செம்மணி மனிதப் புதைகுழி உள்ளிட்ட அடையாளம் காணப்பட்டுள்ள சகல மனித புதைகுழிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித எச்சங்களுக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கும் தொடர்புகள் இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் தடயவியல் மற்றும் தொல்லியல் தொடர்பான வேலைத்திட்டங்களில் இணைந்து...
மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது இலங்கை தற்போது அனுபவித்து வரும் GSP+ வர்த்தகச் சலுகையைத் தக்கவைத்துக் கொள்வதில் பாதிப்பு ஏற்படக்கூடும்...
இலங்கை முழுவதும் 25,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் தற்போது இதய அறுவை சிகிச்சைகள், ஏனைய முக்கிய அறுவை சிகிச்சைகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பரிசோதனைகளுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில இதய அறுவை சிகிச்சைகளுக்கான காத்திருப்புப் பட்டியல்...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக இன்று வெள்ளிக்கிழமை 17ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி....
இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்று (13) வரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை...
சிறுவர்களை கைவிடுதல், உடலளவிலும் மனதளவிலும் சித்திரவதைக்கு உட்படுத்துதல் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் வெகுவாக அதிகரித்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
மாதமொன்றிற்கு 600 முதல் 1,000 வரையிலான முறைப்பாடுகள் கிடைப்பதாக அதன்...
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வெள்ளை மாளிகை ஊடகப் பிரிவு செயலாளர் கரோலின் லீவிட் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு செயலாளராகப் பணியாற்றியது தனது வாழ்நாளின்...
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக வரலாற்றை மாற்ற தொல்பொருட்திணைக்களம் மேற்கொண்ட அத்துமீறல் முயற்சி தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் வெளிக்கொணர்ந்தார்.
வியாழக்கிழமை (13) மன்னார் மாவட்ட...
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 09 இந்திய மீனவர்களையும், அவர்களின் படகையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்குத் தமிழ் நாட்டு...
இலங்கையின் மலையகத் தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷைகளான சொந்தக் காணி உரிமை, பாதுகாப் பான வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை மீண்டும் நாட்டின் முதன்மை அரசியல் உரையாடலாக உருவெடுத்துள்ளன....
முல்லைத்தீவு - வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 20ஆம்ஆண்டு நினைவேந்தல் 14.08.2026இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்...
செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வில், இன்றைய தினம் (13) வரையிலான 51 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 312 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேவேளை, செம்மணியில் இதுவரையில் 105 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு...
யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வின் போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் காட்சிப்படுத்தல் நிகழ்வானது இன்றும் (13) நாளையும் (14) இடம்பெறவுள்ளது.
இந்த கண்காட்சியில்...
அரசியலமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பால் தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தப் போவதில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவது...
ஆட்கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் ஏற்பாட்டில், மனிதக் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடலும், மனிதக் கடத்தல் மற்றும் மனித வியாபாரத் தடுப்பு செயலணி (Anti-Human Trafficking Forum)...
கடந்த வாரத்தில் 2008 முதல் 2011 வரை இந்தியாவின் சிறிலங்காவுக்கான பிரதித் தூதுவராகப் பணிப்பொறுப்பில் இருந்த விக்ரம் மிஸ்ரி அவர்கள் இந்திய வெளிவிவகாரச் செயலாளராக இலங்கைக்கு...