விடிவைத்தேடி தொடரும் வாழ்க்கைப் போராட்டம்- கோ. ரூபகாந்

தாயகத்தில் யுத்தம் ஓய்ந்து 11 வருடங்கள் கடந்த நிலையிலும், யுத்தத்தின் வடுக்கள் ஆறாத வடுக்களாகவே உள்ளன. மீள்குடியேற்றம், அபிவிருத்தித் திட்டங்களென அரச வீடுகள் அமைத்துக் கொடுப்பதும், வீதிகள் செப்பனிடுவதுமென மேலோட்டமாக பார்க்கும்போது தாயக...
இலக்கு மின்னிதழ் 150 ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 150-ஆசிரியர் தலையங்கம்

இலக்கு மின்னிதழ் 150 ஆசிரியர் தலையங்கம்: இன்றைய சிறிலங்கா ஆட்சி என்பது, பின்வரும் மூன்று தன்மைகளைக் கொண்டதாக உள்ளது. முதலாவது, ஈழத்தமிழர்களின் நாளாந்த உயிர் வாழ்வுக்கு அடிப்படையான நிலவளம், நீர்வளம், மற்றும் தொழில் முயற்சிகளைத் திட்டமிட்ட...

 மீளெழுச்சிக்கு விதையான முள்ளிவாய்க்கால்?-ந.மாலதி

2002இல் சர்வதேச கண்காணிப்புடனும் எண்ணிலடங்கா சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களுடனும் வன்னியில் ஆரம்பித்த போர் நிறுத்த ஒப்பந்தமும் சமாதான பேச்சுவார்த்தைகளும், 5 வருடங்களில் இடப்பெயர்வுகளும் பதுங்குகுழிகளும் ஆக மாறியது. கொலைகள் செய்வதற்கு வசதியாக 2009 ஏப்பிரலில்...

புதுவருட சவால்களை தாங்குமா இலங்கை? – அகிலன்

புதுவருட பிறப்பு என்பது பொதுவாக நம்பிக்கையைக் கொடுப்பதாகவே அமையும். ஆனால், இந்த வருடம் பிறந்த போது வெளிவந்த தகவல்கள் சாதாரண மக்களுக்கு அதிா்ச்சிகளைக் கொடுத்தன. விலை உயா்வுகள் குறித்த அறிவிப்புக்களுடன்தான் இந்த வருடம்...
பொது வேட்பாளரைத் தேடும் சந்திரிகா

ராஜபக்சக்களுக்கு எதிராக களமிறங்கப்போவது யார்? பொது வேட்பாளரைத் தேடும் சந்திரிகா – அகிலன்

அகிலன் பொது வேட்பாளரைத் தேடும் சந்திரிகா: விலைவாசி உயர்வும், பொருளாதாரப் பிரச்சினையும் தீவிரமடைந்துவரும் நிலையில், அரசின் மீதான அதிருப்தி கடுமையாக அதிகரித்து வருகின்றது. உச்சத்தைத் தொடும் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்து...

தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை

தாயக மேம்பாடு நேற்று இன்று நாளை – தாய்நாட்டின் நீர் வளத்தைப் பாதுகாப்போம்    ஒரு மனிதன் மற்றும் உயிரினங்கள் வாழ்வதற்கு மட்டுமல்லாது ஒரு நாடு வளமாக இருக்க வேண்டுமாயின் மிகவும் அவசியமானது நீர் வளமாகும்....

தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமான தலைவரா அம்பேத்கர்? – பகுதி – 2 – கொளத்தூர் மணி

கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி  புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகின்றது. (சென்றவார தொடர்ச்சி) இதில் நாம் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், அப்போது தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் பட்டியல் இருந்தது, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பட்டியல்...

இலங்கையை அச்சம் கொள்ளவைக்கும் டெங்கு (Dengue) நோய்-அருண்மொழி

டெங்கு நோயானது தென்னாசியா,கரிபியன் நாடுகள,தென் அமெரிக்கா போன்ற நாடுகளின் பரவக்கூடிய நோயாகும்.அண்மைக் காலமாக டெங்கு இலங்கையை ஆட்டிப் படைத்து வரும் நோயாக மாறி வருகிறது. இலங்கையில் டெங்கு சடுதியாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார...
இறைமைக்காகப் போராடும் ஈழமக்கள்

50ஆண்டுகளாக நாடற்ற தேசமக்களாக தங்கள் இறைமைக்காகப் போராடும் ஈழமக்கள்

  அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் ஜனநாயகத்தின் அரசியலில் கலையியல் நிறைஞர் இறைமைக்காகப் போராடும் ஈழமக்கள்: 10.01.1974 ம் திகதிய 4வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு இனப்படுகொலைகள் முதல் 48 ஆண்டுகளாகச் சிறிலங்காவின் பண்பாட்டு இனஅழிப்பும்...

பலம்பொருந்திய கூட்டு முன்னணி இல்லையேல் தமிழருக்கென்று ஒன்றுமில்லை – மு.திருநாவுக்கரசு

ஒரு நூற்றாண்டுக்கு மேலான ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றை கணக்கிட்டு  பார்க்கும் போது அது  ஒரு நூற்றாண்டுக்கு  முன் தொடங்கிய இடத்திலிருந்து  மேலும் பின்னோக்கிக் சென்றுள்ளதையும் மேலும் தேய்ந்து சிறுத்து உள்ளதையும் காணலாம். பெருந்தலைவர்கள்  ஆனால்...