பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் நாள் கூட்டத்தில் 45 பக்க கூட்டுப் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருதலைப்பட்சமான வரி விதிப்புகளைத் தவிர்க்க வேண்டும். அணு ஆயுத...
இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மாணவர்களை சேர்ப்பதிலும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் 2025 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு சேர்ப்பதிலும்...
கனடா, பிரித்தானியா தவிர ஏனைய சர்வதேச தரப்புக்கள் தமிழினப் படுகொலை நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கு தயங்குவதுடன் எங்கெங்கெல்லாம் அதனை தவிர்க்க முடியுமோ தவிர்த்து வருகின்றது என்று தமிழ்த் தேசியப்பேரவையின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற...
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் விவகாரங்களில் அரசாங்கம் எவ்வித சமரசங்களுக்கோ அல்லது மன்னிப்புக்கோ தயார் இல்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு மரண தண்டனையை...
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலேகொடஅத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியற்றது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதை அடுத்து, அவர் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு விதிக்கப்பட்ட...
கொழும்பு - தெஹிவளை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிரான்ச்...
செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித என்புக்கூடுகள் தமிழ் இனப்படுகொலைக்கான சான்றுப் பொருட்களாக வெளிவந்துள்ள நிலையில் சர்வதேச நீதிகோரி நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்ற பேரணியின் நிறைவில் பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
செம்மணி உள்ளிட்ட...
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என்று கோரி தமிழ் தேசிய பேரவையின் ஏற்பாட்டில் யாழில் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
நேற்று (13) காலை நல்லூர் கைலாச பிள்ளையார்...
வலி.வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி பலாலி சந்தியில் நேற்றைய தினம் (13) 13ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை...
ஒரு நாட்டினுடைய தொழில்நுட்பத்தை புத்தாக்கம் செய்தல், தொழில்நுட்ப செயல்திறன், நாட்டின் தன்னிறைவுத்தன்மை என்பனவற்றை நேரடியாகவே நாட்டின் தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி சமுக உறுதிப்பாடு என்பவற்றுடன் இணைத்து தொழில் நுட்பத் தேசிய வாதம்...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 408 | இலக்கு-இதழ்-408 | சனி, 12 செப்டெம்பர், 2026
Ilakku Weekly ePaper 408 | இலக்கு-இதழ்-408...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு எதிராக இன்று காலை (12) சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெறுகிறது.
அநுர அரசு...
இலங்கையின் குடித் தொகையில் 52 சதவீதமும் வாக்காளர் தொகையில் 56 சதவீதமும் பெண்கள் ஆவர். எனினும் 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 22 பெண் பிரதிநிதிகளே உள்ளனர். இது 9.8 வீதம் ஆகும்....
செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் இலங்கை அரசின் தலையீடற்ற சர்வதேச விசாரணைப் பொறிமுறை அவசியம் என்பது உள்ளடங்கலாக தமிழ் மக்களின் நலன் சார்ந்த பல்வேறு விடயங்களை வலியுறுத்தி தமிழ்த் தேசியப் பேரவையின்...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திட்டமிட்ட குற்றக் கும்பல்களினால் 6 குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
அவற்றில் மூன்று தாக்குதல்கள் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக அண்மைக்காலமாக மேல் மாகாணத்தில் பாதாள உலகக் குழுக்கள்...
ஒரு நாட்டினுடைய தொழில்நுட்பத்தை புத்தாக்கம் செய்தல், தொழில்நுட்ப செயல்திறன், நாட்டின் தன்னிறைவுத்தன்மை என்பனவற்றை நேரடியாகவே நாட்டின் தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி சமுக உறுதிப்பாடு என்பவற்றுடன்...