கோவிட் – 19இன் பின்னரான கூட்டு உருவாக்க அரசியலில் உலகமும் ஈழத்தமிழரும் – சனநாயகத்தின் அரசியலில் முதுநிலை அறிஞர் சூ.யோ....

2020ஆம் ஆண்டு உலக அரசியலிலும் ஈழ அரசியலிலும் ‘புளொக்ஸ்’ என்று ஆங்கிலத்திலும் ‘கூட்டு’ எனத் தமிழிலும் சுட்டப்படும் அரசியல் முறைமையை மீண்டும் அரசியல் வழக்கு முறையாக்கியுள்ளது. சீனாவின் சில்க் பாதைத் திட்டத்தின் வெற்றி, அதனைத்...

தேசிய இனத் தாயக அழிப்பில் புதிய வேளாண் சட்டங்கள்! பெ. மணியரசன் தலைவர் – தமிழ்த் தேசியப்...

நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் அழிப்பு சட்டங்களுக்கு எதிராக, புதுதில்லியில் வரலாறு காணாத போராட்டம் நடந்து வருகிறது. மிகக்கடும் குளிரிலும், பனியிலும் சீக்கிய உழவர்களும் வடநாட்டுப் பொதுமக்களும் தொடர்ந்து...

கால அவகாசமா? புதிய தீர்மானமா? பேரவையிலிருந்து வெளியேறுவதா? – அகிலன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரையின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாவதற்கு சுமார் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஜெனீவா குறித்த இராஜதந்திரக் காய்நகர்த்தல்கள் சூடுபிடித்துள்ளன.  2021 பெப்ரவரி 22 முதல் மார்ச் 19...

அரசியல் கைதிகள் விவகாரம்: சட்ட நடவடிக்கை என்பது காலம் கடத்துவதோ? நீதிமன்றச் செயற்பாடும் அதுதானோ? –...

இலங்கையில் அரசியல் கைதிகள் இருக்கின்றார்களா, இல்லையா என்பது சர்ச்சைக்குரிய விடயமாகி உள்ளது. அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளவர்களின் கோரிக்கை. ஆனால், இவர்கள் பயங்கரவாதத்...

நெமொந்தே நெங்குயிமோ: சுற்றுச்சூழல் வீராங்கனையாக வலம்வரும் எக்குவதோரின் பூர்வீகக் குடிமக்கள் தலைவி – தமிழில் ஜெயந்திரன்

எக்குவதோர் நாட்டில் அமைந்துள்ள அமசோன் பிரதேசத்தைச் சேர்ந்த பூர்வீகக்குடி மக்களின் தலைவி, கோல்ட்மன் (Goldman environmental prize) அடிமட்டச் செயற்பாடுகளுக்கு முன்னுரிமையை வழங்குகின்ற சுற்றுச்சூழல் பரிசுக்குரிய வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.              எண்ணெய் தோண்டியெடுக்கும் செயற்பாட்டிலிருந்து...

ஈழத்தமிழர்களிடை பொறுப்புள்ள கூட்டமைவு அவசியம்

ஈழத்தமிழர்களுக்கு நல்லாட்சி, மனித உரிமைகள், வளர்ச்சிகள் என்னும் மூன்றுமே இன்றைய சிறீலங்கா அரசாங்கத்தால் உறுதி செய்யப்படாது உள்ளது என்பது வெளிப்படையான உண்மை. நாள்தோறும் கிடைக்கும் செய்திகளும், தகவல்களும், அறிக்கைகளும், வேண்டுகோள்களும் இதனை கள...

ஓவியமும் தேசியவாதமும் (பகுதி – 5) – எழில் – தேசிய ஓவியம் (national art)

‘ஈழத்தமிழ்த் தன்மையை (Eelam Tamilness) மையமாகக் கொண்டு அதனைப் பிரதிபலித்து பிரதிநிதித்துவப்படுத்தும் ஓவியப் படைப்புக்கள் தமிழ்த் தேசிய ஓவியப் படைப்புக்களாக வெளிவருகின்றன. தமிழ்த் தேசிய அகநிலைத் தன்மையின் கொதி நிலையும், அதன் பின்னரான...

‘தடையை நீக்கினால் தடம் பிறக்கும்’ -முனைவர் ஆ. குழந்தை

பிரித்தானிய நடுவர் மன்றம் கடந்த அக்தோபர் திங்கள் தமிழீழ விடுலைப் போராளிகளைக் கொண்ட விடுதலைப்புலி இயக்கத்திற்கு தடை விதித்திருப்பது தவறு என்ற தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு சிங்கள பேரினவாத, பௌத்த இராணுவ...

விடுதலைப் போராட்டத்தின் மையம் கிழக்கு – தென்னகன்

தமிழ் தேசியத்தின் விடுதலைப் போராட்டம் என்பது என்றும் கிழக்கு மாகாணத்தினை மையப்படுத்தியதாகவே இடம்பெற்று வந்தது. வடக்கில் இருந்து தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான தலைமைகள் மேல் எழுந்தாலும், கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட இன முரண்பாடுகளே தமிழர் தேசிய...

தனித்துவமிழந்த பொறிமுறையும் நீதிக்கான போராட்டமும் – பி.மாணிக்கவாசகம்

இலங்கையின் நீதித்துறையும், அதனைச் சார்ந்த ஜனநாயக உரிமை நிலைமையும் தற்போதைய ஆட்சியில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கின்றன. சாதாரண சமூக மட்டத்தைக் கடந்து நாடாளுமன்றம் என்ற சட்டவாக்கத்திற்கான உயர் சபையில் இந்த விமர்சனங்கள்...