“சூழ்ச்சிமூலம் ஆட்சியை தக்கவைக்கும் எவ்வித நோக்கமும் எமக்கு கிடையாது. மக்கள் விருப்பத்துக்கு மாறாக பலவந்தமாக ஆட்சியில் இருக்கமாட்டோம்.” என ஜே.வி.பியின் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
அரச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு...
"பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமளிக்க அவசரகால சட்டம் அவசியமில்லை. ஆனால் இப்போது டிட்வா காரணமாகவே அவசரகால சட்டம் தேவைப்படுகின்றது என்று கூறி எங்களை ஏமாற்ற முடியாது" என்று பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில்...
வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் பட்சத்தில் அங்கு வாழும் மக்கள் எங்கு செல்வது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
அகிம்சை வழியில் போராடி முடியாத...
ஊழல் அற்ற நிர்வாகம், ஜனநாயகம் மற்றும் பொருளாதார சுபீட்சம் பற்றி பேச முடியாத எதிர்க்கட்சியில் உள்ள சிலரின் ஒரே கோஷமாக இனவாதம் மாறிவிட்டது என்றும், வடக்கிலோ அல்லது தெற்கிலோ இனவாதம் மீண்டும் தலைதூக்க...
இன்றைய உலகில் தனியாளை அல்லது அவர் சார்ந்த அமைப்பை பெரிதாக்க மக்கள் முயல்கின்ற நேரம் எல்லாம் மக்கள் தங்கள் மக்கள் இறைமையை இழத்தல் என்பது சமகால அரசியல் வரலாறாக உள்ளது. அமெரிக்காவை மீண்டும்...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 377 | இலக்கு-இதழ்-377 | சனி, பெப்ரவரி-07-2026
Ilakku Weekly ePaper 377 | இலக்கு-இதழ்-377 | சனி,...
'டித்வா்' காரணமாகத் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த 103 சிறுவர்கள் இருப்பதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று...
அமெரிக்காவுடனான தற்போதைய பதற்றங்கள் குறித்து இந்தியாவிற்கான ஈரானின் தூதர் கருத்து தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனமான பிடிஐ-இன்படி, ஈரானிய தூதர் முகமது ஃபதாலி பத்திரிக்கையாளர்களிடம், ''ஈரான் போரை விரும்பவில்லை.ஆனால் நாங்கள் அனைத்துக்கு தயாராக இருக்கிறோம். நாங்கள்...
உழவு இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி மீனவர்கள் ஆரம்பித்த சத்யாகிரகப் போராட்டம் இன்று (07) மூன்றாவது நாளாகவும் தொடர்கிறது.
முல்லைத்தீவு மற்றும்...
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் புதுடில்லியில் உத்தியோகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டது.
இந்தச் சந்திப்பில் இலங்கை–இந்தியா இருதரப்பு உறவுகளை...
“தேசிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி. என்பவற்றுக்கிடையில் எவ்வித பிளவும் இல்லை. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கிடையில் கூட எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. எமது அரசியல் கலாசாரத்தை புரிந்துகொள்ளாத தரப்பினரே வதந்திகளைப்...
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற ஓய்வூதியங்கள் சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளது.
இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணாக அமையாததால், இதனை...
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவத்தினரின் போர் வெற்றியைப் பற்றி பேச ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தைரியம் இல்லை என்று சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...
இலங்கையில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் எனக் கோரி தனிநபர் பிரேரணை ஒன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த தனிநபர் பிரேரணை நேற்றைய தினம் (05) மட்டக்களப்பு...
“அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்கு எதிராகவே வாக்களிக்கப்படும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு...