தமிழ் மக்கள் பொதுச் சபையின் பிரதிநிதிகள் இன்று ஐந்தாம் திகதி வேலை தேடும் பட்டதாரிகள் அமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்கள்.
யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை 10 மணிக்கு இச்சந்திப்பு இடம் பெற்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பாகவும்வேலை தேடும் பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும் அங்கு உரையாடப்பட்டது.