நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்புக்கு இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என நேபாள அரசு வலியுறுத்தி உள்ளது.
திபெத்-நேபாள எல்லையில் கடந்த மாதம் 26-ம் திகதி பனிப்பாறை...
எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் 4ஆவது கூட்டம்...
தமிழக சட்டசபையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் என்.ஆனந்த், கச்சத்தீவு விவகாரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பொறுப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
இதற்கு...
04. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி யாழ். ஊடகவியலாளர் ஒருவரிடம் அரச ஊடக நிறுவனம் ஒன்றினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
தேசிய...
அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22வது திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.
குறித்த சட்டமூலத்தின், அரசியலமைப்புக்கு ஏற்புடைய தன்மை தொடர்பான வியாக்கியானத்தை...
தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் அழியாத இடம்பிடித்துள்ள தந்தை செல்வாவின் நினைவாக, அவரது சமாதி அமைந்துள்ள இடுகாட்டில் கட்டப்பட்டிருந்த நினைவுத் தூபி அடையாளம் தெரியாதோரால் அடித்து நொறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும்...
தேசிய மக்கள் சக்தியினதும் JVPயினதும் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு உடன்படாதவர்களை முடக்குவதிலும், அவர்களை சட்டத்தின் முன் கொண்டுசென்று அடக்குவதிலுமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முழுமையான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக தமிழ்தேசிய மக்கள்...
ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமைந்துள்ள ஈரானின் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இரண்டு நாட்களில் அமெரிக்கா நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
ஈரானின் தாக்குதல்களுக்குப் பதிலடி...
எதிர்வரும் 12 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் கட்சிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் திங்கட்கிழமை(31) யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள தனியார் விருந்தினர்...
வெளிநாட்டு அலுவல்கள், வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை...
தரமற்ற நிலக்கரி இறக்குமதி காரணமாக நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையம் மூடப்படக் கூடும் என வெளியாகும் தகவல்கள் குறித்து இலங்கை மின்சார சபையோ அல்லது இலங்கை நிலக்கரி நிறுவனமோ அரசாங்கத்திற்கு எந்தவொரு உத்தியோகபூர்வ தகவல்களையும்...
வடக்கு மற்றும் கிழக்கில் 21.3 சதுர கிலோமீற்றர்கள் நிலப்பரப்பில் மிதிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளது.
2002 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் மிதிவெடிகளை அகற்றும் மனிதாபிமான வேலைத்திட்டத்தின் பணிகள் உள்நாட்டு...
முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு எதிராக சுயாதீன தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முதலாவது கட்டமாக இன்று செவ்வாய்க்கிழமை (01) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு முன்னால் அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சட்டத்தரணிகள்,...
எல் நினோவின் தாக்கம் காரணமாக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யக்கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆசியா மற்றும்...
திருகோணமலை மாவட்டத்திலும் தற்போது நிலவி வரும்– எல் நினோ தாக்கம் மற்றும் தொடர்ச்சியான மழையின்மை காரணமாக நிலவும் கடும் வரட்சியான காலநிலையால் புளிஊத்து குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, குளம் தற்போது வறண்டு...
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் கோர்டன் பிறவுண் “ சுற்றியுள்ள உலகில் பிரிவினை மற்றும் அபாயகரமான அரசியலை மக்கள் நிராகரிக்கின்றனர். நாங்கள் இது முடியுமெனக் கட்டாயம் கட்டியெழுப்ப...