எமது வெளிவிவகாரக் கொள்கை

மறுசீரமைக்கப்பட வேண்டிய எமது வெளிவிவகாரக் கொள்கை – வேல்ஸ் இல் இருந்த அருஸ்

வேல்ஸ் இல் இருந்த அருஸ் மறுசீரமைக்கப்பட வேண்டிய எமது வெளிவிவகாரக் கொள்கை: சீனத் தூதுவரின் யாழ் பயணம், இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக கொண்டுவரும் பயணத் தடைகள், 13 ஆவது திருத்தச்சட்டத்தை...

தோ்தல் களநிலையில் ஜே.வி.பி. ஏற்படுத்தப் போகும் அதிா்வுகள் – யதீந்திரா

ஜனாதிபதித் தோ்தலை நோக்கி இலங்கை சென்றுகொண்டிருக்கும் நிலையில், அரசியலில் புதிய கூட்டணிகள், கட்சி தாவல்கள் ஆரம்பமாகியுள்ளது. அதேவேளையில், ஜே.வி.பி. இம்முறை கணிசமான தாக்கத்தை தோ்தல் களத்தில் கொடுக்கலாம் என்றும் எதிா்பாா்க்கப்படுகின்றது. இவை குறித்து...
தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்

தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக தமிழக முதல்வர் உதவியை செய்ய அனுமதி கேட்டார் | கே.எஸ்.இராதாகிருஸ்ணன்

கே.எஸ்.இராதாகிருஸ்ணன் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்- தமிழக முதல்வர் உதவி ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு அமைய வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவரும், அதற்காக நீண்டகாலம் அயராது உழைத்து வருபவரும், திமுகவின் செய்தித் தொடர்பாளருமான வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஸ்ணன்...

சிறீலங்காவின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விளைவு 1983 யூலை ஈழத்தமிழின அழிப்பின் 38 ஆண்டு

சிறீலங்காவின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விளைவு 1983 யூலை ஈழத்தமிழின அழிப்பின் 38 ஆண்டு - சூ.யோ.பற்றிமாகரன் 42 ஆண்டுகளாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் தொடரும் ஈழத் தமிழின அழிப்பு ஜனாதிபதி ஆணைக்குழு...
அரசுக்கு எதிரான

போராட்டக்களத் துப்பாக்கிச் சூடு: ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கான அரச வன்முறை சார்ந்த புதிய திருப்பமா…..? | பி.மாணிக்கவாசகம்

பி.மாணிக்கவாசகம் அரசுக்கு எதிரான அமைதிவழிப் போராட்டங்கள்... அரசுக்கு எதிரான அமைதிவழிப் போராட்டங்கள் இந்த வாரம் நாடெங்கிலும் பரவலாகத் தீவிரமடைந்திருக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு, காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், புதிய பரிமாணங்களுடன் இரண்டு வாரங்களைக் கடந்து விட்டது....
தமிழரசுக் கட்சிக்குள் பிளவு

தமிழரசுக் கட்சிக்குள் பிளவு; புதிய அணி உருவாகின்றதா? – அகிலன்

தமிழரசுக் கட்சிக்குள் பிளவு; புதிய அணி உருவாகின்றதா? ஜெனிவாவில் தமிழ் மக்கள் சார்ந்து ஏதாவது நடைபெறுகின்றதோ இல்லையோ, தமிழ்க் கட்சிகளிடையேயான தலைமைத்துவப் போட்டியை இது தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது. மூன்று கட்சிகளை உள்ளடக்கிய கூட்டமைப்புக்குள்...

கொரோனா வைரஸின் கீழ் கொதித்துக் கனத்துச் சூடேறும் கேள்வி-கோ.ரூபகாந்

கொரோனா வைரஸ் பரவல்  ஒரு நெருக்கடி நிலைமையே தவிர அவசரகால நிலைமை அல்ல என்பதே ஜனாதிபதி கோத்தாபாயாவின் நிலைப்பாடு, ஆனால் நெருக்கடி நிலைமையையும் கடந்து, ஓர் அவசரகால நிலைமையை நாடு எட்டியுள்ளது. நாட்டில்...

தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல்  – நேற்றும் – இன்றும் (தேடல் 2)

தமிழர் தொல்குடித் தேடலை ஊக்குவித்த உளவியற் காரணிகள்: 1950, 60, 70களில் எமது தாயக நிலங்களில் தமிழர் தொல்குடி வரலாறு பற்றிய தெளிவான தரவுகளையோ, தகவல்களையோ யாம் எமது இளமைக் காலங்களிற் பெறுவதற்கான வாய்ப்புகள்,...

ஏட்டுச் சுரைக்காய் – துரைசாமி நடராஜா

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.இதன் தாக்க விளைவுகள் மலையகத்தில் அதிகளவில் எதிரொலிக்கக்கூடிய அபாயநிலை காணப்படுகின்றது.மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர்கள் தனித்துவிடப்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றமையானது இவ்வபாய நிலைக்கு மேலும்...
மட்டக்களப்பு:மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்த முன்வரவேண்டும்

மட்டக்களப்பு மாவட்ட மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்த தொழிலதிபர்கள் முன்வரவேண்டும்!! – மட்டு.நகரான்

மட்டக்களப்பு:மீன்பிடி நடவடிக்கைகளை மேம்படுத்த முன்வரவேண்டும்- வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதியானது நீண்ட இயற்கை வளங்களைக் கொண்ட பகுதியாக காணப்படுகின்றது. கடந்த 30வருடகால யுத்தம் மற்றும் அகிம்சை ரீதியான, இராஜதந்திர ரீதியான போராட்டங்கள் இந்த...