மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையுடைய திருவுடலுக்கு இறுதி அஞ்சலியை மக்கள் செலுத்தி வருகின்றனர்.
மேலும் இன்றைய தினம் மாலை இடம்பெற இருக்கின்ற திருப்பலியின் பின்னர் மறைந்த ஆயரின் திருவுடல் புனித செபஸ்தியார் ஆலயத்தினுள் அடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.