இலங்கைத் தமிழர்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற சமஷ்டி முறையிலான அதிகாரப் பங்கீடே ஒரே வழி என்பதை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் இசபெல்...
குற்றப் புலனாய்வினரின் தடுப்புக்காவலில் உள்ள, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவை, ஏப்ரல் 22 ஆம் திகதி, நீதிமன்றத்தில் முன்னிலையாக்க, கொழும்பு கோட்டை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பான வழக்கு...
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், மூன்று கடற்படை புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட எதிரிகளின் விடுதலையை ரத்து செய்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் புதிய விசாரணை நடத்த...
ஈரானிய எரிசக்தி கட்டமைப்பு மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை மீண்டும் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க, குறித்த தாக்குதல் நடவடிக்கை மேலும் 10 இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர்...
2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிறைவேற்று உத்தரவுக்கு இணங்க, ஒலிம்பிக் போட்டிகளில் பெண்களுக்கான பிரிவில் திருநங்கைகள் பங்கேற்பதைத் தடை...
மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கை எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலையும் முறியடிப்பதற்கு, தமது நாடு இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு...
நாளை (27) முதல் மறு அறிவித்தல் வரை ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொது மக்கள் சேவையினையும் நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (26) பிற்பகல் 1.30 மணியளவில் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில்...
எரிபொருள் விலை அதிகரிப்பினைத் தொடர்ந்து, சந்தையில் தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பருப்பு, நெத்தலி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை,...
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழல் ஏற்கனவே "கட்டுப்பாட்டை மீறிச் சென்றுவிட்டது" என்றும், உலகம் தற்போது ஒரு "பாரிய போரின் விளிம்பிற்கு வந்துள்ளது" என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ்...
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டம் தொடர்பான 5ஆம் மற்றும் 6ஆம் கட்ட மீளாய்வுகளை முன்னெடுப்பதற்காகவும், மத்திய கிழக்கு மோதல்களினால் இலங்கையின் பொருளாதாரம் முகங்கொடுத்திருக்கும் தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காகவும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள்...
ஈரான் படையினர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படையினருக்கு ஒவ்வொரு போரில் எதிர்பாராத திருப்பங்களை ஒவ்வொரு வாரமும் கொடுத்து வருகின்ற னர். வியாழக்கிழமை(19) இஸ்ரேலின் மிக முக்கிய எண் ணைசுத்திகரிப்பு நிலையத்தை ஹைபா பகுதியில்...
நாட்டின் பொருளாதாரத்திற்கு 52% பங்களிப்பை வழங்கும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சியாளர்கள், தற்போதைய எரிபொருள் விலை உயர்வால் கடும் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித்...
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் உறவினர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களின் நெருங்கிய...
யாழ்ப்பாணம் - மணல்காடு பகுதிக்குச் சுற்றுலா சென்றவர்கள் மீது, மதுபோதையில் இருந்த சிவில் உடை தரித்த காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
காங்கேசன்துறை மாவட்ட...
அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களிலிருந்து பொதுமக்கள் தம்மையும் தமது உடைமைகளைளுயும் பாதுகாத்துக்கொள்ளுமாறு காவல்துறையினர் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்கள் அச்சமின்றி நடமாடுவதற்கான சூழலை இருபத்தி நான்கு மணிநேரமும் காவல்துறையினர் அர்பணிப்புடன் செயற்படுகின்றனர்....
இன்றைய உலக அரசியலில் உணர்ச்சியைத் தூண்டுவதால் இறைமை ஒடுக்கமும் சகோதரப்பகையைத் தூண்டுவதால் தேசிய ஒடுக்கமும் நாளாந்த அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை சமகாலப் போர்க்களங்களாக உள்ள ஈரான் முதல்...