சஜித் அணி பேரணி போராட்டம்: பொலிஸார் நீர்தாரை, கண்ணீர் புகை தாக்குதல்

Screenshot 2024 01 30 153754 சஜித் அணி பேரணி போராட்டம்: பொலிஸார் நீர்தாரை, கண்ணீர் புகை தாக்குதல்தாஐக்கிய மக்கள் சக்தி கொழும்பில் இன்று முன்னெடுத்துவரும் அரசாங்கத்தின் தீர்மானங்களுக்கு எதிரான பேரணி மீது நீர்தாரை மற்றும் கண்ணீர் புகை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

பேரணி கொழும்பு விகாரமாதேவி பூங்காவுக்கு அருகில் பயணிக்கும் போதே இவ்வாறு கண்ணீர் புகை மற்றும் நீ்ர் தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்