நெருக்கடியில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு அமைதியளிக்க மதநல்லுறவு உடன் தேவை- காங்கேயன்

அமைதியையும், பாலினச் சமத்துவத்தையும், உளநலத்தையும், நல்வாழ்வையும், சுற்றுச்சூழலையும் பேணுவதற்கான ஐ.நா.வின் மதநல்லிணக்க வாரம் மார்ச் 01 முதல் 07வரை ஐக்கியநாடுகள் சபையின் மதநல்லிணக்க வாரம் மார்ச் 01 முதல் 07வரை இடம்nபுற்று வருகிறது....

கொரோனாவுக்கு பின்னரான உலகின் நிலை என்ன?

அமெரிக்காவில் கொரோனா வைரஸால் வேலையிழந்தோர், வீடற்றோர் என லட்சக்கணக்கானோர் உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர். ’ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் அமெரிக்கர்கள் கையேந்தி சாலையில் நிற்பார்கள்’ என்று சில மாதங்களுக்கு முன்பு யாரேனும் சொல்லியிருந்தால் நாம் நம்பியிருப்போமா?...
கோவிட் பேரிடர்-அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன...?

கோவிட் பேரிடர்: கைமீறிய நிலையில் நாட்டைத் தனிமைப்படுத்தியுள்ள அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன…? – பி.மாணிக்கவாசகம்

கோவிட் பேரிடர்-அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன...? - பி.மாணிக்கவாசகம் கோவிட் பேரிடர்-அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன...?நாடு முழுவதையும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி வரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இலங்கை அரசு...

திருகோணமலையை மையமாக வைத்துச் சுழலும் உலக அரசியல்

இலக்கு மின்னிதழ் 140இற்கான ஆசிரியர் தலையங்கம் கோவிட் 19இற்குப் பின்னரான உலக அரசியல் என்பது, பொருளாதார உடன் படிக்கைகளின் வழியான அரசியல் கட்டங்களை உருவாக்குதல் வழி நகரத் தொடங்கியுள்ளது. சீனாவின் முன்னைய பட்டுப்பாதைக் கடல்...

இலங்கை அபிவிருத்தியும் சீனாவின் நலன்களும் – மானுவேல் மங்களநேசன்

1948 வரை இலங்கை பிரித்தானியாவின் கீழ் காலனித்துவ நாடாக இருந்துள்ளது. இலங்கை உலகலாவிய வர்த்தகத்திற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது பலரது கண்களை குத்தவே செய்கிறது. அந்த நோக்குடன் சீனாவும் இலங்கை ஊடாக...

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்தும் மக்கள் குடியேறாத நிலையில் புதுவிளாங்குளம் கிராமம்;யார் பொறுப்பு…..? கோ.ரூபகாந்

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்த நிலையில் மீள்குடியேற்றம், அபிவிருத்தி என பெருமளவு நிதியை செலவு செய்துள்ளதாக அரசாங்கம் கூறிக்கொள்கிறது . ஆனால் கடந்த ஆட்சியிலும், மைத்திரி- ரணில் ஆட்சியிலும் தமிழர் வாழ்ந்த...

பொறுத்திருக்கக் கேட்பவா்கள் “டீல்” போட காத்திருப்பவா்கள் – நிலாந்தன்

ஜனாதிபதித் தோ்தலுக்கான பரபரப்பில் கொழும்பு அரசியல் உள்ள நிலையில், தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற விவகாரம் தமிழா் தரப்பின் பேசுபொருளாகியிருக்கின்றது. இந்த நிலையில் இது தொடா்பாக அரசியல் ஆய்வாளா் நிலாந்தன் வழங்கிய நோ்காணல். கேள்வி...

 ஜோஷிமத்: நிலத்தில் அமிழும் நிலம்

“இயற்கையின் மீது நம் மாந்தக்குலம் ஈட்டிய வெற்றிகளைச் சொல்லி நம்மை நாம் பாராட்டிக்கொள்ள வேண்டாம். ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிக்குப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலில் நாம் எதிர்பார்த்த வெற்றிகளைக்...
கிழக்கில் மாவீரர் நாள் வீடுகளில் அனுஸ்டிக்கப்படுமா?

கிழக்கில் மாவீரர் நாள் வீடுகளில் அனுஸ்டிக்கப்படுமா? – மட்டு.நகரான்

மட்டு.நகரான் கிழக்கில் மாவீரர் நாள் வீடுகளில் அனுஸ்டிக்கப்படுமா? தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்கு மாகாணப் போராளிகளின் அர்ப்பணிப்பும், வீரமும் இன்றும் போற்றப்பட்டு வருகின்றது. அதிலும் தமிழ்த் தேசியத்திற்காக வித்தாகிய மாவீரர்களின் தியாகம் என்பது, கிழக்கு...

அனைத்துலக நெல்சன் மண்டேலா நாள் 18.07.2021 – கரன்

அனைத்துலக நெல்சன் மண்டேலா நாள் 18.07.2021 - கரன் தென்னா பிரிக்காவின் மெவிசோ (Mvezo) வில் 1918ஆம் ஆண்டு யூலை 7ஆம் திகதி பிறந்த நெல்சன் ரொலிலா மண்டேலா (Nelson Rolihlahla Mandela) அவர்கள்,...