ஆங் சான் சூகி மீது பரிதாபமா? இனவழிப்பை மறந்துவிட்டீர்களா? – தமிழில் ஜெயந்திரன் – பகுதி –...

உரோகிங்கியா மக்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் சனநாயகத்தின் வடிவமாகப் பார்க்கப்பட்ட ஆங் சான் சூகியின் நிகழ்ச்சி நிரலில் உரோகிங்கியா மக்களின் விடயம் ஒருபோதுமே உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. மேலும் உரோகிங்கியா மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட...

ஐ.நா தீர்மானம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன? – திருமுருகன் காந்தி

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு இணைத்தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளன. அதே சமயம், சிறீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த...

ஐ.நா தீர்மானம் தொடர்பில் தமிழகத்தின் நிலைப்பாடு என்ன? – வைகைச் செல்வன்

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து தீர்மானம் ஒன்றை கொண்டுவருவதற்கு இணைத்தலைமை நாடுகள் தீர்மானித்துள்ளன. அதே சமயம், சிறீலங்கா அரசை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த...

தமிழ் மக்களின் நில அபகரிப்பு அந்த இனத்தின் அடையாளங்களை அழிக்கும் செயலாகும் -இரா. சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சற்தரை விவகாரம் இன்று யாரும் கவனிப்பாரற்ற நிலையில் உள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு வித்திட்டவர்கள், இந்த மேய்ச்சற்தரை விவகாரம் குறித்து பேசும் நிலையென்பது மிகவும்...

இராஜதந்திர ஜனநாயகப் போராட்டத்தின் அவசியம் – பி.மாணிக்கவாசகம்

ஜெனிவாவில் உருவாகி வருகின்ற நெருக்கடிகளுக்கு உறுதியோடு முகம் கொடுப்பதற்கான ஆயத்தங்களில் அரசு ஈடுபட்டிருக்கின்றது. அதனை பகீரதப் பிரயத்தனம் என்று கூட குறிப்பிடலாம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 'கோர் குறூப்’ என குறிப்பிடப்படுகின்ற முக்கிய...

ஜெனிவாவில் மீண்டும் ஏமாற்றம்? – அகிலன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அனைத்துத் தரப்பினராலும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை குறித்த பிரேரணையின் நகல் வெளிவந்திருக்கின்றது. ஜெனிவாவில் தமிழர்களுக்கு நீதி கிடைக்கும்...

கண்ணுக்கு தெரியாத மகுட நுண்ணியும், கலங்கி நிற்கும் மனித மனங்களும் -விக்கிரமன்

இருபதாம்  நூற்றாண்டின் பெரும் சவாலாக இன்றுவரை மனித குலத்தை கலங்க வைத்துக் கொண்டிருக்கும் மகுட நுண்ணி தொற்று நோய்-19 (கோவிட் -19), மனித ஆற்றல் மீது மனிதனுக்கு இருக்கும் நம்பிக்கையை ஆட்டம் காண...

சர்வதேச தாய்மொழி நாள் பெப்ரவரி 21 – து.கௌரீஸ்வரன்

இலங்கைத் தமிழர்களும் தாய்மொழித் தினமும் - சில அவதானங்கள் பின்காலனித்துவ, உலகமயமாக்கற் சூழலில் அடையாள அரசியல் மிகவும் பிரதானமானதாக மேலெழுந்து வந்துள்ளது. இந்த அடையாள அரசியலில் ஆதிக்க முறைமைகளும், தற்காப்பு முறைமைகளும் செல்வாக்குச் செலுத்துவதனைக்...

உலக சமூக நீதி நாள்

உலக சமூக நீதி நாள் குறித்து தமிழகத்தைச் சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணல். பெப்ரவரி 20ஆம் திகதி உலக சமூக நாளையொட்டி...

தாய்மொழிக்காக உயிர்நீத்தாரை உலகம் போற்றும் நாள் உலகத்தாய்மொழி நாள் எம்மொழிக்காக உயிர்நீத்தாரை நாமும் போற்றுவோம் – சூ.யோ. பற்றிமாகரன்.

1952ஆம் ஆண்டில் பெப்ரவரி 21ஆம் நாள் கிழக்கு வங்காளத்தில் (இன்றைய பங்களாதேசத்தில்) தங்கள் தாய்மொழிக்காகப் போராடியவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை நினைவு கூர்ந்து போற்றும் முகமாக 1999ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபை உலகத்தாய்மொழி...