அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவிடம் உள்ள ரகசியமான தேசிய பாதுகாப்புத் தகவல்கள், ஏதேனும் ஒரு விசாரணை அதிகாரியால் பணத்திற்காகப் புலம்பெயர் தமிழர் அமைப்புகளுக்கு விற்கப்படும் அபாயம் காணப்படுவதாக ஸ்ரீலங்கா...
வவுனியா மாநகர சபை முதல்வர் காண்டீபன், சாவகச்சேரி நகரசபை உதவித் தவிசாளர் ஆகியோரின் பதவி மற்றும் உறுப்புரிமை வடக்கு ஆளுநரால் நீக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சி...
பொருட்களின் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மின்சார கட்டணம் அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு ஆகியவற்றை கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் இன்று (25) வியாழக்கிழமை மருதானையில் எதிர்ப்புப் பேரணியை முன்னெடுத்தது.
இப்பேரணியில் முன்னிலை...
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பதில் ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 971 பேர் காயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) படி,...
வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை (25) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க கோரி மக்கள் இராணுவ படைத்தலைமையகத்தின் முன்பாக புதன்கிழமை (24) காலை 11.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவ...
”ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவே மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். சட்ட நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட வேண்டாம்” என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில்...
காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் (OMP) மற்றும் புனர்வாழ்வு பணியகம் (BOR) ஆகியவற்றிற்கு இடையிலான நிறுவன ரீதியான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) ஒன்று இன்று (25) வியாழக்கிழமை இராஜகிரியவில்...
வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.
வெனிசுலாவின் தலைநகர் கராகஸுக்கு அருகில் இன்று (25) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதுடன், இதன் தாக்கம் கொலம்பியாவிலும் உணரப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு...
உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் ஒவ்வொன்றாக மத்திய அரசாங்கத்தின் அதிகார சபைகள் ஊடாக பறிக்கப்படுகின்றன. மத்திய அதிகார சபைகளுக்கு அதிக சட்ட அதிகாரங்களைக் கையளிப்பதன் வாயிலாக மாகாண நிரலுக்கள் உள்ள உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்கள்...
“ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒரு பகுதியாகவே கடந்த காலத்தில் இருந்தது, தற்போதும் இருக்கிறது, இனியும் இருக்கும்.” என்று ஐநா பாதுகாப்பு சபையில் பேசிய இந்திய பிரதிநிதி தெரிவித்தார்.
சர்வதேச பாதுகாப்பில் உள்ள...
இந்திய வீட்டுத்திட்டப் பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய வேண்டும். வீடமைப்பிற்கு முன்மொழியப்பட்டுள்ள காணிகளை விரைவாக விடுவிக்குமாறும், பொருத்தமான காணிகளை அடையாளம் காண்பதற்கான அறிக்கைகளை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விரைந்து வழங்க...
யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில் நேற்றைய தினம் (23) மாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும்...
இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்கொரிய வெளியுறவு அமைச்சின் விசேட பிரதிநிதி ஜங் மூன் சொய், பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவை சந்தித்தார்.
இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள...
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின்...
அமெரிக்க ஈரான் 60நாள் இடைக்கால அமைதி உடன்படிக்கை பிரான்சில் 52 வது ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு வருகைபுரிந்திருந்த அமெரிக்க அரசத்தலைவர் டொனால்ட் ட்ரம்பினால் 1919...