தற்போது எரிவாயு விலையை அரசாங்கம் அதிகரித்திருந்தாலும், நுகர்வோர் பணம் செலுத்துவது எரிவாயுவுக்காக அல்ல, தம்வசம் உள்ள வெற்றுச் சிலிண்டர்களுக்காகவே ஆகும். சந்தையில் எரிவாயு எங்கே இருக்கின்றது? என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்...
ஈரானின் புதிய அதி உயர் தலைவர் மொஜ்தபா கமேனி, பதவியேற்றதன் பின்னர் முதன்முறையாக உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த நாட்டு அரச தொலைக்காட்சியில் வௌியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் ஊடாக, நாட்டில் தேசிய ஒற்றுமை மற்றும்...
யாழ்ப்பாணம் - மயிலிட்டியில் பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள பொது மக்களின் காணிகள் குறித்து கடற்றொழில் அமைச்சர் அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதன்படி, குறித்த காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மயிலிட்டி மக்களிடம்...
இலங்கையில் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்தை சுதந்திர ஊடக இயக்கம் கடுமையாக கண்டித்துள்ளது.
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஈரான் நாட்டைச் சேர்ந்த கடற்படையினரை...
குற்றப்புலானாய்வு திணைக்களத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சுரேஸ் சலே தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்ட கூற்றுக்களை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான சுரேஷ் சலே, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மோசமாக...
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்...
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1,800 எலி காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விசேட வைத்திய...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வு சேவைவியின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, மூன்று முக்கிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றார்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப்...
சமாதான நீதவான் பதவி இனி அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படமாட்டாது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
இன்று (06) பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர், ஒரு சமாதான நீதவான் தொடர்பில்...
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கிடையே தீவிரமடைந்து வரும் போர், மத்திய கிழக்கு முழுவதும் வாழும் மில்லியன் கணக்கான சிறுவர்களுக்கு பேரழிவு தரும் நிலையை உருவாக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் என்ற...
ஈரான் மீதான போர் ஒரு பிராந்திய போராக மாற்றம் பெறும் என ஈரான் மீண்டும் மீண்டும் தெரிவித்து வந் ததை புறக்கணித்த மேற்குலக கூட்டணி தற்போது ஒரு மீள முடியாத பொறிக்குள் சிக்கியுள்ளது.
வெனிசுலாவில்...
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒரு சீன இராணுவத் தளமாக அடையாளப்படுத்தியதுடன், இது இந்தியப் பெருங்கடலில் வெளிநாட்டு இராணுவங்களின் அச்சுறுத்தல்மிக்க பிரசன்னத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள்...
உக்கிரமடைந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியால் அதிகரித்து வரும் தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபாயங்கள் தொடர்பில் கலந்துரையாட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வெளியுறவுக் கொள்கை நிபுணர்கள், முன்னாள் வெளியுறவுக் கொள்கை...
உலகம் முழுவதும் எண்ணெய் விலையில் சமநிலையைப் பராமரிக்க 'இந்தியா ஒரு முக்கியமான கூட்டாளி," என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் கொள்முதல் பற்றி அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
"உலகம்...
இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வளமான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பானது தற்போது 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே காணப்படுகிறது.
எதிர்வரும் சில ஆண்டுகளில் இப்பங்களிப்பை ஆகக்குறைந்தது 10 சதவீதமாக உயர்த்துவதற்கான இலக்கை நோக்கி நாம்...