தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் என 6 கட்சிகள் இணைந்து உருவாக்கிய கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு, இன்று (3) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது, முழுமையான...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதியும் கடற்படை அட்மிரலுமான வசந்த கரன்னகொட ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த குற்றப்பத்திரிக்கையானது இலஞ்சம் அல்லது ஊழல்...
அரசுக்கு சொந்தமான ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் (Rakna Arakshaka Lanka) தொடர்பாக கோப் என்ற பாராளுமன்றத்தின் பொதுத் தொழில்முயற்சிகள் தொடர்பான குழுவின் உபகுழு விசாரணை நடத்தியபோது பல முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு...
நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (4) விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார். மத்திய மலைநாட்டுப்...
"வடக்கு - கிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியாக என்ற பெயரில் திட்டமிட்ட முறையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக நுட்பமான முறையில் தற்போதைய...
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக வெலிக்கடை, மெகசின், களுத்துறை மற்றும் நீர்கொழும்பு ஆகிய சிறைச்சாலைகள் குறித்து மேலதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட...
முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் உட்பட எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் கொழும்பில் ஒன்றுகூடிச் சந்தித்துள்ளனர்.
ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் Anusha Pelpitaவின் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இத்திருமண விழா...
தற்போது பசுபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கீழ் பகுதியில் சூறாவளி ஒன்று உருவாகி வருவதாகவும், அதன் காரணமாக ஆறாம் திகதிக்குப் பிறகு மழை நிலைமை மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்க...
சாய்ந்தமருது மற்றும் அதன் அதனைச் சுற்றியுள்ள உள்ளூர் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக, பல பிரதான மற்றும் உட்புற வீதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.
அட்டன், கொட்டகலை பகுதியில் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை...
மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல் ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 1.00 மணி...
வளைகுடாவில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆரம்பித்த போர் மெல் மெல்ல ஒவ்வொரு நாடுகளாக உள்வாங்கி விரிவடைந்து வருகின்றது. இந்த வாரம் அமெரிக்க மற்றும் சவுதி அரேபிய கூட்டணிப் படையினர் ஈராக்கில் உள்ள ஈரானின் ஆதரவு...
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் இன்று (3) முதல் மீண்டும் நடைபெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும் ஈரானுடனான உடன்பாட்டை எட்டுவதற்கான காலக்கெடு எதையும் அவர் நிர்ணயிக்கவில்லை.
ஹோர்முஸ் நீரிணையை விரைவாக...
திருகோணமலை மாவட்ட, திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை கட்டடம் காணப்படுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதன் மூலம் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இக்...
இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குறியாக் கப்பட்டுள்ள ஆபத்தான சூழல் தோன்றியுள்ளது.
நாட்டில் மந்தகதியில் இயங்கிவரும் நீதித்துறைச் செயன்முறையினால் தேங்கிக்கிடக்கும் வழக்குகளை விரைவுபடுத்தவும், அனுபவமிக்க நீதிபதிகளின் சேவை யைப் பயன்படுத்தவும்...
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை தற்போது முற்றாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு சுமூக நிலை திரும்பியுள்ளதாக நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்திலிருந்து முற்றிலும்...
இன்றைய உலகில் ட்ரம்பிசம் அமெரிக்க அரசியலில் கூட்டாட்சியின் பலத்தை ஒடுக்கி அரச அதிப சர்வாதிகாரத்தை மக்கள் வாக்குப்பலத்தின் வழியாகவே வெளிப்படையாக முன்னெடுக்கிறது. இதன் வெளிவிவகாரக் கொள்கையாக...