அமெரிக்காவுடனான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் தற்போது திட்டமிடவில்லை என்று, திங்கள்கிழமை நள்ளிரவு ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னெடுக்கும் அமெரிக்கா-ஈரான் இடையேயான சாத்தியமான இரண்டாம்...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசாங்கம் சாதகமான போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில், சில அரச அதிகாரிகள் அதனை சீர்குலைக்க முயற்சிப்பதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை...
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை வேறு விதத்தில் திசைதிருப்பியிருந்தார்கள். குற்றவாளிகளை மறைப்பதற்கான சூழ்ச்சிகளும் கூட நடந்துவருகின்றன. அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் கூட விடுதலை செய்யப்படுகின்ற ஒரு நிலைமை காணப்பட்டது. ஆனால்,...
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (27) ஆரம்பமாகவுள்ளது.
செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள்...
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 7வது ஆண்டு நினைவேந்தல் இன்று செவ்வாய்க்கிழமை (21) மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இன்று...
இலங்கையின் பொருளாதார வரலாற்றில் மலையகப் பெருந்தோட்டச் சமூகம் என்பது தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகும். குறிப்பாக, ‘தேயிலை’ என்னும் கறுப்புத் தங்கம் இலங்கையின் அந்நியச் செலாவணியில் பெரும் பங்கை வகிக்கிறது என்றால், அதற்குப்...
தியாகி திலீபனின் கோரிக்கையை ஏற்காத இந்திய அரசின் சதியால் தியாகச்சாவை தழுவிக்கோண்டார் தியாகி திலிபன். அவர் உயிர் நீத்து சரியாக 06, மாதம்,13, தினங்களில் அன்னை பூபதியின் கோரிக்கையை ஏற்பார் கள் என...
இஸ்ரேல் உடனான கூட்டமைப்பு ஒப்பந்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் 48 மணி நேரத்துக்குள் முறித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப் போவதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்துள்ளார்.
சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சியின் பேரணியில் உரையாற்றிய பெட்ரோ...
இலங்கை மத்திய வங்கியின் ‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2025’ , ‘நிதி மற்றும் செயற்பாட்டு அறிக்கை 2025” ஆகிய இரண்டு அறிக்கைகளும், நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர், ஜனாதிபதி அநுர...
உயிர்த்த ஞாயிறு தினத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு, உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில்...
மாலைதீவு அரசாங்கத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறாக அந்நாட்டின் கடல் எல்லைக்குள் நுழையும் மீன்பிடி கலன்களுக்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரபுக் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக செல்லும் மற்றும் மீன்பிடி...
இலங்கையில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள அமைதிக்கான பாதயாத்திரைக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற உலக அமைதி பாதயாத்திரையில் கலந்து கொள்வதற்காக, வியட்நாம் நாட்டைச் சேர்ந்த...
வடமராட்சி கிழக்கு, குடத்தனை வடக்கு பகுதியில் அரச காணி சட்டவிரோதமாக அபகரிக்கப்படுவதைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டித்து, பிரதேச செயலகம் முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜே/420 கிராம அலுவலர் பிரிவைச்...
கச்சதீவு விவகாரம் தொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் இருந்து இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.
கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயம் செய்திருந்த...
எதிர்வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டங்களை, தையிட்டி விகாரை விவகாரத்திற்கு எதிரான ஒரு பாரிய எழுச்சிப் போராட்டமாக வெளிப்படுத்துமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் கோரிக்கை...
2026ம் ஆண்டு கோடைகாலத்தில் பிரித்தானியாவில் சில உணவுப்பொருட்களுக்குப் பலத்த தட்டுப்பாடு ஏற்படுவதால் பட்டினி தலை தூக்கலாம் என்ற எச்சரிப்பு வந்து சில நிமிடங்களுள் உலகின் மத்திய...