21 நாள் ஊரடங்கால் பாதிக்கப்படும் இந்திய மக்களின் பொருளாதாரம்-கல்யாணி
உலகில் உள்ள அனைவரும் அச்சப்படும் ஓர் விடயமாக கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. இது இன்று உலக நாடுகளின் பொருளாதாரத்தை வீழ்ச்சியுறப் பண்ணியதுடன், பொது மக்களை பெரும் இக்கட்டான நிலைக்கும் தள்ளியுள்ளது. கொரோனா...
அமெரிக்கா பறந்தது எதற்காக? மேற்குலகின் புதிய நகா்வு என்ன?
கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் நோ்காணல்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் அமெரிக்காவுக்கான ஒரு வார கால அரசியல் பயணம் ஒன்றை மேற்கொண்ட பின்னா் இப்போது நாடு திரும்பியுள்ளாா். தன்னுடைய அமெரிக்க விஜயம்,...
மலையகம்: கேள்விக்குறியாகும் தொழிற்சங்க பலம்-துரைசாமி நடராஜா
இலங்கையின் பெருந்தோட்டப் புறங்களில் தொழிற்சங்க கலாசாரம் வலுவிழந்து வருகின்றது.இதனால் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படும், தொழிலாளர்கள் நசுக்கப்படும் அபாயநிலை மேலெழுந்து வருகின்றது.இதனை கருத்தில் கொண்டு தொழிற்சங்க கலாசாரத்தின் இருப்பினைப் பேணி அதனூடாக பல்வேறு சாதக...
மலையகம்: ‘சிறு தோட்ட உரிமையாளர்’-துரைசாமி நடராஜா
இலங்கையில் மலையக மக்களின் சம்பள இழுபறி நிலைமைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.உழைப்பிற்கேற்ற ஊதியமின்றி இவர்கள் அல்லல்படுவதாக கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக மாற்ற வேண்டியதன்...
தமிழரசுக் கட்சிக்குள் பிளவு; புதிய அணி உருவாகின்றதா? – அகிலன்
தமிழரசுக் கட்சிக்குள் பிளவு; புதிய அணி உருவாகின்றதா? ஜெனிவாவில் தமிழ் மக்கள் சார்ந்து ஏதாவது நடைபெறுகின்றதோ இல்லையோ, தமிழ்க் கட்சிகளிடையேயான தலைமைத்துவப் போட்டியை இது தெளிவாக வெளிப்படுத்தியிருக்கின்றது. மூன்று கட்சிகளை உள்ளடக்கிய கூட்டமைப்புக்குள்...
ஐக்கியமும் வெற்றியும் – துரைசாமி நடராஜா
தொழிலாளர்களின் உரிமைகள் பலவற்றையும் வென்றெடுப்பதற்கு தொழிற்சங்க பலம் அவசியமாகும்.எனினும் சமகாலத்தில் தொழிற்சங்கங்களிடையே காணப்படும் பிளவுகள், தலைமைத்துவ மோகம் உள்ளிட்ட பலவும் தொழிற்சங்கங்களின் நம்பகத்தன்மைக்கு குந்தகமாக அமைந்துள்ளதுடன் தொழிலாளர்களின் உரிமைகள் பறிபோவதற்கும் உந்துசக்தியாக அமைந்துள்ளது...
வடக்கு, கிழக்கில் மெல்ல மெல்ல பறிபோகும் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்கள்: சரா
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தைக் கூறுபோடுவதற்கு இலங்கை அரசு உபயோகிக்கும் ஆயுதமே, மகாவலி (எல்) குடியேற்றம்; முல்லைத்தீவில் மெல்ல மெல்ல பறிபோகும் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்கள்.
நீர்ப்பாசனக்காணிகளைத் தொடர்ந்து, மானாவாரிக் காணிகள் மீதும்...
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் தேசிய உணர்வினை சிதைக்கும் சுமந்திரன் எம்.பி.யின் கருத்துகள்! – மட்டு.நகரான்
அண்மைக்காலக, தமிழ்த் தேசிய உணர்வினை சிதைக்கும் சுமந்திரன் வெளியிடும் கருத்துக்கள் தமிழ் தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்களை ஆத்திரமூட்டும் வகையில் அமைந்து வருவதை அவதானிக்க முடிக்கின்றது.
வடகிழக்கு தமிழர்களின் தாயகம். தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட...
‘தடுப்பதற்கு பொறுப்புக்கள் உணரப்பட வேண்டும்’- வீ.குகதாசன்
பிள்ளைகளின் பராமரிப்பு பற்றி நாம் அடிக்கடி பேசும்போது, அவர்களை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவரது மனதிலும் ஆணித்தரமாய் இருப்பதோடு, அதிக கவனமும் செலுத்துவோம். ஆயினும் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றி நாம்...
போரில் மீண்டுவந்த தாயக உறவுகளை தொடற்சியாக சீண்டிப்பாக்கும் இயற்கை-கோ.ரூபகாந்
தாயகத்தில் கடந்த காலங்ளில் இடம்பெற்ற ஆயுதவளிப் போராட்டத்தில் தமது உறவுகள், உடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் உடுத்த உடைகளுடன் இடம்பெயர்ந்து முள்வேலி முகாம்களுக்குள் மந்தைகளைப் போல அடைத்து வைக்கப்பட்டு பல மாதங்ளின் பின்...