தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் தொடர்ந்து...
இலங்கையின் தென்பகுதியில் வாழும் மக்களுக்குப் பரிச்சயமில்லாத, ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு பாரிய சுமையாக மாறியுள்ள "குடும்ப அட்டை" நடைமுறை எந்தவொரு தெளிவான சட்ட அடிப்படையுமின்றி தன்னிச்சையாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றமை...
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அரசியல் தலைவர்கள் சிலருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அறிவித்துள்ளமை கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் ஒரு முயற்சியாகும் என சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி...
எல்-நினோ காலநிலை நிலைமை குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதுடன், அதற்கு முகம்கொடுப்பதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்...
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து நீதி கோரி, கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் இன்று (16) பிற்பகல் 2 மணியளவில் அமைதிவழி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சமூக நீதிக் கட்சி மற்றும் ஏனைய...
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளின் தற்போதைய அறுவடைக்கால சவால்கள், நெல் கொள்வனவுப் பிரச்சினைகள் மற்றும் நீண்டகாலத் தேவைகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளரும் முழுநேர விவசாயியுமான சந்துருலிங்கம் கிருஷ்ணசந்திரன் அவர்கள் இன்று...
இலங்கையின் மலையகப் பகுதிகளை கடுமையாகப் பாதித்த டிட்வா சூறாவளி தாக்கம் இடம்பெற்று ஐந்து மாதங்களுக்கும் மேலாகியும், பாதிக்கப்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் முழுமையாக மீளாத நிலை தொடர்கிறது. ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களது...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
நாங்கள் பாகிஸ்தானை நம்புவதில்லை என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ருவன் அசார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த பிப்ரவரி 28-ல் போர் தொடங்கியது. கடந்த ஏப்ரல் 8-ம் திகதி இடைக்கால போர் நிறுத்த...
நெல்லுக்கான நிர்ணய விலையை அரசாங்கம் வழங்க வலியுறுத்தி கிளிநொச்சி விவசாயிகள் இன்றைய தினம் (16) கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
கிளிநொச்சி நகர் சித்திவிநாயகர் ஆலய முன்றலிருந்து மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டு தமது...
புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கில் உயர் நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்ட தீர்ப்பினை, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு வாசித்துக் காட்டி நேற்று (15) மீண்டும் உறுதிப்படுத்தியது.
அதேவேளை, உயர் நீதிமன்றத்தினால் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட இருவரையும்...
தமது வருகை, சித்திரவதைத் தடுப்புப் பொறிமுறையின் செயற்திறனை மதிப்பிடுவதையும், கடந்த காலங்களில் எமது பரிந்துரைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது பற்றி ஆராய்வதையும் பிரதான நோக்கங்களாகக் கொண்டிருக்கிறது' என ஐ.நா உபகுழுவின் தலைவர் ஆயிஷா...
இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் Fu Xiao, பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) நேற்று (15) கொழும்பிலுள்ள அவரது...
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் ஜூலை மாத முற்பகுதியில் ஐரோப்பிய ஒன்றிய தூதரகப் பிரதிநிதிகள் இந்த பகுதியை நேரில்...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான புலனாய்வு விசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் கருத்துக்களை வெளியிட்ட அரசியல் பிரமுகர்கள் பலருக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த...
கடந்த வாரத்தில் ‘ தமிழ் புலம்பெயர் செய்திகள்” ஈழத்தமிழ்க்கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமாரை உடனடியாக விடுதலை செய்ய அவரது சட்ட உரிமைகள் மற்றும் நியாயமான நடைமுறைகளை உறுதி...