மீண்டு வருமா மீனவர் வாழ்வு?

உலகின் பிரதானமான பல தொழில்களில் மீன்பிடித்தல் தொழிலும் வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு தொழிலாகும். உலகில் வாழும் மக்களின் 60-70 சதவீதமானோரின் வாழ்வாதாரம் கரையோரத்திலும், கரையோர மூலவளங்களிலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் தங்கியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக...
தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை - ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாத நிலையை ஏற்படுத்தியது

தமிழக சட்டசபையின் அதிகாரமற்ற தன்மை – ஈழத்தமிழர்களுக்காக போராட முடியாத நிலையை ஏற்படுத்தியது – பகுதி 1

பகுதி 1 தமிழக சட்டசபையும் ஈழத் தமிழர்களும்  பற்றி ஓய்வு பெற்ற சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத்துறைத் தலைவர் பேராசிரியர் இராமு. மணிவண்ணன் அவர்கள் இலக்கு ஊடகத்திற்கு வழங்கிய  நேர்காணல் தமிழக சட்டசபையின்...

மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் ஹைரோ காபன் திட்டம்-கல்யாணி 

இந்திய மத்திய அரசானது மாநில அரசு, மற்றும் மாநில மக்களின் அனுமதிகளைப் பெறாது தனது வர்த்தக நோக்கத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது வழக்கம். மக்களின் ஆலோசனைகளோ மாநில அரசுகளின் ஆலோசனைகளோ இங்கு மதிக்கப்படுவதில்லை. இதனால்...

‘மக்களுக்காகப் பேசுவதும்மக்களைப் பேச வைப்பதும்’- திரு எஸ். திருச்செல்வம்

ஜனநாயகத்தின் நான்கு தூண்களாக நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என்பன அமைந்துள்ளன. முதல் மூன்றும் அரசாங்க கட்டமைப்புகளுடன் சம்பந்தப்பட்டவை. எனவே அவற்றிடமிருந்து நேர்மை, வெளிப்படைத்தன்மை, உண்மை என்பவைகளை எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஊடகம்...

 நெருக்கடியிலிருந்து மீளமுடியாத நிலையை சீனா உருவாக்கின்றதா?-அகிலன்

பொருளாதார நெருக்கடியைத் தீா்ப்பதற்கான பேச்சுக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க துரிதப்படுத்தியிருக்கின்றாா். ஆனால், நெருக்கடிக்கு தீா்வைக்காண்பதற்கான உறுதியான வாக்குறுதிகள் எதனையும் ஜனாதிபதியால்  எந்தத் தரப்பிடமிருந்தும் இதுவரையில் பெறமுடியவில்லை. பிறக்கப்போகும் புதிய வருடத்திலும் பொருளாதார நெருக்கடி...

”நம்பிக்கைக் கொலை: ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” ( 2) – தமிழில் ந. மாலதி

வில்லியம் பிளம் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு நூல்:”நம்பிக்கைக் கொலை: இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஐ-அமெரிக்க இராணுவ, சிஐஏ தலையீடுகள்” – (Killing Hope: US Military and CIA Interventions...

தாயகத்தை கட்டியெழுப்பும் நீண்ட பயணத்தில் இன்றைய நாளின் (ஜுன் 5 ஆம் நாள்) முக்கியத்துவம் – அரசியல் ஆய்வாளர்...

தாயக இறைமையை மீளப்பெறும் வரலாற்றுப் பயணத்தின் 400வது ஆண்டு. தமிழ் மொழி உரிமையைப் பாதுகாக்கும் போராட்டத்தின் 63வது ஆண்டு. தாயகத் தமிழிளைஞர் அரசியல் விழிப்புணர்ச்சி எழுச்சியின் 45 வது ஆண்டு. எங்கள் தாயக...

இன்று உலக உள நல நாள்: உறவுகள், உணர்வுகள், உளநலம் – ச.எ.றெஜினோல்ட்

உண்மையில் ஒருவரை அன்புசெய்தல் என்பது அவர் இருக்கின்ற நிலையில் அவரை ஏற்றுக்கொள்வதாகும். எமது உளநலம் மிகவும் முக்கியமாக எமது உள்ளத்தில் கணத்துக்குக் கணம் மாறுபடுகின்ற உணர்வுகளை நாம் எவ்வாறு கையாளுகின்றோம், எவ்வாறு வெளிப்படுத்துகின்றோம் என்பதில்...

ஆயர் இராயப்பு யோசேப்பும், தமிழ்த் தேசியமும் – எழில்

பின் முள்ளிவாய்க்கால் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஆயர் இராயப்பு யோசேப் அவர்களினால் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டது என்று கூறினால் மிகையாகாது. வேற்றுமைகளை அல்லது வேறுபாடுகளைக் கடந்து ஈழத்தமிழினத்தை விடுதலை மையப்புள்ளியில் ஒருங்கிணைக்கக் கூடிய...

நெல்சன் மண்டேலா | தமிழில்: ஜெயந்திரன்

“சனநாயக இயக்கத்தின் வெகுசன அமைப்புகளாக எமது மக்களைக் கட்டமைத்து, அதனை ஆயுதமாகப் பயன்படுத்தியே, நிறவேற்றுமையின் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிரான எங்கள்    போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்தோம்”. நெல்சன் மண்டேலா, நிறவேற்றுமைக்கு எதிரான ஒரு செயற்பாட்டாளரும் தென் ஆபிரிக்காவின்...