ஈழத் தமிழர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும், இலங்கை அரசுக்கு எதிராகவும் அவுஸ்திரேலியாவின் பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
![ஈழத் தமிழர்களுக்கு நீதிகோரி அவுஸ்திரேலியாவில் பல போராட்டங்கள் 1 https://www.ilakku.org/wp-content/uploads/2021/08/cropped-Google_Logo.png May be an image of 1 person, standing and outdoors](https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-0/p526x296/147238871_1267041607001578_1230976781188917837_o.jpg?_nc_cat=105&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=jPOw3gGxqqgAX_GBFU7&_nc_ht=scontent-maa2-1.xx&tp=6&oh=d2bcd9fe00b70fdda897719c81b07168&oe=60484F68)
குறிப்பாக இலங்கையில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.