போருக்குள் எகிப்தையும் உள்ளீர்க்க முயற்சிக்கும் இஸ்ரேல் –

எகிப்திலிருந்து காஸாவைப் பிரிக்கும் 14 கிலோமீற்றர் நீளமான எல்லைப்புறம், ஆயுதங்கள், தொழில்நுட்பம், பணம் போன்ற விடயங்களையும் அதே நேரம் ஆட்களையும் கடத்துகின்ற ஒரு பாதையாக பல வருடங்களாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறான செயற்பாடுகள்...

கால் நடை பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு என்ன??? – ஹஸ்பர் ஏ ஹலீம்

நாட்டின் தேசிய உற்பத்தியில் பால் உற்பத்தி என்பதும் பாரிய பங்கு வகிக்கின்றது இதன் மூலமாக இதனை பெற வேண்டுமாக இருந்தால் கால் நடை வளர்ப்பான பசு மாடு போன்றவற்றை வளர்ப்பில் ஈடுபடுத்தவும் அதனை...

மாணவர்களின் தற்போதைய கல்வி நிலையும்,வறுமையும்- க.குவேந்திரா (கிழக்குப் பல்கலைக்கழகம்)

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையானது Covid-19 வைரசின் தாக்கத்தின் உச்சமாகும். சமூக ஒன்று கூடல்களின் மூலமாக அதிகரிக்கின்ற இந்த வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் கடந்த 13.03.2020 அன்று பாடசாலைகளினது...

ரணில் விடுத்திருக்கும் அழைப்பும் தமிழ்க் கட்சிகளின் தடுமாற்றமும்-அகிலன்

பேச்சுவாா்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள அழைப்புக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதையிட்டு தமிழ்க் கட்சிகள் குழம்பிக்கொண்டுள்ளன. ஒருமித்த நிலைப்பாட்டுடன் புதிய நகா்வு ஒன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகள் பொருத்தமற்ற தனிப்பட்ட காரணங்களால் தள்ளிப்போகின்றது....

ஈழத் தமிழின விடுதலைக்குப் படியாகும் பன்னாட்டுக் குற்றங்கள் (International Crimes) – 3ஆம் பாகம்

போர்க்குற்றங்கள் போரில் ஈடுபடும் தரப்புக்கள் செய்யும் குற்றங்கள் என்னவாக இருக்கும் என்பது எம்மிடையே  பொதுவாக எழும் கேள்விகள் தான். ஆனாலும் ஈழத்தமிழர்களின் வாழ்வனுபவத்தில் போரக்குற்றமாக கண்களின் முன் என்றும் நிழலாடுவது நண்களும் கைகளும் கட்டப்பட்டு...

மணிப்பூர்: பேரினவாதம் நிகழ்த்தி வரும் இனவழிப்பு-தோழர் தியாகு

இந்தியத் துணைக்கண்டத்தின் வடகிழக்கு தேசங்களில் ஒன்றாகிய மணிப்பூர் மாநிலத்தில் மெய்த்தி சமுதாயத்துக்கும் குக்கி, நாகா, ஸோ ஆகிய பழங்குடிச் சமுதாயங்களுக்கும் இடையில் தொடர்ந்து வரும் இன வன்முறைக்கு உடனடிக் காரணங்கள் பலவும் சொல்லப்பட்டாலும்,...

ரணிலின் அதிரடி நகர்வுகள் சஜித்தின் வாயை மூடுமா? – பூமிகன்

சனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இரண்டு பிரதான முகாம்களிலும் உருவாகியிருக்கும் உள்ளகப் பிரச்சினைகள்தான் இந்த வாரமும் கொழும்பு அரசியலில் பிரதான செய்தியாகியிருக்கின்றது. நவம்பர் இறுதியில் அல்லது...

தோட்டங்களும் கிராமங்களும் – துரைசாமி நடராஜா

இலங்கையின் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் தேசிய வருமானத்தில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி தேசத்தின் முதுகெலும்பாக இருந்து வருகின்றனர்.எனினும் இவர்களின் நலனோம்பு நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கமோ அல்லது கம்பனியினரோ எந்தளவு கரிசனையுடன் செயற்படுகின்றார்கள் என்பது...

மாவீரர்களின் பெயரால்…

ஆண்டுதோறும் தமிழீழ மாவீரர் நாளில் புவிப்பரப்பெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் மாவீரர்களின் நினைவு போற்றப்டுகிறது. தமிழ் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி, செஞ்சுடர் ஏந்தி, நெஞ்சுருகப் புகழ்வணக்கப் பாடல் பாடி அந்த...

ஐ.நாவுடனான ஈழத்தமிழர் தொடர்புகளை அனைத்துலக நாட்களையும் வாரங்களையும் பயன்படுத்தி வலுப்படுத்த வேண்டும்-ஆய்வாளர் பற்றிமாகரன்

இன்று என்றுமில்லாத அளவுக்குப் பலநிலைகளில் ஈழத்தமிழர்களின் உயிரும் உடமைகளும் நாளாந்த வாழ்வும் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பாதுகாக்கப்பட வேண்டிய நிலை ஈழத்தமிழர்களுடைய தாயகத்தில் வலுப்பெற்று வருகிறது. இந்நேரத்தில் ஈழத்தமிழர்கள் ஐக்கிய நாடுகள் சபையின்...