முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்து வரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தக் கோரி, மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (30) முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திற்கு முன்னால் பாரிய தொடர்...
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு புதிய கட்டணத் திருத்தங்களையும் அறிவித்துள்ளன.
அதற்கமைய, இலங்கை மின்சார கட்டணங்கள் சுமார் 10 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக இலங்கை மின்சார சபை சுமார் 13 சதவீத மின்கட்டண அதிகரிப்பை கோரியிருந்த நிலையில்...
இந்தியப் பெருங்கடலின் புவிசார் அரசியல் வரை படத்தில் இலங்கையொரு சிறிய தீவாக இருந்தாலும், தீவு தேசங்கள் வல்லரசுகளின் அதிகாரப் போட்டியால் சிதைக்கப்படுவதற்கு ‘ஐ.ஆர்.ஐ.எஸ். டெனா’ கப்பல் விவ காரம் வரலாற்றுச் சான்றாக மாறியிருக்கிறது.
‘நடுநிலைமை’...
மின்சார கட்டண உயர்வு தொடர்பான புதிய அறிவிப்பு சற்றுமுன் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு , 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சார கட்டண உயர்வுக்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்த...
1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு, கல்முனை வழியாகக் காத்தான்குடிக்குச் சென்று கொண்டிருந்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு, குருக்கள்மடத்தில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட வழக்கு விசாரணைகளை தொடர்ந்த...
இந்தியாவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் வரி சீர்திருத்த முறையை இலங்கையும் ஒரு முன்மாதிரியாகக் கருத்தில் கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
உலக சந்தையில்...
வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட 'சேவை தேவை கருதிய' ஆசிரியர் இடமாற்றங்களில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர்...
தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து பொதுவான கொள்கைகளை வகுக்கவும், தீர்க்கமான முடிவுகளை எடுக்கவும் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி ஆகியன இணைந்து 9 உறுப்பினர்களைக் கொண்ட...
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகால நிலையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட...
நாட்டில் தங்குவதற்கான செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 125 சீனப் பிரஜைகள் இன்று திங்கட்கிழமை (30) அதிகாலை சீனாவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
நாடு கடத்தப்பட்டவர்களில் 6 சீனப் பெண்களும் உள்ளடங்குகின்றனர்
இவர்கள் சுற்றுலா விசா...
ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தடைப்பட்டிருந்த சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான விசேட அறிவித்தலை ஆட்பதிவுத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 23, 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் பத்தரமுல்ல...
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க துரிதமாக 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்கியமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோருக்கு ஜனாதிபதி அநுரகுமார...
ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான கார்க் தீவை ஒருவேளை கைப்பற்றக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் பத்திரிக்கை ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் ஈரானின்...
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குட்டரஸ் அவர்கள் “ மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறிவிட்டது. உலகம் தற்போது ஒரு பெரிய அளவிலான போரின் விளிம்பில் உள்ளது” என்ற...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 384 | இலக்கு-இதழ்-384 | சனி, 28 மார்ச், 2026
Ilakku Weekly ePaper 384 | இலக்கு-இதழ்-384...
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குட்டரஸ் அவர்கள் “ மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஏற்கனவே கட்டுப்பாட்டை மீறிவிட்டது. உலகம் தற்போது ஒரு பெரிய...