இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தமக்கான பதவிக் காலத்தை நிறைவு செய்து விடைபெற்றுச் செல்லும் நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை இராப்போசன விருந்துபசாரத்தில் சந்தித்து...
இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய சட்டவிரோத இழுவை மடி மீன்பிடியைக் கண்டித்து, யாழ்ப்பாணம் தீவகப் பகுதி மீனவர்கள் குறிகட்டுவான் இறங்குதுறை கடற்பரப்பில் படகுகளில் சென்று கறுப்புக்கொடி ஏந்தி வீரியமிக்க போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நெடுந்தீவு, நயினாதீவு,...
தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் கூட்டணிகளை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ள போதிலும், மூடிய கதவுகளுக்குப் பின்னால் ரகசிய அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல்...
யாழ்ப்பாணம் - தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் திஸ்ஸ விகாரைக்கு எதிராக இடம்பெறும் மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று (29) தீவிரமாகத் தொடர்ந்து இடம்பெற்றது.
குறித்த விகாரைக்கு எதிராக ஒவ்வொரு...
வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களை சபை மண்டபத்திலிருந்து வெளியேறுமாறு கூறி அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வருமான வரி பரிசோதகருக்கு, தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணைகளில்...
அரசியலமைப்புத் திருத்தம் மூலம் ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கே ஜனாதிபதிக்கு ஆணை கிடைத்ததே தவிர, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றி, நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைபொம்மையாக்கிக் கொள்வதற்காக அல்லவென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சட்டம், நிறைவேற்று...
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் கொண்டுவந்துள்ள தொலைநோக்கற்ற யோசனைக்கு சட்டத் துறையைச் சேர்ந்த அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (29) காலை...
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது 221 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கடற்றொழில்அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண...
மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம், சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் தொடர்பான நிலைமையை ஆழ்ந்த கவலையுடன் அவதானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம்...
துணை மருத்துவப் பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்வதில் இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராகவும், இலவசக் கல்வியைச் சீரழிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்தும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கொழும்பு சுகாதார அமைச்சுக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை...
இம்மாதத் தொடக்கத்தில் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த 6 தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு அமைவாக, அக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 3 ஆம்...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் விசேட பொதுச் சபை கூட்டம் இன்று (29) கொழும்பில் நடைபெறவுள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது...
லையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மாண்புமிகு மலையகம் கூட்டிணைவு ஏற்பாட்டில் தலைமன்னாரில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் இன்று (28) செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்படடது.
2023 ஆம் ஆண்டு தலைமன்னாரில்...
இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள் இணைந்து நடத்தும் மாபெரும் எதிர்ப்புப் பேரணி தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.
கொழும்பில்...
பிரித்தானியாவின் புதிய பிரதமர் மாண்பமை அன்டி பேர்ணம் அவர்களுக்கும் புதிய அமைச் சரவைக்கும் பிரித்தானியாவில் இருந்து எழும் சமுக ஊடகம் என்ற உரிமையுடன் இலக்கு ஆசிரிய...