கால் நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு என்ன??? – ஹஸ்பர் ஏ ஹலீம்

நாட்டின் தேசிய உற்பத்தியில் பால் உற்பத்தி என்பதும் பாரிய பங்கு வகிக்கின்றது இதன் மூலமாக இதனை பெற வேண்டுமாக இருந்தால் கால் நடை வளர்ப்பான பசு மாடு போன்றவற்றை வளர்ப்பில் ஈடுபடுத்தவும் அதனை...
இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு

இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு

இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பேரிழப்பாகும் - ஆர்த்தீகன் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் முன்னாள் பணிப்பாளரும், யாழ். சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றியவரும், சிறந்த...
சிவில் சமூக பிரதிநிதிகள் தமிழ் கட்சிகளை ஒருங்கிணைக்கலாம்

தேர்தல் லாப நோக்கம் கொண்ட கட்சிகளால் முழுமையான ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது-பகுதி 2 – நிலாந்தன்

ஈழத்தின் பிரபல அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் அவர்கள் உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய செவ்வியின் இறுதிப் பகுதி கேள்வி? 3 இற்கும் மேற்பட்ட கடிதங்கள் தமிழத் தரப்பினரால் அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறுகின்றீர்கள்.  இந்தக் கடிதங்கள் ஆணையாளரின்...

காலதாமதமில்லாத அனைத்துலக விசாரணை உடன்தேவை

இலங்கைத் தீவில் உண்மையும், நீதியும், இழப்பீடுகளும் முன்னெடுக்கப்பட்டு, இனிமேல் முன்னைய நிகழ்வுகள் இடம்பெறாமை உறுதிசெய்யப்படல் வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணையகத்தின் நிலைமாற்று நீதி முறைமையாக தீர்மானம் 30/1 மூலம்...

எங்களை வாழவிடுங்கள் அல்லது எங்களை கொன்றுவிடுங்கள்’-மட்டு.நகரான்

எங்களை வாழவிடுங்கள் அல்லது எங்களை கொன்றுவிடுங்கள்’இந்த குரல் யுத்த காலத்தில் வெளிவந்த குரல்கள் அல்ல. இது யுத்தம் மௌனிக்கப்பட்டு 14வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளிவந்த குரலாகும். இவ்வாறான குரல்கள் பல ஆண்டுகளாக ஒலித்துக்கொண்டுதான்...

‘தமிழர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம்’ – மட்டு.நகரான்.

கிழக்கு மாகாணத்தின் நிலைமை, அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள், கிழக்கு தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகள், அந்த நெருக்கடிகள் எவ்வாறான வகையில் ஏற்படுத்தப்படுகின்றன போன்ற விடயங்களை நாங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம். இன்று கிழக்கு மாகாணத்தினைப்...

மலையகம்: கேள்விக்குறியாகும் தொழிற்சங்க பலம்-துரைசாமி நடராஜா

இலங்கையின் பெருந்தோட்டப் புறங்களில் தொழிற்சங்க கலாசாரம் வலுவிழந்து வருகின்றது.இதனால் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படும், தொழிலாளர்கள் நசுக்கப்படும் அபாயநிலை மேலெழுந்து வருகின்றது.இதனை கருத்தில் கொண்டு தொழிற்சங்க கலாசாரத்தின் இருப்பினைப் பேணி அதனூடாக பல்வேறு சாதக...

தமிழ் நாடும் அதன் மரபுச் சின்னங்களும்- யதீஸ்குமார்

பாரம்பரிய மரபுகளை கொண்டிலங்கும் நாம் இன்றைய சந்ததியினருக்கும் நமது வருங்கால சந்ததியர்க்கும் அவற்றை எடுத்துச் செல்வது நமது தலையான கடமையாகும். உலக ஐக்கிய நாடுகளின் கீழ் இயங்கும் கல்வி, அறிவியல், பண்பாடு அமைப்புக் குழு...
சிறப்பு படையணி

தோல்வியில் முடிந்த மீட்பு நடவடிக்கையும், முற்றுகைக்குள் சிக்கிய சிறப்புப் படையணியும் | வேல்ஸ் இல் இருந்து அருஸ்

வேல்ஸ் இல் இருந்து அருஸ் முற்றுகைக்குள் சிக்கிய சிறப்பு படையணி எதிரியின் எல்லைக்குள் தாக்குதல் நடத்துவது என்பது எதிரியை அச்சமடைய வைப்பது ஒருபுறம் இருக்க, தாக்குதல் நடத்தும் தரப்பின் பிரச்சாரத்திற்கு மிகவும் சிறந்த வாய்ப்பாகும். பிடல்...

சீனா,ரஸ்யாவின் செய்மதிகளை செயலிழக்கச் செய்யப் போகும் புதிய ஆயுதம்-தமிழில்: ஆர்த்தி

சீனா மற்றும் ரஸ்யாவின் செய்மதிகளை விண்ணில் வைத்து செயலிழக்கச் செய்வதற்கு அமெரிக்கப் படையினரின் விண்வெளி படைப்பிரிவு தரையை தளமாகக் கொண்ட ஆயுதங்களை 48 இடங்களில் அமைத்து வருகின்றது. எழு வருடங்களில் நிறைவடையும் இந்த...