கொழும்பில் சம்பந்தனின் பூதவுடல் அஞ்சலிக்காக வைப்பு

77 கொழும்பில் சம்பந்தனின் பூதவுடல் அஞ்சலிக்காக வைப்புஇலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை காலை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.