பாஜகவை எதிர்த்துப் போராடிய இந்திய விவசாயிகள்

அதிசக்தி வாய்ந்த அரசியற் கட்சியை எதிர்த்துப் போராடிய இந்திய விவசாயிகள் – தமிழில்: ஜெயந்திரன்

தமிழில்: ஜெயந்திரன் அதிசக்தி வாய்ந்த அரசியற் கட்சியான பாஜகவை எதிர்த்துப் போராடிய இந்திய விவசாயிகள்: தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும், ஆட்சியிலுள்ள பாரதீய ஜனதாக்கட்சியுமே கடந்த ஏழு வருடங்களாக இந்திய அரசியலை ஆக்கிரமித்து வந்திருக்கின்றனர். இக்காலப்...
கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் பூர்வீக நிலங்கள்

கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் பூர்வீக நிலங்கள் – மட்டு.நகரான்

மட்டு.நகரான் கிழக்கில் ஆக்கிரமிக்கப்படும் தமிழரின் பூர்வீக நிலங்கள்: அன்று தந்தை செல்வா கூறியது போன்று இனி தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற வாசகத்தினை உண்மையாக்கும் வகையிலான செயற்பாடுகள், இன்று வடகிழக்கில் தமிழ் மக்களை...

மழைக்காடுகளை நிர்வகிக்க பூர்வீகக் குடிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் இந்தோனேசிய அரசு-தமிழில்: ஜெயந்திரன்

மரத்தால் செய்யப்பட்ட வில்லைத் தோளில் கொழுவிக்கொண்டு, மரகதப் பச்சைநிறமான காட்டிலே வெறுங்காலுடன் நடந்துகொண்டிருந்த ஜோசப் ஒகொணி, தன்னைச் சூழ்ந்திருந்த உலர்வலய தாவரங்களையும், தூரத்திலே தெரிந்த அவரது ஆற்றங்கரைக் கிராமத்தையும் சுட்டிக்காட்டுகிறார். “இது எனது ‘பாசார்’...

கோவிட் -19 இன் தாக்கத்தால் வருமானமிழந்த ஒரு சிற்பக் கலைஞரின் இன்றைய நிலை…! -கோ.ரூபகாந்

தமிழ் மக்களின் வாழ்வியலில் கலைகளுக்கும் சிறப்பான இடமுண்டு. நடனம், நாட்டியம், சிற்பம் செதுக்கல், ஓவியம் என கலைகள் நீண்டு செல்கின்றன. புராதன மன்னராட்சிக் காலத்தில் இருந்து இந்த கலைகள் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளதுடன்,...
செஞ்சோலை மகளிர்

செஞ்சோலை மகளிர்: திடமான நீடித்த வாழ்வாதார உதவிகளுக்கு வழி செய்ய வேண்டும் – பி.மாணிக்கவாசகம்

செஞ்சோலை மகளிர்: திடமான நீடித்த வாழ்வாதார உதவிகளுக்கு வழி செய்ய வேண்டும் - பி.மாணிக்கவாசகம் செஞ்சோலைப் படுகொலை, இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்களில் செஞ்சோலைப் படுகொலைத் தாக்குதல்கள் மிக மோசமானது....

சிறந்த பெண் தொழில் முயற்சியாண்மையாளருக்கான விருதினை பெற்ற பெண்மணியின் வெற்றிக் கதை – பகுதி இரண்டு

"புதிய வகையான தொழில் நுட்பத்தை பெறுவதாயின் சிரமமாக இருந்தாலும் நான் யூடியூப் மூலமாக பல டிசைன்களை பார்த்து அதே மாதிரியாக பைகளை தைத்து வருகிறேன் மேலும் பல பாடசாலை பைகள் ஓடர்களும் கிடைக்கப்...

இறுக்கமாகும் களமுனையும் பரிசோதிக்கப்படும் புதிய ஆயுதங்களும் :வேல்ஸ் இல் இருந்து அருஸ்

யேமனில் 8 வருடங்களாக இடம்பெற்ற போரை முடிவுக்கு கொண்டு வந்தததில் சீனா முக்கிய பங்கு வகித்தது தற்போது தெரியவந்துள்ளது. யேமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும், போரளிக் குழுக்களுக்கு ஆதரவாக ஈரானும் செயற்பட்டதாக...

வழி மொழிதலா? வழி மாற்றமா?

வழி மொழிதலா? வழி மாற்றமா? சூ.யோ. பற்றிமாகரன் வட்டுக்கோட்டைத் தீர்மானம் முன்னுரை சென்னையில் நடைபெற்ற 2ஆவது வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்னும் உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் தலைமையிலான மாநாடு, வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வழி மொழிதலா? வழி மாற்றமா?...

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” (திரைப்படம் பற்றிய பார்வை) -சிவவதனி பிரபாகரன்

இற்றைக்குப் பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முன்னர்  பாடி வைத்த கணியன் பூங்குன்றனாரின் புகழ்பெற்ற 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடல் வரி தமிழன் என்பவன் யார் என்பதையும் எத்தகைய பண்பினன் என்பதையும் உலகிற்குச் எடுத்துச்...

 ஜோஷிமத்: நிலத்தில் அமிழும் நிலம்

“இயற்கையின் மீது நம் மாந்தக்குலம் ஈட்டிய வெற்றிகளைச் சொல்லி நம்மை நாம் பாராட்டிக்கொள்ள வேண்டாம். ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிக்குப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலில் நாம் எதிர்பார்த்த வெற்றிகளைக்...