தாய் மொழியில் பற்றில்லாதவன்..!
தாயிலும் பற்றில்லாதவனே..!
தாயில் பற்றில்லாதாவன்..!
தாய் நிலத்தில் பற்றில்லாதவனே..!
தாய் நிலப்பற்றில்லாதவன்..!
தமிழ் இனப்பற்றில்லாதவனே..!
தமிழ் மொழியில் பற்றில்லாதவன்..!
தன் இனப்பற்று இல்லாதவனே..!
1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாக்கித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி...
மன்னாரில் சிறுநீரகத்தை விற்கும் நிலைக்கு முன்னாள் பெண் போராளி ஒருவர் சென்றதாக கூறப்படும் விடயம் தமிழர் தாயகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் இந்த சூழல்நிலைக்கு தள்ளப்பட்மைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஜனநாயக...
தமிழ் மக்களது அபிலாசைகளைப் புறக்கணிக்கும் ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பை தடுத்து நிறுத்துவதற்கு இந்திய அரசு இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம்...
இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு முன் நின்ற ஜே.வி.பி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தியினர், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை கையளிப்பதற்கு விரும்ப மாட்டார்கள் என்று முன்னாள் இணைந்த வடக்கு...
03. நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் 481 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 2025ஆம் ஆண்டில் மாத்திரம் 102 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் 598 கொலை சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்...
யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதியும், மன்னாரில் பிரதமரும் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவர்கள் மீளப்பெற வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கத் தயார் என்றும் பேராசிரியர் கோட்டப்பிட்டிய ராஹுல தேரர் தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்திற்கும்...
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஆளுங்கட்சியானது, தமிழ் மக்களின் கருத்துக்களைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டார்....
பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வடக்கு கிழக்கு தழுவியதாக முன்னெடுக்கப்பட்டு வரும் மாபெரும் கையெழுத்துப் போரட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்றைய...
சிறிலங்கா இராணுவத்தினர் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கிய ஒட்டுக்குழுவினராலும், இராமச்சந்திரன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கைது, கடத்தல் சம்பங்கள் மூலம் காணாமல் ஆக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டமைக்கும் தசாப்தங்கள் கடந்தும் நீதி வழங்கப்படாத நிலையில், சுயாதீன சர்வதேச...
உலக அரசியல் முறைமை, அனைத்துலகச் சட்டங்கள் மட்டுமல்ல நாட்டின் அதியுயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் கூட ஆட்சியில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்படும் நிலை இன்றைய உலகின் சமகால அரசியலாக உள்ளது. அமெரிக்க அரச அதிபர் டொனால்ட்...
சிறிலங்கா இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, வடமராட்சி - கரவெட்டியை சேர்ந்த ஊடகவியலாளரும் ஆசிரியருமான சுப்பிரமணியம் இராமச்சந்திரன் எங்கே? அனுர அரசே பதில் சொல் என வலியுறுத்தி யாழ் வடமராட்சி ஊடக...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 379 | இலக்கு-இதழ்-379 | சனி, பெப்ரவரி-21-2026
Ilakku Weekly ePaper 379 | இலக்கு-இதழ்-379 | சனி,...
இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கடற்படையின் தளபதி அட்மிரல் ஸ்டீபன் தோமஸ் கோஹ்லர், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை நேற்று...
பொலன்னறுவை - சோமாவதிய, சுங்காவில வீதி நீரில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பொலன்னறுவை மாவட்ட உதவிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இன்று சனிக்கிழமை காலை 9.15 நிலவரப்படி, சுங்காவிலவிலிருந்து சோமாவதிய புனித தலத்திற்குச்...
'தேசிய மக்கள் சக்தியினர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் நாட்டைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் அரசிற்கு உள்ளது' என நல்லூர் பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள்...
உலக அரசியல் முறைமை, அனைத்துலகச் சட்டங்கள் மட்டுமல்ல நாட்டின் அதியுயர் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் கூட ஆட்சியில் உள்ளவர்களால் புறக்கணிக்கப்படும் நிலை இன்றைய உலகின் சமகால அரசியலாக...