இயற்கை எழில் கொஞ்சும் வவுனியா மண்ணில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகந்தசுவாமி ஆலயத்தின் இரதேர்திருவிழா இன்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இன்று (07.02) காலை முதல் கிரியைகள் இடம்பெற்று பின்னர் வசந்தமண்டப பூஜை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பிரம்மாட்டமாக அலங்கரிக்கப்பட்ட தேரை மக்கள் கூடி வடம்பிடித்து இழுத்து மகிழ்ச்சியுடன் தேர்திருவிழாவை கொண்டாடினர்.