முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் முன்னெடுத்து வரும் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (30)...
பதுளையில் உள்ள செனசுன்கல புராண ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பதவி தொடர்பாக இரு தேரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு தேரர் தாக்கப்பட்டுப் பலத்த காயமடைந்துள்ளார்.
அத்தோடு மற்றுமொரு தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த...
ஜப்பான் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் திறன் மேம்பாட்டு வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOC) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் ஜப்பான் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2026 ஜூலை 23ஆம் திகதி...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தும் வகையில் உரையாடலை பதிவு செய்து வெளியிட்டதாகக் கூறப்படும் சான் கணேகொட என்பவருக்கு எதிராக இன்று (30) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு பகுதியில், இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் இரண்டாவது கட்டமாக இன்று (30) நடத்தி வரும் தொடர்...
சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்ட மூதூர் படுகொலை இடம்பெற்று 20 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதற்குப் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் இன்னமும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என மனித உரிமைகள்...
பொதுப் போக்குவரத்து சேவையை மிகவும் வினைத்திறனான மற்றும் தரமான நிலைக்கு உயர்த்தும் நோக்குடன் இறக்குமதி செய்யப்பட்ட 104 புதிய 'மெட்ரோ' பேரூந்துகள் இன்று (29) நாட்டை வந்தடைந்துள்ளன.
இந்தப் பேரூந்துகள் சீனாவின் முன்னணி வாகன...
உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உள்ளிட்ட நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக, நீதி அமைச்சர் ஊடாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அறியப்படுத்தவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள்...
இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தமக்கான பதவிக் காலத்தை நிறைவு செய்து விடைபெற்றுச் செல்லும் நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை இராப்போசன விருந்துபசாரத்தில் சந்தித்து...
இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய சட்டவிரோத இழுவை மடி மீன்பிடியைக் கண்டித்து, யாழ்ப்பாணம் தீவகப் பகுதி மீனவர்கள் குறிகட்டுவான் இறங்குதுறை கடற்பரப்பில் படகுகளில் சென்று கறுப்புக்கொடி ஏந்தி வீரியமிக்க போராட்டத்தை முன்னெடுத்தனர்.
நெடுந்தீவு, நயினாதீவு,...
தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் கூட்டணிகளை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ள போதிலும், மூடிய கதவுகளுக்குப் பின்னால் ரகசிய அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல்...
யாழ்ப்பாணம் - தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் திஸ்ஸ விகாரைக்கு எதிராக இடம்பெறும் மக்கள் போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று (29) தீவிரமாகத் தொடர்ந்து இடம்பெற்றது.
குறித்த விகாரைக்கு எதிராக ஒவ்வொரு...
வடமராட்சி தென் மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களை சபை மண்டபத்திலிருந்து வெளியேறுமாறு கூறி அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வருமான வரி பரிசோதகருக்கு, தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணைகளில்...
அரசியலமைப்புத் திருத்தம் மூலம் ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கே ஜனாதிபதிக்கு ஆணை கிடைத்ததே தவிர, நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றி, நீதிமன்றத்தை நிறைவேற்று அதிகாரத்தின் கைபொம்மையாக்கிக் கொள்வதற்காக அல்லவென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சட்டம், நிறைவேற்று...
பிரித்தானியாவின் புதிய பிரதமர் மாண்பமை அன்டி பேர்ணம் அவர்களுக்கும் புதிய அமைச் சரவைக்கும் பிரித்தானியாவில் இருந்து எழும் சமுக ஊடகம் என்ற உரிமையுடன் இலக்கு ஆசிரிய...