ஆக்கிரமிப்பதில் சிங்களத்திற்கு உள்ள வேகம் அதனை தடுப்பதற்கு தமிழ் மக்களிடம் இல்லை – மட்டு.நகரான்
கிழக்கு மாகாணத்தின் தற்போதை நிலைமையினை பார்க்கும்போது இரண்டு நாடுகளுக்கு இடையில் நடைபெறும் பனிப்போரை நிலைமையினை வெளிப்படுத்தி உள்ளதுபோன்ற நிலைமையினை காணமுடிகின்றது. இன்றைய நிலையில் கிழக்கில் நடைபெறும் செயற்பாடுகளை கடந்துசெல்லமுடியாத நிலைமையே காணப்படுகின்றது.குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் இன்றைய நிலைமையினை தொடர்ந்து வெளிக்கொணரவேண்டிய தேவை எங்களுக்கு உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் என்பதை யாரும் இலகுவில் கடந்துசெல்லமுடியாது என்பதை அண்மைக்காலக செயற்பாடுகள் வெளிப்படுத்தி நிற்கின்றது. குறிப்பா மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரை காணி பிரச்சினையென்பது வெறுமனே ஒரு பகுதியினரின் … Continue reading ஆக்கிரமிப்பதில் சிங்களத்திற்கு உள்ள வேகம் அதனை தடுப்பதற்கு தமிழ் மக்களிடம் இல்லை – மட்டு.நகரான்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed