அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தி பருத்தித்துறை பிரதேச சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் நோக்குடன் இத்திட்டம்...
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்புத் தூதுவர் செர்ஜியோ கோர் (Sergio Gor), நேற்று (20) கொழும்பு துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
பிராந்திய ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் வர்த்தகப் பாதைகள்...
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள உலகளாவிய வலுசக்தி நெருக்கடி குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த 54 வயதுடைய திலீபன் தயாளினி என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது சடலம் நேற்று தனங்கிளப்பு - அறுகுவெளி பகுதியில் உள்ள புதர் ஒன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம்...
கொழும்பு மற்றும் டுபாய்க்கு இடையே இயக்கப்படும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்படுவதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று 21ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை கொழும்பு - டுபாய்...
ஈரான் உடனான போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஒரு அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார்.
'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானுக்கு எதிரான போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவது குறித்துப்...
இன்றைய உலக அரசியலில் உணர்ச்சியைத் தூண்டுவதால் இறைமை ஒடுக்கமும் சகோதரப்பகையைத் தூண்டுவதால் தேசிய ஒடுக்கமும் நாளாந்த அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை சமகாலப் போர்க்களங்களாக உள்ள ஈரான் முதல் சிறிலங்கா வரை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது.
இதற்கான...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 383 | இலக்கு-இதழ்-383 | சனி, 21 மார்ச், 2026
Ilakku Weekly ePaper 383 | இலக்கு-இதழ்-383...
ஜப்பானுடன் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை உறுதியாக இருப்பதை பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஜயசேகர மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இலங்கையின் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), மற்றும் ஜப்பான்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இலங்கை தனது சர்வதேச நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவேண்டிய அவசியம் இருப்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதுவர் ரூவன் அசார் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்திய தூதுவராக உள்ள அவர்,...
யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பல்வேறு துறைசார்ந்த...
கடந்த 1988ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை அரசாங்கங்களின் அனுசரணையுடன் மகாவலி அதிகார சபை வடக்கு மாகாணத்திற்கான அபிவிருத்தி என்னும் பெயரில் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றது. எனவே மகாவலி நீர்...
தற்போது கடலில் உள்ள ஈரானிய எண்ணெய் மீதான தடைகளை அமெரிக்க கருவூலத் துறை தற்காலிகமாக நீக்கியுள்ளது. இதன் மூலம் அதை பெரும்பாலான நாடுகளுக்கு விற்க முடியும்.
உலக சந்தையில் எண்ணெய் விலைகளைக் குறைவாக வைத்திருப்பதே...
மத்திய கிழக்கு யுத்த நிலையில் வலுச் சக்தியை நாங்கள் முறையாக பேணுவதற்கு தேவையான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தே பயணிக்கின்றோம். என்றாலும் விநியோக வலையமைப்பில் பிரச்சினை ஏற்படும் நிலைமை உள்ளது. எரிபொருள் விலை அதிகரிக்கும் நிலைமை...
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரையாற்றியபோது, ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிடமிருந்து கிடைத்த கோரிக்கைகள் இரண்டையும் இலங்கை நிராகரித்துள்ளதாக தெரிவித்தார்.
அதன்படி, ஈரானின் மூன்று கப்பல்கள் “நல்லெண்ண...
இன்றைய உலக அரசியலில் உணர்ச்சியைத் தூண்டுவதால் இறைமை ஒடுக்கமும் சகோதரப்பகையைத் தூண்டுவதால் தேசிய ஒடுக்கமும் நாளாந்த அரசியலாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை சமகாலப் போர்க்களங்களாக உள்ள ஈரான் முதல்...