பிரான்ஸ் நாட்டில் பரவிவரும் கொரோனா வைரசின் தாக்கத்திற்கு இதுவரையில் 3 ஈழத்தமிழ் மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குணரட்னம் கீர்த்திபன், சாந்தன் மற்றும் பொன்னன் குலசிங்கம் ஆகியவர்களே பிரான்ஸ் நாட்டில் சிகிச்சை பலனளிக்காது மரணமடைந்துள்ளனர்.
இதுவரை பிரான்ஸ் இல் 2,314 பேர் மரணமடைந்துள்ளதுடன், 37,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.