இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொடவிற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையே அண்மையில் இடம்பெற்ற சந்திப்பு ஈழ – தமிழக அரசியல் களங்களில் திடீர் கவனிப்பை ஏற்படுத்தியுள்ள விடயமாக மாறியுள்ளது ஈழத்தமிழர்களது தொப்புள்கொடி உறவின் வழியே எமது மிகப்பெரும் ஆதரவு தளமாக காணப்படும் தமிழ் நாட்டை நோக்கி இலங்கை அரசின் பார்வை பதிந்துள்ளதையடுத்து ஈழத்தமிழர் பரப்பில் அவ்வாறான பெரும் தவிப்பு மேலோங்கி வருவதனை அவதானிக்க முடிகிறது……..
……………….முழுமையாக படிக்க கீழ் உள்ள மின்னிதழ் இணைப்பை அழுத்தவும்