சட்டவிரோதமான பாகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட 20 சொகுசு வாகனங்களுடன் மூன்று சந்தேகநபர்கள் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் மூலம்...
இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையை கொண்டுள்ளவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கு 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று உதய கம்மன்பில தெரிவித்தார்.
மாறாக, பிரதான சூத்திரதாரியை மாத்திரமே தேடித் திரிகிறார்கள். இஸ்லாமிய அடிப்படைவாத...
இலங்கைக்கு ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் கிடைப்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை நீடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான போக்குவரத்து மற்றும் ஏனைய ஏற்பாடுகள் குறித்த கலந்துரையாடல்கள் இன்னும் நிறைவடையாத நிலையில், அமெரிக்கா வழங்கிய ஒரு மாத...
ட்ரம்பின் ஈரானை அழிப்பேன் சூளுரைகளும் நெத்தன்யாகுவின் எல்லைவிரிவாக்க மனிதாயமற்ற ஆக்கிரமிப்புக்களும் அனைத்துலக அரசியல் முறைமையை மட்டுமல்ல அனைத்துலக போர்க்கால சட்டங்களையும் கூடச் சீரழித்து இறுதியில் ஐக்கியநாடுகள் சபை போருக்கு உதவாத சட்டங்களை இயற்றி...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 385 | இலக்கு-இதழ்-385 | சனி, 04 ஏப்ரல், 2026
Ilakku Weekly ePaper 385 | இலக்கு-இதழ்-385...
வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இடமாற்றத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கொண்டு சென்றுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு முகவரியிட்டு வடக்கு மாகாணத்தில்...
ஈரானுக்கு எதிரான போர் தொடங்கிய பின்னர், முதல் முறையாக பிரான்ஸிற்குச் சொந்தமான ஒரு கப்பலும், ஜப்பானுக்குச் சொந்தமான ஒரு கப்பலும் நேற்று (3) ஹோர்முஸ் நீரிணையைக் (Strait of Hormuz) கடந்துள்ளதாக சர்வதேச...
ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகள், பெலாரஸ் போக்குவரத்து அமைச்சர் அலெக்ஸி லியாக்னோவிச்யை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான போக்குவரத்துத் துறை ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து...
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலை வைத்தியர்கள் முன்னெடுத்து வருகின்ற தொழிற்சங்க போராட்டம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சனிக்கிழமை (04) சென்ற நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் மன்னார்...
வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும், இலங்கை வந்துள்ள ரஷ்யாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோவுக்கும் (Andrey Rudenko) இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய (02) தினம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சின்...
சிறுபோகச் செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில், உர விநியோகம் தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விவசாய மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன விளக்கமளித்துள்ளார். தற்போது நிலவும் சர்வதேச யுத்தச் சூழலுக்கு மத்தியிலும்,...
அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஈரானுடன் நடைபெறும் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் பாதிக்காது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியதாக என்.பி.சி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு சுருக்கமான...
இலங்கை எந்தவொரு வல்லரசு நாடுகளின் முகாமுக்கும் ஆதரவான நாடு அல்ல. புவிசார் அரசியலின் போர்க்களமாக மாற இலங்கை ஒருபோதும் விரும்பவில்லை. மாறாக, அனைத்து நாடுகளும் இணையும் ஒரு சங்கமப் புள்ளியாகவே இலங்கை இருக்க...
நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்ற போதிலும், அவற்றுக்கு உரிய தீர்வுகளை அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத்...
வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து ஆளும் தேசிய மக்கள் சக்தி இதுவரை இறுதி முடிவெடுக்கவில்லை என அதன் பொதுச் செயலாளரும்...
ட்ரம்பின் ஈரானை அழிப்பேன் சூளுரைகளும் நெத்தன்யாகுவின் எல்லைவிரிவாக்க மனிதாயமற்ற ஆக்கிரமிப்புக்களும் அனைத்துலக அரசியல் முறைமையை மட்டுமல்ல அனைத்துலக போர்க்கால சட்டங்களையும் கூடச் சீரழித்து இறுதியில் ஐக்கியநாடுகள்...