சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குக் கடத்திய சம்பவம் தொடர்பில், பிரதான நான்கு தனியார் வங்கிகளின் நான்கு முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதியியல் குற்றப் விசாரணை...
இந்தியாவின் ‘பல்முனை இணக்கக் கொள்கை’ (multi-alignment), இலங்கையின் ‘மூலோபாயச் செயல் பாடு’ (strategic agency) மற்றும் இந்தியப் பெருங்கடலை வெறும் வல்லரசுகளின் போட்டி நடைபெறும் களமாக மட்டும் ஏன் பார்க்கக்கூடாது என்பது குறித்து...
திருத்தப்பட்ட பெறுமதி சேர் வரி அல்லது 'வெட் ' கொடுப்பனவு படிவமானது ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் கட்டாயமாக அமுல்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01...
மனித உரிமைகளும் மனித மாண்புகளும் பாரதூரமாக மீறப்பட்ட வரலாற்றைக் கொண்ட சமூகங்களில், மனிதப் புதைகுழிகள் என்பவை வெறும் எலும்புக்கூடுகளின் புதைவிடங்கள் அல்ல.
அவை அதிகார அடக்குமுறைக்கும், சொல்லொ ணாத் துயரங்களுக்கும் ஊமைச் சாட்சிகளாக நிற்கும்...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் யுத்த நிலைமை முடிவுக்கு வந்தவுடன், தற்போது நடைமுறையில் உள்ள தற்காலிக வரி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வெளிவிவகார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை வர்த்தக வசதியைப் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய விண்ணப்பத்தை மீள்பரிசீலனை செய்வதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் வர்த்தக, வாணிப, ...
செம்மணி பகுதியில் கடந்த 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ”நீதியின் ஓலம் 2“ நீதி கோரும் தொடர் போராட்டத்தின் இறுதி நாளான இன்று (17) மக்களின் பேராதரவுடன் எழுச்சியாக இடம்பெற்று வருகின்றது.
தாயகச் செயல் அணியின்...
இலங்கையின் அரசியல் மற்றும் நீதித்துறை வரலாற்றில் மீண்டும் ஒருமுறை நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதித்துறையின் சுயாதீனத்திற்கும் இடையிலான முரண் பாடு உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை முறையே...
தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு கோரி அமைதிவழியில் தொடர்ந்து போராடிவரும் வலி வடக்கு பலாலி மக்கள், நேற்று (16) தமது போராட்ட வடிவத்தை மாற்றி வீதிக்கிறங்கி தமது வலிகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தினர்.
உயர் பாதுகாப்பு...
காசா பகுதி மக்கள் தொகையில் பெரும்பகுதியினருக்குப் போது மான நீர், சுகாதாரம் மற்றும் தூய்மை வசதிகள் கிடைப்பதில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவ காரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலு வலகம் (OCHA)...
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் எதிர்வரும் செப்டெம்பரில் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அவரது...
கொலம்பியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத் தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து, அந்நாடு மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்துள்ளது. இடி பாடு களுக்கு அடியில் சிக்கியவர்களைக் கண்டுபிடிப்பதற்காக மீட்புக் குழுவினர்...
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் கட்சியை மறுசீரமைக்கும் வேலைத்திட்டங்கள்...
இஸ்ரேல் மூலம் ட்ரம்ப்புக்கு எதிராக ஈரான் விடுத்ததாகக் கூறப்படும் கொலை மிரட்டல் குறித்தும், அதன் காரணமாகவே அவரை துருக்கியிலிருந்து ஒரு மாற்று இராணுவ விமானத்தில் இரகசியமாக வெளியேற்றியதாகவும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் சந்தேகம்...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 30ஆம் திகதி தந்தை செல்வா மண்டபத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் பங்கேற்குமாறு வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் சகல தரப்புக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
வவுனியா...
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அவர்களின் இலங்கைக்கான உத்தியோக பூர்வ வருகையின் பொழுது சிறிலங்கா கொண்டுவரவுள்ள புதிய அரசியலமைப்பில் இலங்கைத் தமிழர்களுடைய உரிமைகளை வந்துவிட்ட...