அனைத்துபீட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வளாகத்தினுள் 27.11.2019 மற்றும் 28.11.2019 ஆகிய தினங்களில் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தினுள் நுழைவதனையும் அனுமதி அளிக்கப்படாத எந்தவொரு நடவடிக்கையில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகளுக்கு தடை 1 https://www.ilakku.org/wp-content/uploads/2021/08/cropped-Google_Logo.png dailynews யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடுகளுக்கு தடை](http://www.ilakku.org/wp-content/uploads/2019/11/dailynews-1536x1289.jpg)