லையக மக்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மாண்புமிகு மலையகம் கூட்டிணைவு ஏற்பாட்டில் தலைமன்னாரில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபியில் இன்று (28) செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தப்படடது.
2023 ஆம் ஆண்டு தலைமன்னாரில்...
இலவசக் கல்வியைப் பாதுகாக்கவும், தனியார் பட்டப்படிப்பு மையங்களுக்கு எதிராகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் துணை மருத்துவப் பட்டதாரிகள் இணைந்து நடத்தும் மாபெரும் எதிர்ப்புப் பேரணி தற்போது கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.
கொழும்பில்...
கொழும்பு துறைமுக நகரத்திலிருந்து கடத்தப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சீன நாட்டவர் குறித்த புதிய விபரங்கள் வெளிவந்துள்ளன.
பெரும் தொகைப் பணம் மற்றும் சர்வதேச குற்றத் தொடர்புகள் அவருக்கு இருந்தமை...
ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது...
சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உபதவிசாளர் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுலராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு இன்று...
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர் கடந்த 7 மாதங்களாக இல்லாத நிலையில் பெற்றோர்கள் இன்று (27)...
செம்மணி மனித புதைக்குழி விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார உறுதியளித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று...
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்றிட்டத்தின் மாவட்ட நடைபவனி செவ்வாய்க்கிழமை (28) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்திலிருந்தும், ஆளுநர் செயலகத்திலிருந்தும் சமநேரத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது.
இந் நடைபவனியில் மாவட்டச் செயலகத்திலிருந்து மாவட்டச் செயலக...
நீதித்துறையின் சுயாதீனத்தில் கை வைப்பது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முதல் படியாக அமையும். நீதியரசர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கு இரகசியமான முறையில் அரசியலமைப்பை திருத்தம் செய்வதற்கு முன்னெடுக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். இந்த...
உலக அளவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வளாகங்களில் ஒன்றான சவூதி அரேபியாவின் அப்கேக் ஆலையை குறிவைத்துத் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நாசாவின் தீ கண்காணிப்புத்...
கறுப்பு ஜூலை மற்றும் செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதியை கோரி இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தின் முன்பு 26ம் திகதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தை தமிழீழ சுய நிர்ணய அமைப்பு (MSDTE), சர்வதேச நீதிக்கான...
கறுப்பு யூலை இனப்படுகொலை மற்றும் அதனோடுனைந்து வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி,தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகளையும் நினைவுகூறும் நிகழ்வு உணர்வுபூர்வமாக யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலைமைச்...
யாழ்ப்பாணம் செம்மணியில் இப்போது 471க்கு மேல் , தமிழர்களின் எலும்பு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள இந்த தமிழினப்படுகொலைகள் நடந்த ஆண்டு 1996 தொடக் கம் 1999 காலப்பகுதி என கருதப்படுகிறது.
இந்த காலப்பகுதியில் 1994,நவம்பர்,12, தொடக்கம்,...
எல் நினோ காலநிலை நிகழ்வு தொடர்வதால், எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் வெப்பநிலை அதிகரித்து, மழைப்பொழிவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வுத் திணைக்களத்தின்...
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
இதற்கமைய, அதற்குரிய சட்டமூலத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் நேற்று (27)...
பிரித்தானியாவின் புதிய பிரதமர் மாண்பமை அன்டி பேர்ணம் அவர்களுக்கும் புதிய அமைச் சரவைக்கும் பிரித்தானியாவில் இருந்து எழும் சமுக ஊடகம் என்ற உரிமையுடன் இலக்கு ஆசிரிய...