சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து யாழ்ப்பாணத்தில் சர்வதேச மாநாடு ஒன்றினை நடாத்தவுள்ளனர்.
யாழ். ஊடக...
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்தக்கூடாதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சோமரத்ன ராஜபக்சவிடம் கேட்டுக்கொண்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியுள்ள சூழலில், அவரிடம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா...
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் நிலங்கள் இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. தேசிய மக்கள் சக்தி வடக்கில் பலாலியில் காணி விடுவிப்பை தேர்தல் விஞ்ஞாபனமாக கூறி...
மூதூர் கிழக்கு , சம்பூர் படுகொலைச் சம்பவத்தின் 36வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சம்பூர் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக செவ்வாய்கிழமை (07) மாலை இடம்பெற்றது.
இந்த நிகழ்வு சம்பூர் படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்...
பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமான போது, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (8) கருப்புப் பட்டி அணிந்து பாராளுமன்றத்தில் எதிர்ப்பு வௌியிட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 27...
கடுமையான வெப்ப அலை மீண்டும் உருவாகி வருவதால் ஐரோப்பாவுக்கு இன்னும் அதிக கொடிய வாரங்கள் காத்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில்...
இலங்கையில் எதேச்சாதிகார, சர்வாதிகார தனிக் கட்சி ஆட்சியற்ற உண்மையான ஜனநாயகத்தை நிலைநிறுத்த, அரசியல் பேதங்களைக் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர்...
அநுராதபுரம் கெகிராவாவில் நெல்லுக்கு நியாயமான விலை கோரி விவசாயிகள் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்த விவசாயப் பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பகல் கெக்கிராவ நகரில் மாபெரும் எதிர்ப்பு...
ஈழத் தமிழரின் நிலம் என்பது வெறுமனே ஒரு புவியியல் பரப்பு இல்லை. இங்கு நிலம் என்பது உயிரும் சாட்சியு மானது. ஒரு புறம் சிங்களக் குடியேற்றத்தின் ஆக்கிரமிப்புக்கு எதிராக எங்கள் நிலம் போராடுகிறது....
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து, இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் விரிவான மற்றும் நீடித்த சீர்திருத்தங்களை முன்னெடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.) வலியுறுத்தியுள்ளது.
இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப்...
பாராளுமன்றத்திற்குள் தமக்கு எதிராக அநாகரிகமான முறையில் வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை, பாராளுமன்ற சிறப்புரிமைக் குழுவிலிருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு இராமநாதன் அர்ச்சுனா சபாநாயகரிடம் கோரிக்கை...
சாவகச்சேரி நகர சபையின் உபதவிசாளரை சபையின் உறுப்புரிமையிலிருந்து நீக்கி, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யக் கோரியும், அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் ஞானப்பிரகாசம் கிஷோர் தாக்கல் செய்த முறையீட்டு மனுவை...
ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு...
இலங்கை விவகாரங்கள் மற்றும் ஈழத்தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக, சென்னையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பாரிமைந்தன் தலைமையிலான தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பினருக்கும், இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய பேரவையினருக்கும்...
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அதற்குத் தூண்டுகோலாக இருந்த 734 கைதிகள் உடனடியாகப் பாதுகாப்பான முறையில் வேறு சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகப் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று...
பிரித்தானியாவின் படைத்தறையை நவீனப்படுத்த 15 பில்லியன் பவுண்ஸ்களை மேலதிகமாக ஒதுக்கியுள்ள பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்டாமரின் புதிய பாதுகாப்பு முதலீட்டுத் திட்டம் பிரித்தானியாவில் வான்வழித்தாக்குதலுக்கான ஆயுத...