தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல்: நேற்றும் இன்றும்- தொடர்ச்சி-தேடல் 10

நான்காம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அல்லது தமிழ்த் தேசிய எழுச்சியின் உயிரேடு! ‘சாக்கு’த் திரையினுள்ளிருந்து அச்சத்தில் நடுங்கியவனாக வெளியே வந்த என்முன்னே தமது கரங்களிற் துப்பாக்கியுடன் ‘கலவர எதிர்ப்புப் படையணியின்’ நான்கைந்துபேர் ஆயுதபாணிகளாக நின்றுகொண்டிருந்தனர்! அந்தக்கணங்களில்...

தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் தொடரும் நவகாலனீய அடக்குமுறைகள்

காலனீயக் குடியேற்றங்களை நிறுவும் நோக்குடன் தொண்டு நிறுவனம் என்ற பெயரில் இஸ்ரேல் யூத தேசிய நிதியம் மேற்குக் கரையிலுள்ள பாலஸ்தீன நிலங்களை வாங்கி, அவ்வாறு நிலங்களைக் கையகப்படுத்துவதைச் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயற்பாடு எனப்...

புர்கா போன்ற ஆடைகளுக்கு தடை கூடும் போது இறப்பமே தவிர அரசுக்கு அடி பணியோம் -முனாஜித் மௌலவி

அரசு இஸ்லாமியர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக வேண்டி எடுத்த நடவடிக்கைதான் இந்த புர்கா போன்ற ஆடைகளை தடை விதிப்பது. இப்படியான தடை கூடும் போது நாங்கள் இறப்போமே தவிர, இவர்களுக்கு அடிபணிந்து இருக்க மாட்டோம்...

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் ஈழத்தமிழர்களும்…

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 நாள் தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் நிற்கின்றன. அந்தக் கட்சிகள் தேர்தல் அறிக்கையின் வழியாக...

மார்ச் 23, 2021- பகத்சிங்கின் 90ஆவது நினைவு நாள் பொருத்தப்பாடு…

தோழர் பகத்சிங் இதே நாளில் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தனது இன்னுயிரை இழந்தார். அவர் என்ன காரணத்திற்காய் தனது உயிரை இழந்தாரோ அதே காரணம் அடிப்படையாய் இன்னமும் இருக்கிறது. அவர் பிறந்து வளர்ந்து உயிரை...

“சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை”- புரட்சி நாயகன் பகத் சிங்

“சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையோ கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்” என்று கூறிய புத்தகப்பிரியர் புரட்சி நாயகன் பகத்சிங். தூக்கு மேடைக்குப் போவதற்கு முன் படிப்பதற்காக பத்து நிமிடம் தாருங்கள் என்று...

நீதி கிடைக்குமா? – நீதி கிடைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா?-பி.மாணிக்கவாசகம்

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கும் தாயக மண் உரிமைக்குமான போராட்டம் நீதிக்கான போராட்டமாக விரிவடைந்திருக்கின்றது. மனித உரிமை மீறல்களுக்கும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்ற ஐ.நா மன்றத்தின் கோரிக்கை நிறைவேற்றப்படாமையினால்...

அதிகரித்த தொலைபேசிப் பாவனையும் மறைக்கப்பட்ட தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும்

இன்று எம் அனைவரின் மனங்களிலும் எமது பாரம்பரிய விளையாட்டுக்கள் நினைவிருக்கின்றனவா என்பது தெரியவில்லை ஆனால், “ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா ” என்ற பாரதியின் பாடல் வரிகள் நிச்சயமாக நினைவில் இருக்கும். காலத்தால்...

அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின் உயர்மட்ட ஆளுமையை பிரெஞ்சு அரசு கொலை செய்தது

 பிரெஞ்சு அதிபரின் ஒப்புதல் அல்ஜீரியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணி வகித்த முக்கிய ஆளுமை ஒருவரைப் பிரெஞ்சு இராணுவ வீரர்கள் கொலைசெய்து பின்னர் அதனை மூடிமறைத்ததாக பிரெஞ்சு அதிபர் மக்ரோன் (Macron) முதல் தடவையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்....

பறிபோகும் நிலையில் முல்லை வரலாற்றுப் பொக்கிசம் -பாலநாதன் சதீஸ்

முல்லைத்தீவு மாவட்டத்தில் குமுழமுனை கிராமத்தில் காடுகளும், மலைகளும், வயல்வெளிகளும் சூழப்பெற்று குருந்தூர்மலை அமைந்துள்ளது. இப்போது இந்த மலை சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது. தொல்பொருள்  ஆய்வு என்ற பெயரில் புத்தர்சிலை வைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டு...