தமிழர்களுக்கான உரிமைகளை மறுத்து, யாழ். நூலகம் மீது தனது அரசியல் பழிவாங்கலை காட்டிய, அரசியல் நாசகார வேலைகளை முன்னெடுத்த ஐக்கிய தேசிய கட்சியின் பின்னால் இன்று தமிழர்களுக்கான உரிமை என்ற போலி முகத்திரையில்...
"கன்னியா வெந்நீரூற்றின் வரலாற்றை மாற்றியமைப்பது கண்டு நாம் மிகுந்த வேதனை அடைகிறோம்" என்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தெரிவித்துள்ளார்.
கன்னியா வெந்நீரூற்று தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவர்...
கொழும்பு துறைமுக நகரில் சீன நாட்டவர்கள் பயணித்த வாகனம் ஒன்றை சோதனையிட்ட போது, கைத்துப்பாக்கி மற்றும் தகவல் தொடர்பு சாதனம் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பகுதியில் இரு சீனக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட...
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அரசியல் கைதிகள் என எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள்...
தமிழர்களுக்கு எதிரான கருப்பு ஜூலை இனப்படுகொலை இடம்பெற்று இன்றுடன் 43 ஆண்டுகளாகின்றன.
கறுப்பு ஜூலை என்பது தமிழ் மக்களுக்கு எதிராக 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கட்டவிழ்த்து விடப்பட்ட மிகக் கொடூரமான, திட்டமிட்ட...
அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம் நீதித்துறையில் செல்வாக்கு செலுத்துவதற்குப் பதிலாக சிறுவர் மற்றும் பெண்களின் உரிமைகளை அடிப்படை உரிமைகளுக்குள் உள்ளடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாக இருந்தால், எந்த நிபந்தனையும் இல்லாமல் அதற்கு ஆதரவளிக்க எதிர்க்கட்சிகள்...
2015 முதல் 2025 வரையிலான 10 ஆண்டு காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 108,581 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகப் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, தன்னை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைப்பதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி...
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுள்ளிட்ட பிராந்தியப் பங்காளிகளுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தொடர்ந்தும் உறுதியுடன் இருப்பதாகத் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்கச் சிறப்புத் தூதுவரும் இந்தியாவுக்கான...
தாம் கைது செய்யப்படுவதையும், தடுத்து வைக்கப்படுவதையும் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனை இன்று (23) இடம்பெறவுள்ளது.
இதற்கமைய, முன்னாள்...
தமிழ் இனப்படுகொலையின் ஒரு அங்கமான 'கறுப்பு ஜூலை' நடைபெற்று 43ஆவது தினத்தை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை (23) நினைவுகூர்ந்தனர்.
நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 79,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 79,016 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் 57 டெங்கு...
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மவுனம்...
“ஒரு சமூகத்தின் வாழ்வுரிமையின் அடித்தளம் அதன் நில உரிமை.” இந்த அடிப்படை உண்மையை மீண்டும் நினைவூட்டிய சம்பவமாகவே நுவரெலியா மாவட்டத்தின் இராகலை சென்ட் லியோனார்ட்ஸ் (St. Leonard’s) தோட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில்...
முன்னர் எதிர்பார்க்கப்பட்டதை விட 'எல் நினோ' (El Niño) காலநிலை மாற்றமானது முன்கூட்டியே இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சுற்றாடல் துறை அமைச்சர் கலாநிதி தம்மிக பட்டபெந்தி எச்சரித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்று...
சனநாயகத்தின் தாய் எனப்படும் பிரித்தானிய வெஸ்ட்மினிஸ்டர்ப் பாராளுமன்றம் இரண்டு ஆண்டுகள் அதன் பிரதமராகத் திகழ்ந்த மதிப்புக்குரிய கியர்ஸ்டாமர் அவர்களின் இறுதியான பிரதமருக்கான கேள்வி நேரத்தை 15.07....