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.
சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள்...
பணம் தூயதாக்கல் தடை சட்டம், நிதிசார் கொடுக்கல் வாங்களை அறிக்கையிடல் சட்டம் மற்றும் பயங்கரவாதி நிதியளிப்பை ஒடுக்குதல் மீதான சமவாய சட்டம் ஆகிய சட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிவில் அமைப்புகளையும்...
பணமோசடி தடுப்பு திருத்த மசோதா சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
நாடாளுமன்றத்தில் பணமோசடி தடுப்பு திருத்த மசோதாவின் இரண்டாம் வாசிப்பு சிறப்புப் பெரும்பான்மை வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அவையில் தெரிவித்தார்.
இந்த மசோதாவிற்கு ஆதரவாக 154...
இறுதி யுத்தத்தின் போது வன்னிப் பகுதியில் இயங்கிய தமிழீழ வைப்பகங்களில் இருந்து இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட தமிழ் மக்களின் பல கோடி ரூபாய் பெறுமதியான தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து...
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவின் அறிவுசார் சொத்துரிமைகளை மீறிய குற்றச்சாட்டில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவுக்கு விதிக்கப்பட்ட 1 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று உறுதி...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மற்றும் சேதங்களை அடுத்து, கைதிகளின் பாதுகாப்பு மற்றும் இட நெருக்கடியைக் கருத்திற்கொண்டு பழைய போகம்பறை சிறைச்சாலை வளாகம் மற்றும் மஹர சிறைச்சாலை வளாகம் ஆகியன தற்காலிக சிறைச்சாலைகளாகப்...
இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சட்ட உருவாக்கங்களில் நம்பகமான மக்கள்தொகை தரவுகள் மற்றும் ஆதாரங்களைப் பயன்படுத்துவதை வலுப்படுத்தும் நோக்கில், ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் மற்றும் பாாளுமன்றம் ஆகியவற்றுக்கு இடையில்...
பிரித்தானியாவின் படைத்தறையை நவீனப்படுத்த 15 பில்லியன் பவுண்ஸ்களை மேலதிகமாக ஒதுக்கியுள்ள பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்டாமரின் புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் பிரித்தானியாவில் வான்வழித்தாக்குதலுக்கான ஆயுத...