தியாகங்கள் என்றைக்கும் உண்மை வரலாறாகப் போற்றப்பட வேண்டியவை – துவாரகா
திலீபன் அண்ணா தொடர்பான நினைவு
தியாகி திலீபனின் 34வது நிறைவாண்டையொட்டி அவர் வழிநடத்திய சுதந்திரப் பறவைகள் அமைப்பில் பணியாற்றிய ஒரு போராளி திலீபன் அண்ணா தொடர்பான நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்
“அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு”...
நான்காம் தொழில் புரட்சிக்காக நம்மை தயார் செய்வோம் ! -விக்கிரமன்
இந்த 2020 புத்தாண்டின் நுழைவாயிலைக் கடக்கும்போது, அறிவியல் புனைகதை திரைப்படங்களில் சித்தரிக்கப்படுவதைப் போலவே எதிர்காலத்தை நோக்கி வேகமாகச் செல்கிறோம் என்றால் அது மிகையாகாது.
அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைந்த மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பயணிக்கும் உலகில்; கற்பனை தொழில்நுட்பங்கள் பலகண்கூடாக காணும் கருவிகளாக இந்த...
கன்னியா வரலாற்றில் பண்பாட்டு இன அழிப்பு -தீபச்செல்வன்
கன்னியா ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மிகவும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ஈழத் தீவு முழுவதும் காணப்படும் தொல்லியல் ஆதார மூலங்கள், ஈழத் தமிழர்கள்தான் இத் தீவின் பூர்வீகக் குடிகள் என்பதை உலகத்திற்கு...
ஈழத்தமிழர்களிடை பொறுப்புள்ள கூட்டமைவு அவசியம்
ஈழத்தமிழர்களுக்கு நல்லாட்சி, மனித உரிமைகள், வளர்ச்சிகள் என்னும் மூன்றுமே இன்றைய சிறீலங்கா அரசாங்கத்தால் உறுதி செய்யப்படாது உள்ளது என்பது வெளிப்படையான உண்மை. நாள்தோறும் கிடைக்கும் செய்திகளும், தகவல்களும், அறிக்கைகளும், வேண்டுகோள்களும் இதனை கள...
தாயக மேம்பாடு – அம்பாறை மாவட்டம் – தாஸ்
தாஸ்
தாயக மேம்பாடு-அம்பாறை மாவட்டம்: அம்பாறை மாவட்டமானது, இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் மிகவும் முக்கியமான ஒரு மாவட்டமாகும். தமிழர் சிங்களவர் மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் மாவட்டமாகும்.
அம்பாறை மாவட்டமானது 1961 நிர்வாக மாவட்டமாக உருவாக்கப்பட்டு...
இலக்கு மின்னிதழ் 170 ஆசிரியர் தலையங்கம்
இலக்கு மின்னிதழ் 170 ஆசிரியர் தலையங்கம்
சிறிலங்காவின் வேகமான முயற்சிகளும், ஈழத்தமிழர்களின் மந்தமான போக்குகளும்
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு பெப்ருவரி 28ம் நாள் தொடங்குகின்றது. இம்முறை வாய்மொழி மூலம்...
தனிமனித மகிழ்ச்சியே விடுதலையைப் பெறுவதற்கான அடித்தளம் – மார்ச் 20 ஐ. நா. சபையின் உலக மகிழ்ச்சி நாள்
மகிழ்ச்சிக்கான அடுத்த பத்தாண்டு காலத் திட்டமாக மனித உரிமைகளைப் பேணலையும் - மக்கள் நலத்திட்டங்களையும் அமைக்க! உலக மகிழ்ச்சி நாள் 10வது ஆண்டு அறிக்கை வலியுறுத்தல்.'மக்கள் இறைமை பேணப்படுகையிலேயே மகிழ்ச்சி நடைமுறைச் சாத்தியமாகும்'...
கறுப்பு யூலைக்கு 40, வயது.! இலங்கையிலும், சர்வதேசத்திலும் நீதி மறுக்கப்பட்ட தமிழினம் ..!-பா.அரியநேத்திரன்
அன்று 1983, யூலை,23,ல் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த தமிழினப்படுகொலை இடம்பெற்று 2023, யூலை,23, இன்று 40, வருடங்கள் நிறைவுறுகிறது.
இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் மீது பல தடவைகள் தாக்குதல்...
கப்டன் பண்டிதர் எமது விடுதலை அமைப்பின் மூத்த உறுப்பினரும் அவரது ஆழுமையும் வழிகாட்டலும் – கௌரிசங்கர்
எமது விடுதலை அமைப்பின் அத்திவாரம் போடப்பட்ட போது ரவீந்திரன் என்ற இயற் பெயரைக் கொண்டவரின் ஆழுமையும் அறிவும் பண்பும் ஒருங்கே அமைந்திருந்ததால் எல்லா மூத்த உறுப்பினர்களும் அவரைப் பண்டிதர் என்றே அழைத்தனர். முதல்...
நான் சாவதற்கு முதல் என்ர பிள்ளையை மீட்டிடணும்: ஓர் அன்னையின் அழுகுரல் | பாலநாதன் சதீஸ்
ஓர் அன்னையின் அழுகுரல்
எத்தனை வருடங்கள் சென்றாலும் வந்து எங்கட முகத்தை ஒருக்கால் பார்த்தால் போதும் என்ற நம்பிக்கையில் போராடி வரும் தாய்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரியுடன் இருக்கும் மகளை மீட்டுட துடிக்கும் அன்னை.
இலங்கையில் உள்நாட்டு...