வந்தாறுமூலை படுகொலைகள்; கொலைகாரர்கள் அடையாளம் காட்டப்பட்டும் மறுக்கப்படும் நீதி – தீரன்

'நல்லாட்சி' அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்களா? என்ற சந்தேகம் தமிழ் மக்களின் மனங்களில் இன்றும் மிக ஆழப்பதிந்து கிடக்கின்றது. ஏனெனில் வடகிழக்கில் நடந்த பல...

சுவிற்சர்லாந்தின் மறுபக்கம்?

பத்தொன்பதாம் நூற்றாண்டு காலப்பகுதியில் கல்வி கற்ற ஐரோப்பியர்கள் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர்களை 'அரைக் காட்டுமிராண்டிகள்’ என அழைப்பது வழக்கமாக இருந்தது. அமைதி நிறைந்த நாடுகளில் வாழ்ந்த முற்றிலும் கல்வியறிவற்ற, பழங்குடி மக்களை இவர்கள்...

கேள்விக்கு உள்ளாகும் இருப்பும் தமிழ்த்தலைமைகளின் போக்கும் ...

புதிய ஆண்டு புத்துணர்ச்சியளிப்பது. புது வேகத்துடன் செயற்படத் தூண்டுவது. இது பொதுவானது. ஆனால், பிறந்துள்ள புதிய ஆண்டாகிய 2021 இல் வலிந்த புத்துணர்ச்சியுடனும், மிகுந்த வேகத்துடனும் செயற்பட வேண்டும் என்பதையே 2020 வலியுறுத்திச்...

2021ஆம் ஆண்டு ஐ.நா.மனிதஉரிமைகள் சபைத் தீர்மானப் பலன் – சூ.யோ.பற்றிமாகரன்

சிறீலங்காவின் இறைமை இழப்பு பயன்படுத்தி உரிமைபெற ஈழத்தமிழர்க்குப் புதியவழி இது ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சியின் மூலம் உலகநாடுகள் அவர்களுக்கான பாதுகாப்பான அமைதியை சிறீலங்காவிடம் பெற்றுக் கொடுக்க இயலாத நிலையின் வெளிப்பாடு. ஆதலால் இது ஈழத்தமிழர்களின் வெளியக...

அமெரிக்காவின் பயணத் தடை;முக்கிய கட்டத்திற்கு பூகோள அரசியல்-வேல்ஸ் இல் இருந்து அருஸ்

சிறீலங்கா அரசுடனான உறவுகளை விரிவுபடுத்துவதில் ரஷ்யா அதிக அக்கறை கொண்டுள்ளது. அண்மைக் காலமாக இடம் பெற்று வரும் சம்பவங்களை அவதானித்தால் இது நன்கு புலப்படும். சிறீலங்காவில் புதிய அரசு அமைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர்...

கொங்கோவில் ஒரு கோர இனவழிப்பு;காலனிய பெல்ஜியத்தின் கறைபடிந்த கைகள்-தமிழில் ஜெயந்திரன்

பெல்ஜியத்தின் அரசராக விளங்கிய இரண்டாம் லியோபோல்ட், ஹிட்லரைப் போன்ற ஒரு மனிதப் படுகொலையாளியா அல்லது சில அநீதிகள் மட்டில் கண்ணை மூடிக்கொண்டிருந்த ஆட்சியாளனா? தனது காலனித்துவ கடந்த காலத்துக்கு முகங்கொடுக்கும் ஒரு நாட்டில்,...

ஈழம் – காசா; மனிதாபிமானத்திற்கும் பாரபட்சம் உண்டு – துரைராஜா ஜெயராஜா

ஈழம் - பாஸ்தீனம், இரண்டுக்குமே பெரியளவில் வித்தியாசமிருப்பதில்லை. ஈழ நிலத்தில் பௌத்த சிங்கள பேரினவாத அரசு உலகத்தின் ஆதரவோடு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்தது. பாலஸ்தீன நிலத்தில் யூதப் பெரும்பான்மைவாத இஸ்ரேலிய அரசு...

ஆழமான நேசிப்புக்குரிய நாயகனாக தியாக தீபம் திலீபன் விளங்குகிறார் – அ.மயூரன்

இந்த உலகமானது மனித சிந்தனைகள், நம்பிக்கைகள், கோட்பாடுகள் , சித்தாந்தங்கள் , வேதாந்தங்கள், தத்துவங்கள் , இலக்கியங்கள் ஆகியவற்றைப் பெரும் குவியல்ககளாகக் கொண்ட கருத்துலகமாகும். இக்கருத்துக்களுக்கு இருப்பும், உறுதியான பொருளியல் வாழ்வுமுண்டு. இக்கருத்துக்கள் மனிதப்...

வட அயர்லாந்தில் அமைதியின்மை: வன்முறை வெடித்ததற்கான காரணம் என்ன? – தமிழில் ஜெயந்திரன்

தொடர்ச்சியாக ஆறு இரவுகளாக நடைபெற்ற கலவரங்கள் வட அயர்லாந்தை அதிர வைத்திருக்கின்றன. பல வருடங்களுக்குப் பின்னர் நடைபெற்ற இவ்வாறான கலவரங்களில் 55 காவல்துறைப் பணியாளர்கள் காயப்பட்டிருக்கிறார்கள். உண்மையில் வடஅயர்லாந்தில் தற்போது என்ன நடக்கிறது? கிறிஸ்தவர்களின் புனித...
அலி சப்ரி

அலி சப்ரியை நிதி அமைச்சர் பதவிக்கு ஜனாதிபதி தெரிவு செய்ய காரணம்? | அகிலன்

அகிலன் அலி சப்ரி தெரிவு செய்ய காரணம்? ''நாட்டின் நிதி  அமைச்சர் நான்தான். நாட்டிற்கான எனது பணியில் என் உயிர் போனாலும் கவலைப்பட மாட்டேன்'' என அலி சப்ரி பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை அதிரடியாக அறிவித்தபோது அது...