ஹிமாலையா பிரகடனம் அமெரிக்கத் தூதுவரிடம் கையளிப்பு

இன நல்லிணக்கப்பாடுகள் இலங்கையில் ஏற்படுத்துவது தொடர்பில் உலகத்தமிழர் பேரவையும், இலங்கையில் உள்ள பௌத்த துறவிகளின் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்களும் இணைந்து கடந்த வாரம் வெளியிட்ட ஹிமாலையா பிரகடனம் நேற்று முன்தினம்(12) இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இனநல்லிணக்கத்துக்கான இந்த ஆரம்ப நடவடிக்கையை தான் வரவேற்பதாகவும், அது இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் எனவும் பிரகனடத்தை ஏற்றுக்கொண்ட அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

USA GTF ஹிமாலையா பிரகடனம் அமெரிக்கத் தூதுவரிடம் கையளிப்பு