முருகதாஸா….

ஐக்கிய நாடுகள் அவையின் முன்பாக 2009 பெப்ரவரி 12ஆம் திகதி ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தார். இவரின் நினைவு நாளையொட்டி அவருக்கான கவிதை பிரசுரமாகின்றது. முத்துச்சிரிப்புக் கொண்டவனே முருகதாஸா! வீர வித்துக்கள் வீழ்ந்தபோது உன்னை நீயே வீரத்தீ மூட்டிக்கொண்டாய்.... விடுதலை...

நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி..! – மது நோமன்

இன்று சத்தியமூர்த்தியின் நினைவு நாளையொட்டி அவர் தொடர்பான கட்டுரை பிரசுரமாகின்றது. பெயருக்கேற்பவே சத்தியம் காத்த உத்தமனாக இந்த நாட்டுப்பற்றாளன் உறங்கிப்போக,   பெற்றவர்களும் அவனைப் பெற்ற புண்ணியவான்களாக கால ஏட்டில் பதிந்துபோனார்கள் என்றால் அது மிகையாகாது தனது...

மறக்கப்படும் புற்று நோயாளரும் மாற்று வழிகளும் – வடக்கு கிழக்கு புற்றுநோய் சங்கம் (CANE)

புற்றுநோயானது, உலகில் ஏற்படும் அதிகமான இறப்புகளுக்கான காரணிகளில் 2ஆம் இடத்தை வகிக்கும் அதே நேரம், இலங்கையில் வைத்தியசாலைகளில் இடம்பெறம் இறப்புக்கான காரணிகளிலும் 2ஆம் இடத்தை வகிக்கின்றது. உலகளாவிய ரீதியில் 2018ஆம் ஆண்டு 9.6...

போட்டிக் களமாகிய கொழும்புத் துறைமுக கிழக்கு முனையம் – வேல்தர்மா

ராஜபக்ச சகோதரர்கள் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ய மாட்டோம் என தொடர்ந்து முழங்கி வந்தனர். 2019 நவம்பரில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலுக்கும் 2020 ஓகஸ்ட்டில் நடந்த நாடாளுமன்றத்...

நாடாளுமன்ற விவாதத்தில் சிறீலங்கா தொடர்பாக உரத்துக் கேள்வி எழுப்புவேன் – Siobhain McDonagh

ஐ.நா அமர்வு தொடர்பாக, ‘இலக்கு’ தொடுத்த வினாக்களுக்கு  பிரித்தானியாவின் தொழிற்கட்சியைச் சார்ந்த  நாடாளுமன்ற உறுப்பினர் ஷிவோண் (Siobhain) அளித்த பதில்கள் வினா: கோட்டாபய தலைமையிலான தற்போதைய சிறீலங்கா அரசு, ஐ.நா மனித உரிமை ஆணையத்தில்...

‘நம் தாயகத்தில் நாம் சுதந்திரமாக வாழ வேண்டும்’ – பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம்… – மட்டு.நகரான்

வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம், தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டின் தேசிய இனங்கள், தமிழ் பேசும் இனங்களை தமது தாயகத்தில் சுதந்திரமாக வாழவிடுங்கள் போன்ற பல செய்திகளை கிழக்கில் ஆரம்பமான ‘பொத்துவில்...

கனடாவில் ‘இனவழிப்பு நினைவுத்தூபி’ – பிரம்டன் மாநகரசபை தீர்மானம் – கந்த பூபதி

கடந்த வாரம் பிரம்டன் மாநகரசபை நிறைவேற்றிய தீர்மானமொன்று ஈழத்தேசியத்தை நேசிக்கும் தமிழர்களுக்கு தித்திப்பாக இருந்திருக்கக் கூடும். 2009ஆம் ஆண்டு ஆண்டு மே மாதம் இலங்கை அரச படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்களை...

போர்க்கால வாழ்வியலின் ஆவணமாக மிளிரும் ‘பங்கர்’ நூல் – பி.மாணிக்கவாசகம்

போர்க்காலத்தில் உயிர்ப் பாதுகாப்பு என்பதே பொதுமக்களின் ஒரே இலக்கு. மோதல்களில் ஈடுபட்டிருந்த தரப்பினர் எப்படியேனும் வெற்றியடைந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்தனர். ஆனால் இடையில் அகப்பட்டிருந்த பொதுமக்களை உயிரச்சமே ஆட்கொண்டிருந்தது. மரணம் எந்தவேளையிலும்...

தமிழர் பிரச்சினையை ‘மீண்டும்’ கைகளில் எடுக்கிறது இந்தியா – அகிலன்

கிழக்கு முனைய விவகாரத்தையடுத்து, இரு தரப்பு உறவுகளில் புதிய நெருக்கடி "இந்தியாவுடனான பிரச்சினையை பரஸ்பர பேச்சுவார்ததைகள் மூலமாகத் தீர்த்துக்கொள்ள முடியும்" என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்திருப்பது, இரு தரப்புக்கும் இடையில் நெருக்கடி ஒன்று...

ஜெலட்டின் டியூப் (capsule) மூலம் நெல் விவசாயத்தில் ஓர் புதிய முயற்சி

விவசாயம் என்பது உணவு மற்றும் வேறு உபயோகங்களுக்காக சிலவகைப் பயிர்களை உற்பத்தி செய்வதையும், வீட்டு மிருக வளர்ப்பையும் குறிக்கும். விவசாயம் வீட்டு வளர்ப்புப் பிராணிகள் மற்றும் தாவரங்களின் உதவியைக் கொண்டு நாகரீகங்களுக்கு வழிவகுத்திட்ட...