தமிழீழ மக்களின் சுதந்திர உரிமையையும் விடுதலை போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ.சுமந்திரனை முழுமையாக புறக்கணிப்போம் என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட உலகத் தமிழ் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை (27) இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையை கீழே தருகின்றோம்.