கறுப்பு யூலையின் 38ஆவது ஆண்டு நினைவு நாள் குறித்து புலம்பெயர் அமைப்புக்களால் நடத்தப் படும் மெய்நிகர் (ZOOM) அமர்வு.
”இலங்கை அரசால் முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட இனக் கலவரம்”.
“மீண்டும் மீண்டும் வன் முறைகளை ஏற்படுத்துவதைத் நிறுத்தி, இலங்கை இனப் பிரச்சனையின் அடிப்படைக் காரணங்களுக்கான தீர்வைக் கொடுங்கள்.”