‘முத்துக்குமாருடைய உயிர்த்தியாகத்தின் நோக்கம் நிறைவேறாதது ஏன்?’ – தோழர் பாஸ்கர்

முத்துக்குமாருடைய உயிர்த்தியாகம் நிகழ்ந்து பதினொரு ஆண்டுகள் கழிந்து பனிரெண்டாவது ஆண்டு தொடங்குகிறது.  ஆனால் அவரது உயிர்த்தியாகத்தின் நோக்கம் ஏற்கனவே இருந்த நிலையை விட பின்னடைந்துள்ளது.  அவரது உயிர்த்தியாகத்தின் உடனடி நோக்கமான ஈழ ஆதரவு...

அதிபராகப் பதவியேற்றவுடன் பைடன் ஒப்பமிட்ட பதினேழு (17) நிறைவேற்றுக் கட்டளைகள் – தமிழில் ஜெயந்திரன்

தனது அங்குரார்ப்பண நிகழ்வு நிறைவுபெற்ற சில மணித்தியாலங்களுக்குள்ளேயே, தான் ஒப்பமிட்ட 17 நிறைவேற்றுக் கட்டளைகள், மகஜர்கள், பிரகடனங்கள் என்பவற்றின் மூலம் நாட்டுக்கு மிக அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தியவை என அவரது உதவியாளர்கள் கருதிய...

இலங்கை அபிவிருத்தியும் சீனாவின் நலன்களும் – மானுவேல் மங்களநேசன்

1948 வரை இலங்கை பிரித்தானியாவின் கீழ் காலனித்துவ நாடாக இருந்துள்ளது. இலங்கை உலகலாவிய வர்த்தகத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது பலரது கண்களை குத்தவே செய்கிறது. அந்த நோக்குடன் சீனாவும் இலங்கை ஊடாக...

மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில்; தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதை நாங்கள் எப்படி முன்வைக்கப்போகின்றோம்? –...

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆர்வலருமான ராச்குமார் அவர்கள், அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் மூன்றாவது பகுதி.   கேள்வி இன அழிப்பு என்ற பதத்தைப் பாவிப்பதற்கு சர்வதேசம் முட்டுக்கட்டை போட்டுக்...

ஓவியர் புகழேந்தியின்; ‘நான் கண்ட போராளிகள் : களமும் வாழ்வும்’நூல் வெளியீடு

தமிழகத்தில் வசிக்கும் ஓவியர் புகழேந்தி அவர்கள் தனது புதிய நூலாக, தான் ஈழத்தில் தன்னுடன் பழகிய போராளிகளின் நினைவுகளை தாங்கிய ‘நான் கண்ட போராளிகள்:களமும் வாழ்வும்’ என்னும் நூலை வெளியீடு செய்துள்ளார். அத்துடன்...

மழை வெள்ளத்தில் மூழ்கிய மட்டக்களப்பு – மட்டு.நகரான்

கிழக்கு மாகாணத்தில் மழையுடனான காலநிலை நீடித்து வருகின்றது. மழை காலங்களில் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையினைக் காணமுடிகின்றது. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், நீர்நிலைகளும் கடல் பகுதியும் சூழ்ந்த...

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 34ஆம் ஆண்டு நீங்காத நினைவலைகள்! -பா.அரியநேத்திரன்

அன்று 1987, ஜனவரி 28ஆம் நாள். மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரை பெருநிலமெலாம் மானாவாரி நெல் அறுவடைக் காலம். அப்போது படுவான்கரை பெருநிலம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம். ஆம்! அன்று அதிகாலை வடக்கே வவுணதீவு பாலம்...

காலதாமதமில்லாத அனைத்துலக விசாரணை உடன்தேவை

இலங்கைத் தீவில் உண்மையும், நீதியும், இழப்பீடுகளும் முன்னெடுக்கப்பட்டு, இனிமேல் முன்னைய நிகழ்வுகள் இடம்பெறாமை உறுதிசெய்யப்படல் வேண்டும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமை ஆணையகத்தின் நிலைமாற்று நீதி முறைமையாக தீர்மானம் 30/1 மூலம்...

கோவிட்-19 நோயின் காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை 20 இலட்சங்களைக் கடந்து விட்டது – தமிழில் ஜெயந்திரன்

தற்போது உலகை ஆட்டிப்படைக்கின்ற கோவிட்-19 நோயின் காரணமாக உலகளாவிய வகையில் இறந்தவர்களின் எண்ணிக்கை இருபது இலட்சங்களைக் கடந்து விட்டது. ஒரு வாரத்துக்கு முன்னதாக, இறப்பு எண்ணிக்கை இரண்டு மில்லியன்களை எட்டியது. உலகின் பல நாடுகளில்...

மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில்; தமிழர்களின் நிலைப்பாடு என்ன? அதை நாங்கள் எப்படி முன்வைக்கப்போகின்றோம்? –...

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட விரிவுரையாளரும், மனித உரிமை ஆர்வலருமான ராச்குமார் அவர்கள், அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலிக்கு வழங்கிய நேர்காணலின் இரண்டாவது பகுதி. கேள்வி –புலம் பெயர்ந்த பல நாடுகளில், பல வருடங்களாக, பல...