வெள்ளாவையில் குடா-ஓயாவில் நிலத்தில் புதைக்கப்பட்ட
நிலையில் துப்பாக்க கள் மற்றும் அவற்றிற்கான தோட்டாக்கள், தொலைநோக்கு குறிகாட்டிகள், ஆயுதங்கள் தொடர்பான நூல்கள் போன்றவை குடா ஓயா பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. ஆயினும் இது பற்றிய மேலதிக தகவல்கள் ஏதும் இன்னும் வெளியிடப்படவில்லை.