கிண்ணியா குறிஞ்சாக்கேனி வீசி மைதானத்தில் இன்று காலை ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இடம் பெற்றது.
இதில் பெரும்பாலானவர்கள் தொழுகையில் கலந்து கொண்டதுடன் குத்பா பிரசங்கமும் இடம் பெற்றது.
இதில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.