சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படுகின்றது – நாளை மக்கள் அஞ்சலி

மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பூதவுடல் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் – தந்தை செல்வா அரங்கிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவரின் பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் அவரின் சொந்த ஊரான திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.