கேள்விக்குறியாகும் இந்தியாவின் ஜனநாயக அறைகூவல்கள் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இஸ்ரேல் - பாலஸ்தீனப் போரில் காசா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களால் இதுவரையில் 28,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏறத்தாள 70,000 பேர் காயமடைந்துள்ளனர். உலக உள்ள மக்கள் அனைவரும் சமூகவலைத்தளங்களில்...

இலங்கை அபிவிருத்தியும் சீனாவின் நலன்களும் – மானுவேல் மங்களநேசன்

1948 வரை இலங்கை பிரித்தானியாவின் கீழ் காலனித்துவ நாடாக இருந்துள்ளது. இலங்கை உலகலாவிய வர்த்தகத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது பலரது கண்களை குத்தவே செய்கிறது. அந்த நோக்குடன் சீனாவும் இலங்கை ஊடாக...

சீனா அடக்கப்படுமுன் ஒடுங்கிப் போய்விடுமா? – வேல் தர்மா

2021 மார்ச் மாதம் 25ஆம் திகதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடத்திய தனது முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டில் மக்களாட்சி நாடுகள் தனியொருவராட்சி நாடுகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என அறைகூவல் விடுத்தார்....

வலிகாமம் வடக்கு: இராணுவ ஆக்கிரமிப்பு முடிவுக்கு வருவது எப்போது…?  பி.மாணிக்கவாசகம்

இராணுவத்தினரின் பிடியில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரசு அக்கறையற்ற போக்கையே கடைப்பிடித்து வருகின்றது. அரசாங்கத்தின் இந்தப் போக்கு ஆக்கிரமிப்பு ரீதியிலானது. இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுகின்ற...

கறுப்பு யூலைக்கு 40, வயது.! இலங்கையிலும், சர்வதேசத்திலும் நீதி மறுக்கப்பட்ட தமிழினம் ..!-பா.அரியநேத்திரன்

அன்று 1983, யூலை,23,ல் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்த தமிழினப்படுகொலை இடம்பெற்று 2023, யூலை,23, இன்று 40, வருடங்கள் நிறைவுறுகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் மீது பல தடவைகள் தாக்குதல்...

அரசியல் தீர்வுக்கு இசைவான புறச்சூழலும் இரு தரப்பு அரசியல் தீர்மானமும் அவசியம்-  பி.மாணிக்கவாசகம் 

ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பை விடுத்துள்ளார். அதிகாரப் பகிர்வின் மூலம் அரசியல் தீர்வு காணப்படும் என்பது அவருடைய நிலைப்பாடாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அந்த வகையில் அதிகாரப் பகிர்வு...

ஈழத்தமிழர் பிரச்சினை அனைத்துலகப் பிரச்சினை அனைத்துலக நீதியே பிரச்சினைக்கான தீர்வாகும்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் 46ஆவது அமர்வு பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வில் ஈழத்தமிழர் அனைத்துலகப் பிரச்சினைக்கு அனைத்துலக நீதி வழங்கு முறைமை எந்த அளவுக்குச்...

மருத்துவ பொருட்களின் தொழில்நுட்டபத்தில் பங்களாதேசம் கண்ட வளர்ச்சியும் அதன் பொருளாதாரமும் | ஆர்திகன்

அண்மைக்காலமாக பங்களாதேசத்தின் பொருளாதாரம் அதிக வளர்ச்சி கண்டு வருகின்றது. தனிநபர் வருமானத்தில் அது இந்தியாவைப் பின்தள்ளியுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டே இந்தியா அதனை எட்டிப்பிடிக்கும் என தெரிவித்துள்ளது. அனைத்துலக நாணயநிதியத்தின் இந்த வருட...

மார்ச் 23, 2021- பகத்சிங்கின் 90ஆவது நினைவு நாள் பொருத்தப்பாடு…

தோழர் பகத்சிங் இதே நாளில் தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தனது இன்னுயிரை இழந்தார். அவர் என்ன காரணத்திற்காய் தனது உயிரை இழந்தாரோ அதே காரணம் அடிப்படையாய் இன்னமும் இருக்கிறது. அவர் பிறந்து வளர்ந்து உயிரை...
புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்

புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்களும், விற்றமின்களும் | ஆர்த்திகன்

ஆர்த்திகன் புற்று நோயை உண்டாக்கும் எண்ணெய்களும் புற்றுநோய் என்பது உலகில் அதிக மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் ஒன்றாக மாறிவருகின்றது. அந்த நோயை குணப்படுத்தும் பணிகளில் மருத்துவ உலகம் போராடி வருகையில், அதனை ஏற்படுத்தும் காரரணிகள் தொடர்பில்...