தாயக மேம்பாட்டு பணிகள்
நேற்று, இன்று, நாளை - தாஸ்
யுத்த சூழ்நிலையாக இருந்தாலும், அன்று தாயக மேம்பாட்டு வேலைத் திட்டங்களில் உணவு உற்பத்தி முறையில் முழுமையான தன்நிறைவு நிலையிலேயே இருந்தது. விதை, தானியங்கள் உள்ளீடுகள், உரங்கள், கிருமிநாசினி...
தாயக மேம்பாடு
நேற்று இன்று நாளை - தாஸ்
எல்லா வளங்களையும் தன்னகத்தே கொண்ட எமது தாயகத்திலே நேற்று முழுமையான வளப் பாதுகாப்புடன் ஒவ்வொரு வளத்தினதும் உச்சப் பயன்பாடுகளின் முழுமையான பயனை நாடும் நாட்டு மக்களும் பயன்பெறக்...
தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை
வருமானம் தரும் தொழிற்சாலைகளை மீள உருவாக்க வேண்டும் Development
எமது தாயகமானது, உள்ளூர் உற்பத்தியிலும், பழமரக் கன்றுகள் உற்பத்தியிலும் மிகவும் தன்னிறைவு உடைய பகுதியாக நேற்றுக் காணப்பட்டது. பழ மரங்களில் இருந்து கிடைக்கும் எல்லா...
எமது பொருளாதாரத்தில் தன்னிறைவை அடைவோம்
தாயக மேம்பாடு: நேற்று - இன்று - நாளை : தாஸ்
பனை தென்னை வள கூட்டுறவுச் சங்கத்தை மீளவும் அபிவிருத்தி செய்து, அதன் ஊடாக இவ்வளத்தின் உச்சப் பயன்பாட்டை நாம் பயன்படுத்த வேண்டும்....
நேற்று இன்று நாளை : வடக்கு மாகாண மீன்பிடி வளம் | தாஸ்
தாஸ்
தாயக மேம்பாடு: வடக்கு மாகாண மீன்பிடி வளம்
மீன்பிடித் தொழில் என்பது மீன் பிடித்தல், மீன் வளர்த்தல், மீன் அல்லது மீன் பொருட்கள் விற்பது, பதப்படுத்துவது, பாதுகாப்பாக சேமித்து வைப்பது, இடத்துக்கு இடம் எடுத்துச்...
தாயக மேம்பாடு – அம்பாறை மாவட்டம் – தாஸ்
தாஸ்
தாயக மேம்பாடு-அம்பாறை மாவட்டம்: அம்பாறை மாவட்டமானது, இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மிகவும் முக்கியமான ஒரு மாவட்டமாகும். தமிழர் சிங்களவர் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் மாவட்டமாகும்.
அம்பாறை மாவட்டமானது 1961 நிர்வாக மாவட்டமாக உருவாக்கப்பட்டு...
விலை மதிக்க முடியாத பார்வையினை கொடுத்தவர் வாழ்வில் ஒளியேற்ற முன்வாருங்கள் – மகிந்தன்
யுத்த காலப் பகுதியாக இருந்தாலும் சரி, இடைக் கால நிர்வாக முன்னெடுப்புக் காலப் பகுதியாக இருந்தாலும் சரி விசேட தேவையுடையோர் அவர்களுக்குரிய காப்ப கங்களில், உரிய முறையில் பராமரிக்கப் பட்டு வந்தனர். இதில்...
நேற்று இன்று நாளை தாயகத்தின் நீர்வளத்தைப் பாதுகாப்போம் முல்லைத்தீவு மாவட்டம் – தாஸ்
முல்லைத்தீவு மாவட்டம்-தாயகத்தின் நீர்வளத்தைப் பாதுகாப்போம்: 1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டமானது, வன்னி இராச்சியத்தின் பெரும் பகுதியினை உள்ளடக்கியதாகவும், வடமாகாணத்தில் அதிக நிலப்பரப்பைக் கொண்ட பிரதேசமாகவும் உள்ளது. 2009 ஆம் ஆண்டு வரையும்...
தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை தொடர்ச்சி வவுனியா மாவட்டம்: குளங்களும், ஆறுகளும் – தாஸ்
தாஸ்
தாயக மேம்பாடு-வவுனியா மாவட்டம்: கனகராயன் ஆறு, பாலி ஆறு, பறங்கியாறு ஆகிய பிரதான ஆறுகளும், கிளை ஆறுகள் உள்ள பகுதியாகவும் வவுனியா மாவட்டம் காணப்படுகின்றது. மிகவும் பெரியகுளம் பாவற்குளம் ஆகும். அத்துடன் 718...
உலக வெண்பிரம்புப் பாதுகாப்பு நாளும், கட்டிடடத் திறப்புவிழாவும்
உலக வெண்பிரம்புப் பாதுகாப்பு நாளும், கட்டிடடத் திறப்புவிழாவும்: 15.10.2021 ஆம் நாள் பன்னாட்டு வெள்ளைப் பிரம்புப் பாதுகாப்பு நாளினை வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தினர் கிளிநொச்சி, விவேகானந்தநகர் பகுதியில் அமைக்கப்பட்ட புதிய செயலகத்தில் கடைப்பிடித்தார்கள். இப்...