ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு நாளை விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுமக்களுக்கு நாளை புதன் கிழமை இரவு 8 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

இந்த உரையில், நாட்டின் பொருளாதார சவால்கள் மற்றும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் விளக்கமளிப்பார்.

அத்துடன், சமகால அரசியல் தொடர்பாகவும் அவர் பேசுவார் என்று கூறப்படுகின்றது.