யாழ் ஆயர் இல்லத்துக்கு அண்மையில் இருந்து ரிஎன்ரி வெடி மருந்து 4 கிலோ டெரனேற்றர் 10 என்பன விசேடஅதிரடிப்படையினரால் இன்று காலை மீட்ககப்பட்டுள்ளது.
ஆயர் இல்லத்துக்கு அண்மையில் புனித பத்திரீசியார் கல்லூரிக்குப் பின்புறமாக உள்ள குளத்தின் அருக்கில் இந்த வெடி மருந்துகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசியதகவலின் அடிப்படையில் குறித்த வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்று காலை அப்பகுதிக்கு சென்ற விசேட அதிரடிப்படையினர் குறித்த வெடிமருந்துகளை மீட்டுச்சென்றுள்ளனர்