போரில் மீண்டுவந்த தாயக உறவுகளை தொடற்சியாக சீண்டிப்பாக்கும் இயற்கை-கோ.ரூபகாந்
தாயகத்தில் கடந்த காலங்ளில் இடம்பெற்ற ஆயுதவளிப் போராட்டத்தில் தமது உறவுகள், உடமைகள் அனைத்தையும் இழந்த நிலையில் உடுத்த உடைகளுடன் இடம்பெயர்ந்து முள்வேலி முகாம்களுக்குள் மந்தைகளைப் போல அடைத்து வைக்கப்பட்டு பல மாதங்ளின் பின்...
அந்த 20 நாள் குழந்தை செய்த பாவம் என்ன? முஸ்லிம் மக்களை அதிரவைத்த கேள்வி – அகிலன்
கொரோனாவினால் மரணமடைந்த முஸ்லிம் தம்பதிகளின் 20 நாட்களேயான சிசு கடந்த திங்கட்கிழமை கொழும்பில் வலுக்கட்டாயமாகத் தகனம் செய்யப்பட்டிருக்கின்றது. முஸ்லிம்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் செய்தி இது. "இந்த அப்பாவி 20 நாள்...
தமிழர் தொல்குடி வரலாற்றுத் தேடல் – நேற்றும் – இன்றும் – (தேடல் 4) –...
இலங்கையில் தமிழர்கள் வந்தேறுகுடிகளா?
1956இலிருந்தே சிங்களப் பௌத்த பெரும்பான்மை தொடர்ச்சியாக முன்வைத்து வந்த வாதங்களுள் ஒன்று, இலங்கையில் தமிழர்கள் வந்தேறுகுடிகளே என்பது தான்!
இதனைத் தான் சிங்கள மக்களுக்குப் போதித்து வந்தது சிங்களப் பௌத்த இனவாதப்...
மஹர சிறைச்சாலை சம்பவங்கள்: பின்னணியும் விளைவுகளும் – பி.மாணிக்கவாசகம்
சிறைச்சாலைகளில் உருவாகியுள்ள கொரோனா வைரஸ் கொத்தணி அரசாங்கத்தின் வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைச் செயற்பாடுகளை கேள்விக்கு உள்ளாக்கி இருக்கின்றது. அத்துடன் கொரோனா வைரஸ் தாக்கச் சூழலில் சிறைக் கைதிகளின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன....
கல்வியில் சாதனைகளை படைப்பதன் மூலமே தமிழ் தேசியத்தினை வேரூன்றச் செய்ய முடியும் மட்டு.நகரான்
வடகிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாங்கள் பல்வேறு தளங்களில் பேசி வருகின்றோம். ஆனால் அந்தத் தளங்கள் எந்தளவுக்கு தமிழ்த் தேசியத்தில் செல்வாக்குச் செலுத்துகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
குறிப்பாக தமிழர்களின் காணி,...
ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய இராணுவம் இழைத்த போர்க்குற்றங்கள் – தமிழில் ஜெயந்திரன்
அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் ஆப்கானிஸ்தானில் இழைத்த போர்க்குற்றங்கள் தொடர்பாக நான்கு வருடங்களாக நடைபெற்ற விசாரணையில் கண்டறியப்பட்ட மோசமான விடயங்கள் இறுதியாக சென்ற வாரம் பகிரங்கமாக வெளியிடப்பட்டிருக்கின்றன. படையினர் இழைத்த வன்செயல்களின் பாரதூரத் தன்மையை...
தெளிவான பார்வையுள்ள சட்டங்களால் தான் பெண்கள் மீதான வன்முறைகளைக் குறைக்க முடியும்
நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி இந்தியா, தமிழகத்தில் உள்ள புதிய குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஓவியா அவர்கள் ‘இலக்கு’இணையத்திற்கு வழங்கிய...
நானாட்டான் நாணயங்கள் நாக மன்னர் வெளியிட்டவையே; அவற்றில் தமிழ் பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன- பேராசிரியர் சி.பத்மநாதன்
யாழ்ப்பாணக் குடா நாட்டை நாகதீபம் என்று மகாவம்சம் குறிப்பிடும். ஆனால் அது உள்ளடங்கிய வடமாகாணப் பகுதிகளை நாகநாடு என்று மணிமேகலை குறிப்பிடுகின்றது. நாகர் செறிந்து வாழ்ந்தமையாலும், ஆட்சி அதிகாரம் செலுத்தியமையாலும் இப்பெயர்கள் உருவாகின....
மீண்டு வருமா மீனவர் வாழ்வு?
உலகின் பிரதானமான பல தொழில்களில் மீன்பிடித்தல் தொழிலும் வருமானத்தை ஈட்டித்தரும் ஒரு தொழிலாகும். உலகில் வாழும் மக்களின் 60-70 சதவீதமானோரின் வாழ்வாதாரம் கரையோரத்திலும், கரையோர மூலவளங்களிலும், நேரடியாகவும், மறைமுகமாகவும் தங்கியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக...
தமிழீழ ஏதிலியர் நலவுரிமைக்காக-தோழர் தியாகு
கொரோனா பெருந்தொற்றுக் காலம் தொடங்கும் வரை இந்தியாவிலும், தமிழ்நாட்டிலும் பரவலாக நடந்து கொண்டிருந்த போராட்டம் இந்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டமே.
மதத்தைக் காரணங்காட்டிக் குடியுரிமை வழங்க மறுப்பதற்கு எதிரான...