மலையக சிறுவர் மேம்பாடு – துரைசாமி நடராஜா

சிறுவர்கள் முக்கியத்துவம் மிக்கவர்கள். எனவே அவர்களின் உரிமைகள் உரியவாறு பேணப்படுவதோடு, அவர்களின் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் பலவற்றுக்கும் உரிய இடமளிக்கப்படுதலும் வேண்டும். இந்த நிலையில், மலையகச் சிறுவர்கள் தொடர்பாகக் கூறுகையில், அவர்கள் பல்வேறு நெருக்கீடுகளுக்கும்...

இன்று உலக உள நல நாள்: உறவுகள், உணர்வுகள், உளநலம் – ச.எ.றெஜினோல்ட்

உண்மையில் ஒருவரை அன்புசெய்தல் என்பது அவர் இருக்கின்ற நிலையில் அவரை ஏற்றுக்கொள்வதாகும். எமது உளநலம் மிகவும் முக்கியமாக எமது உள்ளத்தில் கணத்துக்குக் கணம் மாறுபடுகின்ற உணர்வுகளை நாம் எவ்வாறு கையாளுகின்றோம், எவ்வாறு வெளிப்படுத்துகின்றோம் என்பதில்...
சர்வதேச மகிழ்ச்சி நாள்

சர்வதேச மகிழ்ச்சி நாள்: தாயகத்தில் இருந்து மக்கள் சிலர் மகிழ்ச்சி குறித்து கூறுவது என்ன?

சர்வதேச மகிழ்ச்சி நாள் மகிழ்ச்சியின் அர்த்தம் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டு இருக்கும். பணம், சுவையான உணவு, விலையுயர்ந்த பொருட்கள், பயணம், வெற்றி, உறவு, அன்பு என அவை வகைப்படும் . ஆனால், ஐ.நா.சபை, ‘போர் மற்றும்...
இலக்கு மின்னிதழ் 184 ஆசிரியர் தலையங்கம்

இலங்கையில் படித்தோர் குழாத்து சனநாயக அரசியல் தோல்வி மக்கள் பங்களிப்பு சனநாயக அரசியல் தலைமை தேவை |...

இலக்கு மின்னிதழ் 184 ஆசிரியர் தலையங்கம் இலங்கையில் படித்தோர் குழாத்து சனநாயக அரசியல் தோல்வி மக்கள் பங்களிப்பு சனநாயக அரசியல் தலைமை தேவை இலங்கையில் படித்தோர் குழாத்து சனநாயகம் என்பது பிரித்தானியக் காலனித்துவத்தால் 1910இல் படித்த...
இனவழிப்பை மறுக்கும் போக்கு

இனவழிப்பை மறுக்கும் போக்கு-Srebrenica Genocide

இனவழிப்பை மறுக்கும் போக்கு-Srebrenica Genocide தமிழில்: ஜெயந்திரன் இனவழிப்பை மறுக்கும் போக்கு-Srebrenica Genocide சேர்பிய படைகளால் பல நாட்களாக, திட்டமிடப்பட்ட வகையில் 8000க்கும் அதிகமான பொஸ்னிய முஸ்லிம்கள் மற்றும் சிறுவர்கள் கொல்லப்பட்ட, ஸ்றபிறெனிற்சா (Srebrenica Genocide)...

Humpty Dumpty Sat on a wall -பி.மாணிக்கவாசகம்  

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையைப் பிணை எடுப்பதற்குத் தேவையான சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவி கைக்கு எட்டியிருக்கின்றது. அது வாயை முழுமையாக எட்டுவதற்கு அவசியமான இறுதிக்கட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தின்...

இராஜதந்திர ஜனநாயகப் போராட்டத்தின் அவசியம் – பி.மாணிக்கவாசகம்

ஜெனிவாவில் உருவாகி வருகின்ற நெருக்கடிகளுக்கு உறுதியோடு முகம் கொடுப்பதற்கான ஆயத்தங்களில் அரசு ஈடுபட்டிருக்கின்றது. அதனை பகீரதப் பிரயத்தனம் என்று கூட குறிப்பிடலாம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 'கோர் குறூப்’ என குறிப்பிடப்படுகின்ற முக்கிய...

திலீபனுக்காக இணைந்த தமிழ்க் கட்சிகள்- ஐக்கியம் தொடரும் வாய்ப்பு உள்ளதா?

திலீபனின் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் விதித்த தடையை தமிழ் கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி இருக்கின்றது. அனைத்துக் கட்சிகளும் இணைந்து திலீபனின் நினைவேந்தலில் அதுவும் - அரசாங்கத்தின் தடைகளை தகர்த்துக் கொண்டு...
மலையக மக்களும் சவால்களும்

மலையக மக்களும் சவால்களும் | துரைசாமி நடராஜா

துரைசாமி நடராஜா மலையக மக்களும் சவால்களும் ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் உக்கிரமான மோதல் இடம்பெற்று வருகின்றது. இத்தகைய மோதல் நிலை காரணமாக இலங்கையின் பொருளாதாரம் மேலும் ஆட்டம்  காணும் நிலைமை...

சிதைக்கப்படும் செறிவுகள் – துரைசாமி நடராஜா

பெருந்தோட்டத்துறையின் எதிர்காலம் தொடர்பில் நிலையற்ற வெளிப்பாடுகள் தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றன. 2050 ம் ஆண்டளவில் பெருந்தோட்டத்துறை இல்லாமல் போகும் அபாயம் மேலோங்கி காணப்படுவதாகவும் விசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையானது தோட்டங்களை நம்பிவாழும் தொழிலாளர்களுக்கு பாரிய...