விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு பிரதமர் தலைமையில் யாழில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் பேராதனை ஆகிய பல்கலைக்கழகங்களில் பயிலும் 76 விசேட தேவையுடைய மாணவர்களின் உயர்கல்விச் செலவுகளுக்காக தலா...
இலங்கையின் கடற்பரப்பில் மீன்வளம் 2014 ஆம் ஆண்டு முதல் படிப்படியாகக் குறைந்து வருவதாக நாரா எனப்படும் தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.
இது இலங்கை மட்டுமன்றி உலகின்...
யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியில் ஆலய திருவிழாவில் அமைக்கப்பட்ட வாணவேடிக்கை நிகழ்வின் போது ஏற்பட்ட பாதிப்பில், 150க்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 21 பேர் தொடர்ந்தும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்...
வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி பலாலி மற்றும் மயிலிட்டி பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தப் போராட்டங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி...
இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 35.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள...
மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைதல் என்பது இங்கிலாந்து வாழ் இசட் பரம்பரையினரின் கோரிக்கையாகவுள்ளது. இதனை “எனது பரம்பரையினர் பிரிக்ஸ்ட் நடைபெற்றபொழுது குரலாக இருக்கவில்லை – ஆனால் பேர்ணம் இளையவர்களுக்குப் புதிய நம்பிக்கை அளித்துள்...
எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகளின் குழுக் கூட்டம் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (21) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதுவரை பாதிக்கப்பட்டுள்ள எல்-நினோ...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 405 | இலக்கு-இதழ்-405 | சனி, 22 ஆகஸ்ட், 2026
Ilakku Weekly ePaper 405 | இலக்கு-இதழ்-405...
நடப்பாண்டின் ஜனவரி முதலாம் திகதி முதல் வியாழக்கிழமை (20) வரை இலங்கையில் இடம்பெற்ற 1,654 மரண விபத்துகளில் சிக்கி 1,749 பேர் உயிரிழந்துள்ளதாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்...
எரித்திரியா நாட்டைச் சேர்ந்த சிபு 1 என்ற எண்ணெய் கப்பல் நேற்று முன்தினம் ஏமன் கடல் பகுதியில் 16 இந்தியர்கள் உட்பட 20 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்தபோது ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்கள் சிபு...
செம்மணி மனிதபுதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் இதயச்சுத்தியுடன் வெளிப்படையாக செயற்பட வேண்டும். இருப்பினும் அரசாங்கம் மந்தகரமாகவே செயற்படுகிறது. செம்மணி மனித புதைகுழியின் மதிலை தாண்டிய பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது.நீதிமன்ற உத்தரவுடன்...
பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தையடுத்து, இதுவரை 385 பேர் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம்,...
"எங்கள் பாரம்பரிய காணிகளை உடனே எமக்கு மீள வழங்கு" என அரசை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை (21) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டம் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி பழைய செயலகத்திற்கு...
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தபோது யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரைச் சந்தித்து கலந்துரையாடினர்.
இளைஞர்களை வலுப்படுத்துவதில் உயர்கல்வியின் முக்கிய பங்கு மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் பிரிட்டன் பல்கலைக்கழகங்களுக்கும் இடையிலான...
மீளவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைதல் என்பது இங்கிலாந்து வாழ் இசட் பரம்பரையினரின் கோரிக்கையாகவுள்ளது. இதனை “எனது பரம்பரையினர் பிரிக்ஸ்ட் நடைபெற்றபொழுது குரலாக இருக்கவில்லை – ஆனால்...