முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போது, வெளிநாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரும் நிகழ்வில் பங்கேற்று தனது வணக்கத்தைச் செலுத்தியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவையொட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.