நெருக்கடிக்கு மத்தியில் மக்களுக்கு நிவாரணம் வழங்க ஜனாதிபதியினால் மூன்று மாதங்களுக்கு 100 பில்லியன் ரூபா நிவாரணப் பொதி.
மே இறுதி வரை தடையற்ற வலுசக்தி மற்றும் எரிபொருள் விநியோகம் உறுதி செய்யப்படும். டீசல் மற்றும்...
வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் சொந்த நிலத்திலேயே அநாதைகளாக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு மற்றும் கிளிநொச்சி...
அரசாங்கம் இதுவரையில் திட்டமிட்ட மின் துண்டிப்பு எதனையும் நடைமுறைப்படுத்தவில்லை என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். தற்போதைய மின்வெட்டு குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று...
அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில் முன்வைத்தார். தற்போதைய உலகப் போர்ச் சூழலினால் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் அது...
மத்திய கிழக்கு போரானது தற்போது இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அது மேலும் தீவிரமடைந்து அடுத்த 3 மாதங்களுக்கும் மேல் நீடிக்கும் பட்சத்தில், சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளில் மாற்றங்களைச் செய்ய வேண்டிய...
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், புதிய வீடமைப்புத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரைகளின்படி, மண்சரிவு...
'இன்று வரலாறு படைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அமெரிக்காவும் பெருமை கொள்கிறது' என்று ஆர்டெமிஸ் 2 விண்வெளி வீரர்களிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நாசாவின் ஆர்டெமிஸ்-2 திட்ட விண்வெளி வீரர்கள் நான்கு பேர், விண்வெளியில்...
சொத்துக்கள், செலவுகள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்து எதிர்வரும் 14 நாட்களுக்குள் சத்தியக்கடதாசியை சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு அவரது சொத்துக்கள் தொடர்பாக...
சோலிச சமத்துவக் கட்சியின் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினால் கண்டியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலியப் போரை நிறுத்து, ஐஎம்எப் சிக்கன வெட்டுகள் வேண்டாம், கல்விக்கும் சுகாதாரத்திற்கும்...
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல் காரணமாக, இந்நாட்டின் எரிபொருள் பாதுகாப்பை (Fuel Security) உறுதிப்படுத்துவது, போதுமான கையிருப்புகளைப் பேணிக்கொள்வது மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நெருக்கடியின் போது எரிபொருட்களை முகாமைத்துவம் செய்து கொள்ளல் தொடர்பாக...
இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி அறிக்கையை, தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.டி.எஸ்.டி. கருணாரத்ன , ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நேற்று...
வருடாந்தம் இடம்பெறும் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 676 மரண விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ்...
இலங்கை 2022 தொடக்கம் 2026 தற்போதுவரை கடு மையான பொருளாதார நெருக்கடியிலிருந்து, சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் மெதுவான மீட்சியைச் சந்தித்து வருகிறது. பணவீக்கம் கட்டுக்குள் வந்தாலும், வறுமை விகிதம் 2026 வரை...
இலங்கையின் அண்மைய நாட்களில் வலுத்து வரும் நெருக்கடியான பொருளாதாரச் சூழலில் எரிசக்தி பாதுகாப்பு என்பது வெறுமொரு துறை சார்ந்த விவகார மாக மட்டுமன்றி, நாட்டின் தேசிய பாதுகாப்போடு பின்னிப் பிணைந்தவொரு உயிர்நாடிப் பிரச்சினையாக...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதுடன், விநியோகத்திலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இதனால் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உலக சந்தையில் எரிபொருள் விலை...
ட்ரம்பின் ஈரானை அழிப்பேன் சூளுரைகளும் நெத்தன்யாகுவின் எல்லைவிரிவாக்க மனிதாயமற்ற ஆக்கிரமிப்புக்களும் அனைத்துலக அரசியல் முறைமையை மட்டுமல்ல அனைத்துலக போர்க்கால சட்டங்களையும் கூடச் சீரழித்து இறுதியில் ஐக்கியநாடுகள்...