வினைத்திறனற்ற தமிழ் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப போராடவேண்டும்
ராஜபக்சக்களை தமது இனத்தின் உறுதிமிக்க தலைவர்களாக ஏற்று அங்கீகரித்த சிங்கள மக்களே மூன்று ஆண்டுகள் முடிவதற்குள்ளாகவே வெகுண்டெழுந்து வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்தை முன்னெடுத்து வருகையில், தமிழின விடுத லையை குழிதோண்டிப் புதைக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ள வினைத்திறனற்ற தமிழ் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஏன் தமிழ் மக்கள் போராடவில்லை என்ற ஆதங்கம் ஈழத் தமிழினத்தின் விடுதலையை விரும்பும் அனைவ ரதும் கேள்வியாக உள்ளது……….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்