இன்றைய பிரத்தியேகக் கல்விக்கு செலவிடப்படும் செலவீனங்களால் பெற்றோர்கள் பாதறிப்போய் காண ப்படுகின்றனர். வறுமையில் உள்ள மாணவர்களின் நிலை என்னாவது? தமது சக மாணவர்கள் மேலதிக வகுப்புக்கள் மற்றும் பிரத்தியேகமான கல்வி பெறும்போது தாம் மட்டும் குடும்பபொரு ளாதாரக் கஷ்டம் காரணமாக வெறும் மன உளச்சல்களுக்கே தள்ளப்படுகின்றனர்…..முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்