தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தளபதி சிறிராம் அவர்களின் தந்தையும் அரசியல் துறை போராளியான இசைப்பிரியாவின் மாமனாருமான கணபதிப்பிள்ளை தர்மராசா சாவகச்சேரியில் நேற்று (05)
காலமானார்.
அச்சுவேலி - மாவத்தையை பிறப்பிடமாகவும் விநாசித்தம்பி வீதி, சாவகச்சேரியை...
இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் கடந்த ஆண்டை விட 2.66% வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரியில் 437.07 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த வருமானம் 425.44...
அமெரிக்க துருப்புகளின் தரைவழி தாக்குதலை எதிர்கொள்ள தனது நாடு தயாராக இருப்பதாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தரைவழி தாக்குதல் குறித்து கேட்டதற்கு, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி,...
இந்தியாவின் புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரத்திற்கான முதன்மை மாநாடான 'ரைசினா கலந்துரையாடல்' 11ஆவது பதிப்பு வியாழக்கிழமை (06) மாலை புதுடெல்லியில் ஆரம்பமானது. இதில் இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை...
யாழ்ப்பாணம், குருநகர் இறங்கு துறையிலிருந்து, பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய பெருநாளில் கலந்துகொள்ளச் சென்ற பக்தர்களின் படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர்...
குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இன்று வரை அந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய தூதரக ஊழியர்களுக்கு அங்குள்ள முக்கிய ஆவணங்களை மாற்றவும், ரகசிய...
மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேலிய படைகளுக்கிடையில் தீவிரமடைந்து வரும் போர் காரணமாக, உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிரடியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதன் நேரடித் தாக்கம் இலங்கையின்...
இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சருடன் தொலைபேசி ஊடாகத் தொடர்புகொண்டு, இஸ்ரேலில் உள்ள 29,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்களின் நலன் குறித்துப் பேசியதாகவும், அவர்களது பாதுகாப்பு தொடர்பில் உத்தரவாதத்தைப் பெற்றுக்கொண்டதாகவும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்...
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக பிராந்திய வான்பரப்பு பகுதியளவில் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அரபு அமீரகம் விமானச் சேவை தனது செயல்பாடுகளைக் கவனமாக...
'இலங்கையின் நிலப்பரப்பு, கடல் எல்லைகள் மற்றும் வான்பரப்பு ஆகியவற்றை எந்தவொரு அரசும் மோதல்களின் போது ஒரு தரப்பிற்கு ஆதரவாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது வேறு நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயன்படுத்துவதற்கோ இடமளிக்கப் போவதில்லை'...
இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் 'IRIS Bushehr' கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இது...
மத்திய கிழக்கில் போர் "சிறிது காலம்" தொடரும் என்று பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர் எச்சரித்துள்ளார்.
பிரிட்டன் கத்தாருக்கு 4 போர் விமானங்களை அனுப்புவதாக ஸ்டார்மர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
''தற்காப்பு நடவடிக்கைகளுக்கு" பிரித்தானிய...
இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல், இலங்கையின் எரிபொருள் இறக்குமதியில் எவ்வித...
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது எதிர்வரும் 08ஆம் திகதியுடன் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து பத்தாவது ஆண்டாகவும் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும்...
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில், ஐ.எஸ் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக சந்தேகித்து, அளுத்கம பகுதியை சேர்ந்த மொஹமட் மில்ஹான் என்பவரை கைது செய்ததன் ஊடாக, அவரின் அடிப்படை மனித...
கடந்த வாரத்தில் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியத் தின் அழைப்பின் பெயரில் நேரடி விவாதத்தில் கேள்வி கேட்கும் வகையில் இடம்பெறவிருந்த சிறிலங்காவின் ஜாதிக...