மாா்ச் நடுப்பகுதியில் கனடா செல்கின்றாா் அனுரகுமார – புலம்பெயா்ந்த இலங்கையா்களுடன் பேசத் திட்டம்

சமையல் எரிவாயு விவகாரம்தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அடுத்த மாதம் கனடாவுக்குச் சென்று அங்கு வாழும் இலங்கையர்களிடம் உரையாடவும், சில கனேடிய அரசியல்வாதிகளைச் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அவர் மார்ச் 23 அன்று டொராண்டோவில் ஒரு கூட்டத்தில் உரையாற்றுவார்.முன்னதாக, அவர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்குச் சென்றார்.