கட்டுமீறிச் செல்லும் கொரோனா: இலங்கையில் 209 பேர் கொரோனாத் தொற்றால் மரணித்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தேய்நிலையில் தேயிலைத் தொழிற்றுறை – துரைசாமி நடராஜா
இவர்கள் நேற்றைய தினம் மரணமடைந்ததாக இன்றிரவு தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கொரோனாத் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மரணித்த 209 பேரில் 108 ஆண்களும், 101 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.