மத்திய கிழக்கு யுத்த நிலையில் வலுச் சக்தியை நாங்கள் முறையாக பேணுவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தே பயணிக்கின்றோம். என்றாலும் விநியோக வலையமைப்பில் பிரச்சினை ஏற்படும் நிலைமை உள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கும் நிலைமை...
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியபோது, ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகள் இரண்டையும் இலங்கை நிராகரித்துள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, ஈரானின் மூன்று கப்பல்கள் “நல்லெண்ண...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக உலக விமானப் போக்குவரத்து வலையமைப்பில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளுக்கு மத்தியில், மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் (MRIA) ஒன்றை மாற்று...
தாக்குதல்களை நிறுத்துமாறு ஈரானுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கைகளையும் மீறி, குவைத்தின் அரச எண்ணெய் நிறுவனத்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் இதுவரை உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளனவா என்பது குறித்து இதுவரை தகவல்கள்...
ஈரான் மீதான தாக்குதல் குறித்து ஜப்பான் மற்றும் பிற நட்பு நாடுகளுக்குத் தெரிவிக்கவில்லை என்றும், ஏனெனில் அது ஆச்சரியம் அளிக்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்று தான் விரும்பியதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்...
நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால் , யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் இன்றைய தினம் காலை மழை...
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மின்சாரத்திற்கான வரிகளைக் குறைக்கும் யோசனை ஒன்றை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழியும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது.
இது குறித்து ஐரோப்பிய...
ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சமாக தலையிடும் என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக இந்நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு...
அமெரிக்காவின் விசேட பிரதிநிதி செர்ஜியோ கோர், இலங்கை கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவுடன் இணைந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான கஜபாகு (SLNS Gajabahu ) கப்பலில் பயணம் மேற்கொண்டார்.
இது குறித்து...
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், கத்தாரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியும் வியாழக்கிழமை (மார்ச் 19) தொலைபேசி வாயிலாக உரையாடியுள்ளனர். இரு தலைவர்களும் மத்திய கிழக்கில் உள்ள எரிசக்தி...
2016ஆம் ஆண்டு இடம்பெற்ற சர்ச்சைக்குரிய ஏர்பஸ் (Airbus) விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கலின் போது, கையூட்டலாகப் பெறப்பட்ட 60 மில்லியன் ரூபா பணம் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
நாட்டில் தற்போது சிலர் சித்தரிக்க முயல்வது போன்ற எவ்வித நிதி நெருக்கடியும் இல்லை என்று தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று (19)...
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களினால் கையொப்பமிடப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (19) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சி பிரதம அமைப்பாளர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின்நிலையத்திற்குத்...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன, தனது தேர்தல் பிரசாரச் செலவுகளுக்காக இஸ்ரேலின் உளவுப்பிரிவான 'மொசாட்' அமைப்பிடம் ஒரு மில்லியன் டொலர் நிதியுதவி கோரியிருந்ததாக 'தி வயர்' (The Wire) செய்தித்தளம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ...
வியட்நாம் தூதுவர் திரிந் தி தம் (Trinh Thi Tam) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை (18) பெலவத்தையிலுள்ள கட்சியின்...
அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் இனி ஈரானில் தாக்குவதற்கு ஏதுமில்லை என்பதால் தான் எந்நேரமும் தனது விருப்புப்படி தான் தொடங்கிய போரை முடிவுக்குக் கொண்டு...