சர்வதேச நியமங்களை மதித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தின நிகழ்வை நினைவு கூரும் அரசாங்கம் உள்நாட்டு மக்கள் கோருகின்ற சர்வதேச பொறிமுறையை நடைமுறைப்படுத்திவிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்த...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க, சுஜீவ...
வவுனியாவில் தேசிய மாவீரன் பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா எழுச்சியுடன் நடைபெற்றது.
வன்னியை ஆண்ட கடைசிச் சிற்றரசனும், ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக வீரப்போர் புரிந்த தேசிய மாவீரனுமான பண்டாரவன்னியனின் 223ஆவது ஞாபகார்த்த விழா வவுனியாவில்...
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90...
முக்கிய மாவட்டங்கள் சிலவற்றில் நிலவும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவாகக் காப்பீட்டு நட்டஈடு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் 3,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் எல் நினோ சூழ்நிலையினால் ஏற்பட்டுள்ள...
செங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சவுதி அரேபிய எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
அமெரிக்கா, ஈரான் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய்...
வறட்சியான வானிலை காரணமாக சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்கள் தற்போது கண்கானிக்கப்பட்டு வருவதாக அவர்...
அரசாங்கம் முன்மொழிந்துள்ள அரசியலமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சட்டமூலம் மக்களின் இறையாண்மையையும் நீதித்துறையின் சுதந்திரத்தையும் பாதிக்கக்கூடும் என்று மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
‘Vinivida’...
இலங்கையில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களும் மொத்த நீர்க்கொள்ளவாக 20 வீதத்தில் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன...
இலங்கையின் பாடசாலை ஊட்டச்சத்து நிகழ்ச்சிகளைப் பலப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளைப் பாராட்டிய உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள், அதற்குத் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்தனர்.
தற்போது இடம்பெற்றுவரும் நேர்மறையான மாற்றங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும்,ஊட்டச்சத்து நிகழ்ச்சிகளின்...
சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு இச்சட்டம் இருக்கின்றது எனவும், ஆகையினால் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெறுவதற்கு அவசியமான நிபந்தனைகளை அது பூர்த்திசெய்கின்றது எனவும் கூறவேண்டுமாயின், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் வரைவில் கணிசமான...
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் இடம்பெறும் திகதிகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, எதிர்வரும் செப்டம்பர் 09 மற்றும் 10ஆம்...
கல்முனை வடக்கு வைத்தியசாலையில் கடந்த 2026 ஆகஸ்ட் 06ல் சுகாதார அமைச்சினால் புதிதாக பணியாளர்களாக நியமனம் பெற்ற 09, முஸ்லிம் பெண் சுகாதார பணியாளர்கள் நடைமுறையில் உள்ள சீருடையை மீறி முஸ்லிம் மத...
யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி நடைபெறவிருக்கும் மாநாட்டுக்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கைகொடுத்து ஆதரவளிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத் தலைவி...
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் (CAASL) புதிய தலைவராக ஓய்வுபெற்ற கேர்ணல் ரஞ்சித் ராஜசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ள சுனில் ஜயரத்னவுக்குப் பதிலாக, எதிர்வரும் ஒகஸ்ட் 25 ஆம் திகதி...
மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைதல் என்பது இங்கிலாந்து வாழ் இசட் பரம்பரையினரின் கோரிக்கையாகவுள்ளது. இதனை “எனது பரம்பரையினர் பிரிக்ஸ்ட் நடைபெற்றபொழுது குரலாக இருக்கவில்லை – ஆனால்...