இலங்கையில் கொரோனாவினால் நேற்றைய தினம் 28 பேர் மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவினால் இலங்கையில் மரணமடைந்தவர்களின் தொகை 1,269 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கொரோனாவினால் நேற்றைய தினம் 28 பேர் மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவினால் இலங்கையில் மரணமடைந்தவர்களின் தொகை 1,269 ஆக அதிகரித்துள்ளது.