அனோஜன் விவகாரத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனோஜன் சிவராசா எதிர்கொள்ளும் நிலை குறித்து பிரதமர்...
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ" பங்களா முன்பாக 22ஆவது வாரமாக போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
வலி. வடக்கில் 256, 248,...
செம்மணி உள்ளடங்கலாக நாட்டில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச நிபுணத்துவத்துடன் கூடிய நம்பகமானதும், சுயாதீனமானதுமான தடயவியல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என புலம்பெயர் தமிழர் அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக இன்டர்போல் நீல நிற அறிவிப்பை (Blue notice) வெளியிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் உள்ள 1.5 ஏக்கர் காணியை 60...
கல்கமுவ சாந்தபோதி தேரரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி வெடுக்குநாறிமலையில் பௌர்ணமி வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் அவருக்கு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அவரை...
தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டில் அவர் உயிர் விடுத்த “தேசமாக ஒருமைப்பட்டு மக்கள் போராட்டம் வெடிக்க வேண்டும்” என்ற அழைப்பை மீள் நினைவுபடுத்த இலக்கு விரும்புகிறது. அதே வேளை போராட்டம்...
முழுமையாக மின்னிதழை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அல்லது படத்தை அழுத்தவும்:
Ilakku Weekly ePaper 409 | இலக்கு-இதழ்-409 | சனி, 19 செப்டெம்பர், 2026
Ilakku Weekly ePaper 409 | இலக்கு-இதழ்-409...
உக்ரைன் மீதான போரைக் கருத்திற் கொண்டு ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரத்தை பெற்ற புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கும் அவசரச் சட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று...
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய அரசாங்கம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடித்துள்ளது. 2024 ஆகஸ்ட் மாதம் படகு சேவை மீள ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, இந்திய அரசாங்கம் தொடர்ந்து...
முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு கருணை காட்டுமாறு சவூதி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடகத்தில் வெளியிட்ட ஆட்சேபனைக்குரிய...
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தொடர்ந்தும் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமாத்தா தெரிவித்துள்ளார்.
கண்டி - மெவதும்பர பிரதேச செயலகப் பிரிவில்...
கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் அரசு, நாடு முழுவதும் ஊரடங்கு போன்ற கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவை அந்நாட்டு அமைச்சரவைப் பிரிவு வெளியிட்டுள்ளது.
உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த விதிகளின்படி,...
கொரியாவின் சியோலில் நடைபெற்ற 29 ஆவது ஆசிய சட்ட மாநாட்டின் ஓரங்கமாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் அவுஸ்திரேலிய சட்டப் பேரவையும் இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டன.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ்...
முல்லைத்தீவு - முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்டு தற்போது இலங்கை இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள காணியை 2026ஆம் ஆண்டுக்குள் விடுவித்து அஞ்சல் திணைக்களத்திடம் முறையாகக் கையளிக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற...
சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர் சிவராசா அனோஜனின் தண்டனையை இரத்து செய்வதற்கும், அவருக்கு சட்டரீதியான மற்றும் இராஜதந்திர ரீதியான உதவிகளை வழங்குவதற்கும் உடனடி நடவடிக்கை...