தமிழகத்தில் மீண்டும் தஞ்சம்

இலங்கையின் எரியும் நிலைமைகளும், தமிழகத்தில் தஞ்சம் தேடும் அவலமும் | பி.மாணிக்கவாசகம்

தமிழகத்தில் மீண்டும் தஞ்சம் தேடும் அவலம் இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சி முறை அதள பாதாளத்தை நோக்கி நாட்டைத் தள்ளிச் சென்று கொண்டிருக்கின்றது. அவர்களின் நுண்ணறிவற்ற அரசியல் கொள்கைகளும், தீர்க்கதரிசனம் கொண்ட இராஜதந்திரமற்ற போக்கும் இந்த...

அழுத்தங்கள் இல்லையெனில் யாரும் போராட்டங்களை கவனத்தில் எடுப்பதில்லை – மட்டு.நகரான்

வடகிழக்கு மாகாணம் தமிழ் தேசியம் சார்ந்து செயற்படுவதன் ஊடாக மட்டுமே தமது இருப்பினை பாதுகாத்துக்கொள்ளமுடியும்.தமிழர்கள் தமிழர்களாக தமது இருப்பினை பாதுகாத்து முன்கொண்டுசெல்வதற்கு தமிழ் தேசியம் என்ற கவசம் மிகவும் இன்றியமையாத விடயம் என்பதை...
தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா

புலம்பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா? | செல்வின் – செவ்வி

தமிழர்கள் முதலீடு செய்ய வருவார்களா? இலங்கையின் பொருளாதார நெருக்கடி எதிர்வரும் மாதங்களில் மிகவும் மோசமான கட்டத்துக்குச் செல்லலாம் எனச் சொல்லப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன? புலம்பெயர்ந்த மக்கள் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நிலைமை நாட்டில் உள்ளதா?...
வடக்கு கிழக்கு மகாணசபை ஆட்சி

இணைந்த வடக்குக்கிழக்கும், பிரிந்த வடக்குக்கிழக்கும் ஒரு பார்வை.! – பா.அரியநேத்திரன்-

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணமானது, இணைந்த வடக்குக் கிழக்கு வரலாற்றை கொண்ட பூர்வீகத் தாயகமாகவே இருந்து வந்தது. மரபு ரீதியாக பன் நெடுங்காலமாக இது நடைமுறையில் இருந்தது. ஆனால் இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987...

தமிழர் தொல்குடி வரலாற்றுத்தேடல்- நேற்றும் இன்றும்- தேடல் 11 -புலவர் நல்லதம்பி சிவநாதன்

இலங்கைத்தீவில்… தமிழர் தேசம் ‘அரசற்ற தேசமல்ல; ஓர் அரசிழந்த தேசமே!’ எனது சொந்த அனுபவத்தில் 1974இன் தமிழாராய்ச்சி மாநாடு எமது தேசம், தேசியம் பற்றிய ஓர் அக்கினிப் பிரவேசமாகவே என்னால் உணரப்பட்டதெனலாம்! ‘ஓர் அழகிய தீவினிற் பிறந்தோம்!...

தமிழ் மக்களின் கண்களில் ஈரம் தொடரக் கூடாது…

இலங்கையில் நிலவிய முப்பதாண்டு கொடிய யுத்தத்தை சந்தித்த அவர்களின் துன்பதுயரங்கள் இன்னும் ஓய்ந்ததாக இல்லை என இலங்கையின் ஓய்வுபெற்ற பாடசாலை  அதிபர் எஸ்.ஜி.சமரநாயக்க தெரிவித்துள்ளார். கேள்வி:- இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பில் உங்கள் கருத்து என்ன? பதில் :- வடபகுதி...

“இலங்கையில் கருத்துச் சுதந்திரம் இல்லை” -க.வி.விக்னேஸ்வரன்

தமிழர் தாயகப் பிரதேசத்தில் இலங்கை அரசால்  முன்னெடுக்கப்பட்டு வந்த நில ஆக்கிரமிப்புப் போர், 2009ஆம் ஆண்டு பெரும் தமிழின அழிப்புடன் முடிவுக்கு வந்தது.  அதற்குப் பின் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்குப் பதிலாக குறுகிய...
தமிழ் தரப்பின் பேரம்

தமிழ் தரப்பின் பேரம் அதிகமாகவுள்ள நேரம்; பயன்படுத்தும் உபாயம் எம்மிடம் உள்ளதா? | அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்

தமிழ் தரப்பின் பேரம்: பயன்படுத்தும் உபாயம் எம்மிடம் உள்ளதா? நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். இந்த நிலையில் முதல் முறையாக கொழும்பிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெற்றிருக்கின்றது. இவை தொடர்பாக...

இரட்டைவாய்க்கால் — முள்ளிவாய்க்கால்: தொழில்நுட்ப உச்சத்தின் சாட்சியில் ஒரு உச்சப் படுகொலை -கௌதமன்

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டிய எமது சிறப்பிதழில் வெளிவந்த அனுபவப் பகிர்வுக் கட்டுரை 2002 பெப்ரவரியில் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் இந்த சமாதானம் முழுமை பெற்று இயல்பு வாழ்க்கை திரும்பாதா என்ற ஏக்கம் இலங்கை மக்களின்...

நிரந்த மக்கள் தீர்பாயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? – கலாநிதி ந.மாலதி

ஈழத்தமிழர் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள், இன்றும் படுகிறார்கள் என்பதை உலகு அங்கீகரிக்க வேண்டும் என்று உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் கூக்குரலிட்டபடி உள்ளார்கள். இன்றுவரை இதற்கு செவிசாய்க்கும் தமிழரல்லாதவர்கள் மிகவும் குறைவாகவே உள்ளார்கள். விதிவிலக்காக...