தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தில் மாமனிதர் சிவராமின் பங்கு-தமிழ்நெற் ஆசிரியர் ஜெயா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதில் மாமனிதர் சிவராமின் பங்கை விளக்குமாறு அவரின் பதினைந்தாவது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நெற் ஆசிரியர் ஜெயாவிடம் இலக்கு மின்னிதழ் வினவிய போது அவர் வழங்கிய கருத்துக்களை இங்கு தருகிறோம்: இலங்கை...

கொரோனா வைரஸ் சிகிச்சை- எப்போது நாம் மருந்தை பெறுவோம்- ஜேம்ஸ் கலெகர் (பி.பி.சி) தமிழில்: பிரபா

இந்த செய்தி எழுதும் போது 190 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கோவிட்-19 வைரசின் தாக்கத்தால் இறந்துள்ளனர். ஆனால் தற்போது வரையில் அதனை குணப் படுத்துவதற்கு மருந்துகள் கிடைக்கவில்லை.  இந்த மருந்தை பெறுவதில் நாம்...
சரியான பார்வை இல்லை

எங்களுடைய வரலாறு, பண்பாடு, அடையாளம் சார்ந்த ஆழமான சரியான பார்வை இல்லை – விரிவுரையாளர் ராஜ்குமார்

விரிவுரையாளர் ராஜ்குமார் எங்களுடைய வரலாறு, பண்பாடு, அடையாளம் சார்ந்த ஆழமான சரியான பார்வை இல்லை: பிரித்தானியாவில் சமீபத்தில் ஒரு பேசுபொருளாக இருப்பது. தமிழர் மரபுரிமைத் திங்கள். லண்டனில் முன்மொழியப்பட்ட விடயத்தை எல்லோரும் சமூக வலைத்...
சர்வதேச அகதிகள் நாள்

சர்வதேச அகதிகள் நாள்: திருச்சி சிறப்பு முகாமில் தொடரும் ஈழ அகதிகளின் போராட்டம்- கண்டுகொள்ளாத இந்திய அரசு

சர்வதேச அகதிகள் நாள் வரும் 20ம் திகதி   உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர் தங்கள் நாட்டில் வசிக்கமுடியாமல் அகதிகளாக வேறொரு நாட்டில் தஞ்சமடையச் செல்கின்றனர் என்கிறது ஐக்கிய...

ஏட்டுச் சுரைக்காய் – துரைசாமி நடராஜா

இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.இதன் தாக்க விளைவுகள் மலையகத்தில் அதிகளவில் எதிரொலிக்கக்கூடிய அபாயநிலை காணப்படுகின்றது.மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர்கள் தனித்துவிடப்படும் சந்தர்ப்பங்கள் அதிகமாக காணப்படுகின்றமையானது இவ்வபாய நிலைக்கு மேலும்...

காலனித்துவகாலச் சின்னங்கள் மட்டுமல்ல காலனித்துவகால முடிவுகளுக்கும் மறுஆய்வு வேண்டும்- சூ.யோ. பற்றிமாகரன்

அமெரிக்காவில் நடைபெற்ற ஜோர்ஜ் புளொய்ட்டின் மேலான நிறவெறிப் படுகொலைக்கு எதிராக உலகெங்கும் உள்ள மக்கள் திரண்டு எழுந்து காலனித்துவத்தால் உருவாக்கப்பட்ட அடிமைத்துவ போற்றுதலை எல்லாநிலைகளிலும் அகற்ற வேண்டுமென்ற வேண்டுகோளையும் அதனை வலியுறுத்தும் போராட்டங்களையும்...
தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழி

தமிழ் மொழி இந்தியாவின் தொன்மொழி – அதுவே ஐரோப்பிய மக்களுக்கும் மூலமொழி (முதல் பகுதி)-குருசாமி அரசேந்திரன்

மொழியியல் பகுப்பாய்வாளரும் ஓய்வுநிலைப் பேராசிரியரும் மொழி ஆய்வு பற்றி பல நூல்களை எழுதியவரும் எழுதி வருபவரும் தமிழின் மீதும் தமிழின விடுதலையின் மீதும் பெரு விருப்புக் கொண்டியங்குபவருமான குருசாமி அரசேந்திரன் அவர்கள் தமிழ்...

பலிக்கடாவாக்குதல் – துரைசாமி நடராஜா

இலங்கையில் மலையக மக்களின் வாழ்வியல் நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டியதன் அவசியம் தொடர்ச்சியாகவே சமூக ஆர்வலர்களால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.எனினும் சாதக விளைவுகள் குறிப்பிடத்தக்கதாக இல்லாத நிலையில் வாக்குறுதிகளால் இச்சமூகத்தை...

மாற்றத்தை நோக்கிச் செல்வதே எமது இலக்கு… – வெற்றிச்செல்வி

உலகெங்கும் இன்றும் ஒடுக்கப்படும் இனங்கள் மற்றும் சமூகங்கள் தம்மை ஒடுக்குவோருக்கு எதிராகப்  பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. அதே போல் இப்போது உலகம் முழுவதும் கொண்டாடப்படும் சர்வதேசப் பெண்கள் தினம் கூட போராட்டத்திலே...

 கன்னியா வரலாற்றில் பண்பாட்டு இன அழிப்பு  -தீபச்செல்வன்

கன்னியா ஈழத் தமிழர்களின் வரலாற்றில் மிகவும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். ஈழத் தீவு முழுவதும் காணப்படும் தொல்லியல் ஆதார மூலங்கள், ஈழத் தமிழர்கள்தான் இத் தீவின் பூர்வீகக் குடிகள் என்பதை உலகத்திற்கு...