36 சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கண்டிப் பிரதேச தொழிலதிபர் ஒருவர் காவல்துறையினரால் கைது. அவரது மொபைல் மற்றும் லேப்டாப்பில் இருந்த ஏகப்பட்ட வீடியோக்களும் சிக்கின.
18 வயதிற்கு உட்பட்ட 36-க்கும் மேற்பட்ட சிறுவர்களைப்...
“ஷிரந்தி ராஜபக்சவை இலக்கு வைப்பதன்மூலம் மஹிந்தவை வீழ்த்திவிடலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. அது ஒருபோதும் நடக்காது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
சிரிலிய...
யுத்த காலத்தின்போது நிகழ்ந்த பாலியல் வன்முறைகள் குறித்த அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை இலங்கை அங்கீகரிக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அரசாங்கத்தின் தகவல்களை கோடிட்டு தனியார் ஊடகம் ஒன்று இந்த...
இலங்கை தமிழரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை தமது புதிய பாராளுமன்ற குழுத் தலைவராக நியமித்துள்ளது.
இது தொடர்பான கடிதம் தமிழரசு கட்சியின் தலைமையிடமிருந்து பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அனுப்பி...
அமெரிக்க அரசாங்கத்திற்கு நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக அங்கு பகுதி அளவிலான அரசாங்க முடக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் தாக்கம் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செயற்பாடுகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய தூதரகத்தின்...
சட்ட விரோத பணப் பரிமாற்றத்தைத் தடுத்தல் தொடர்பான மூன்றாவது பரஸ்பர மதிப்பீட்டிற்கு இலங்கை தயார். அரசாங்கம் என்ற வகையில், நாம் முதலாவதாக சிறந்த ஆட்சியை உருவாக்க அர்ப்பணிப்புடன் உள்ளோம் என ஜனாதிபதி அநுர...
கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் கூறுவதுபோல் சிங்களவர்களன்றி, தமிழர்களே குடியேற்றப்படுவார்கள் என கிவுல் ஓயா திட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை. தமிழர்கள் குடியேற விரும்பாத அப்பகுதியில், அதனையே காரணமாகக்கூறி, சிங்களவர்களைக் குடியேற்றுவதே அரசாங்கத்தின் திட்டமாக இருக்கின்றது....
தமிழக முதலமைச்சர் நினைத்திருந்தால் இந்திய மீனவர்களின் அத்து மீறிய வருகையை கட்டுப்படுத்தி இருக்க முடியும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03) மதியம்...
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பற்றிக் (Andrew Patrick), சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்து, நாட்டின் தற்போதைய மனிதாபிமான மற்றும் மனித உரிமைச் சூழல் தொடர்பான முக்கிய விடயங்களைப் பற்றி விரிவான...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று,...
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலங்கொடை கஸ்ஸப தேரோ மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல்...
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயப் பண்ணைகளை விடுவிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் தொடர்பில் புதிய யாழ். மாவட்ட கட்டளை தளபதியுடன் வடமாகாண ஆளுநர் கலந்துரையாடியுள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ்ப்பாண...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது ஜனாதி பதியாக இருந்த ஜே. ஆர். ஜயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் இடம் பெற்ற கிழக்கு மாகாணத்தில் மிகப்பாரிய இனப்படுகொலை கொக்கட்டிச்சோலை...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை (3) காலை முன்னிலையாகியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் “சிறிலிய” என்ற பெயரில் பயன்படுத்தி வங்கி...
ரோஹிங்கிய அகதிகளைச் சந்திப்பதற்கு, ஐ.நா அதிகாரிகளுக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளடங்கலாக ரோஹிங்கிய புகலிடக் கோரிக்கையாளர்களைச் சந்தித்து, அவர்களது தேவைப்பாடுகளை மதிப்பீடு செய்து, அதனடிப்படையில் அவர்களுக்கான...
கடந்த வாரத்தில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் 20 ஆண்டுகால நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் சுதந்திர வர்த்தக வலய உடன்படிக்கையில் கையொப்பமிட்ட “ஒப்பந்தங்களின் தாய்” என்று பேசப்பட்ட...