Home செய்திகள்

செய்திகள்

சம்பந்தனின் இடத்துக்கு சண்முகம் குகதாசன் நியமனம்

வெற்றிடமாகியுள்ள திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற ஆசனத்திற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சண்முகம் குகதாசனின் பெயரை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது. அந்த வர்த்தமானி நேற்று வெளியானது. திருகோணமலை திரியாய் பகுதியை பிறப்பிடமாகக்...

நாடாளுமன்றத்தில் சம்பந்தனுக்கு இன்று இறுதி அஞ்சலி

நாடாளுமன்றத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் பூதவுடலுக்கு இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இறுதி அஞ்சலி செலுத்தப்படவிருப்பதால், இதில் கலந்துகொள்ளுமாறு நாடாளுமன்ற செயலாளர்...

கஜேந்திரகுமாருக்கு மேலும் 3 மாத விடுமுறை

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறைவழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே வர்தன...

சண்டையின்றி அதிகாரத்தை பகிர்வதற்காக சம்பந்தன் நீண்ட தூரம் பயணித்தார் – ஜனாதிபதி

சண்டையின்றி அதிகாரத்தை பகிர்வதற்காக இரா.சம்பந்தன் நீண்ட தூரம் பயணித்தார். அதனை அடைய இன்னும் குறுகியதூரமே இருந்தது. அந்த குறுகிய தூரத்தை நாம் அடைவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை...

தேசிய அரசாங்கம் அமைப்பதை ஏற்கமுடியாது – சஜித் அணி தீா்மானம்

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒத்துழைப்பு வழங்காதிருக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது. இன்று நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தில் இந்த தீர்மானம்...

வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று திருகோணமலையில் ஏற்பாடு செய்திருந்தனர். இதனை திருகோணமலை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது. திருகோணமலை உட்துறை முக...

கொழும்பில் சம்பந்தனின் பூதவுடல் அஞ்சலிக்காக வைப்பு

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் இன்று செவ்வாய்க்கிழமை காலை பொரளை ஏ.எப்.ரேமன்ட் மலர்ச்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சா்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வோம் – சஜித் பிரேமதாஸ

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கப்பாடு கண்டுள்ள ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து, மக்களுக்கு சார்பானதாக திருத்தம் செய்து, தற்போதைய வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கான ஐக்கிய மக்கள் சக்தி வகுத்துள்ள திட்டம் குறித்து...

சம்பந்தனின் பூதவுடலுக்கு நாடாளுமன்றில் நாளை அஞ்சலி – இறுதிக் கிரியை திருமலையில்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பெருந் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் பூதவுடல் இறுதி மரியாதைக்காக நாளை புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்படும். இறுதிக் கிரியைகள் அவரின் சொந்த இடமான திருகோணமலையில் எதிர்வரும்...

புதுடில்லி வருமாறு சஜித்துக்கு இந்திய அரசு அழைப்பு – தோ்தல் அறிவிப்புக்கு முன்னா் பயணமாவாா்

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸவை இந்தியாவுக்கு வருகை தருமாறு அந்த நாட்டு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தத் தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்...