வவுனியா ஏ9 வீதியில் தேசிய இளைஞர்சேவை மன்றத்தின் முன்பகுதியில் கிளிநொச்சியில் இருந்து சிலாபம் நேக்கி பயணித்த பட்டா ரக வாகனம் வவுனியா நகர்பகுதியிலிருந்து தோணிக்கல் நோக்கி சென்ற மோட்டார் வண்டியும் மோதி விபத்துச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் வண்டியில் பயணித்த பெண்னொருவர் பலத்த காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.